“அதிகாலை நேரம், வீடு முழுக்க ரத்தம்”… மனைவியைக் கொன்றுவிட்டு எஸ்கேப் ஆன கணவன்.. வெளிவந்த பகீர் தகவல்..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நாலாஞ்சிராவில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த எலக்ட்ரீசியன் ஒருவர், தனது குழந்தைகள் கண் முன்னே மனைவியை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், தனது மனைவி…

Read more

Other Story