கோபத்தில் வெளியேறிய 6 வயது மகன் குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட கோரம்… தம்பி எங்கம்மா?” – அண்ணன் கேட்ட கேள்வி… ஒரு குடும்பத்தையே கலங்கவைக்கும் வீடியோ…!!!
கேரளாவில் அண்ணனுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய 6 வயது சிறுவன், குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எர்மன்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது அனீஸ் – துஹிடா தம்பதியரின் இளைய…
Read more