திமுக-வுக்கு டஃப் கொடுக்க தயாராகும் அதிமுக.. தமிழகம் முழுவதும் சூறாவளி பயணம்.. மண்டலம் வாரியாக கருத்து கேட்கும் குழு – முழு பயண விபரம் இதோ..!!

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகிற ஜனவரி 7-ஆம் தேதி…

Read more

2026 தேர்தல் சர்வே ரிப்போர்ட்.. எடப்பாடியை ஓவர்டேக் செய்த விஜய்.. அதிர வைக்கும் லயோலா முன்னாள் மாணவர்களின் தேர்தல் கருத்துக் கணிப்பு..!!

சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அடங்கிய ‘இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள்’ அமைப்பு, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து ஒரு விரிவான கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சுமார் 81,375 நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்…

Read more

மீண்டும் ஒன்றிணையும் அதிமுக? “தை பிறந்தால் வழி பிறக்கும்” சூசகமாக சொன்ன ஓபிஎஸ்..!!

அதிமுகவில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியார் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

Read more

சாமி கும்பிட வந்த இடத்தில் இப்படியா? ரணகளமான கோவில்.. தன்னார்வலர்களை வெளுத்து வாங்கிய பக்தர்கள்.. வைரலாகும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் கோட்வாரில் உள்ள புகழ்பெற்ற சித்தபாலி கோயில் வளாகத்தில், ஜனவரி 2-ம் தேதி காலை பக்தர்களுக்கும் கோயில் தன்னார்வலர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. தரிசனத்திற்காக வரிசையில் செல்வது தொடர்பான தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.…

Read more

சமோசா விற்ற ஏழை மூதாட்டி.. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்து போன ரயில் நிலையம்.. இணையத்தையே அழ வைத்த காட்சி..!!

எல்லைகளைக் காக்கும் இந்திய ராணுவ வீரர்கள் எதிரிகளுக்கு எவ்வளவு சிம்ம சொப்பனமாக விளங்குவார்களோ, அதே அளவு சாமானிய மக்களிடம் மிகுந்த அன்பும் மனிதாபிமானமும் கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு ரயில் நிலையத்தில் வயதான…

Read more

“சுற்றி வளைத்த மக்கள்.. கொதித்தெழுந்த எம்.பி!”..ஒருமையில் பேசியதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு..தேனியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!

தேனி மாவட்டம் குச்சனூரில் எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குச்சனூர் பேரூராட்சி பகுதியில் மக்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையிலும், பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயிலுக்கு…

Read more

“இந்தியாவில் இதெல்லாம் கனவு தான்” சிங்கப்பூரில் நள்ளிரவு 3 மணி.. தனியாகச் சென்ற இந்தியப் பெண்..வைரலாகும் மிரட்டல் வீடியோ..!!

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியப் பெண்ணான கிருத்திகா ஜெயின், நள்ளிரவு 3 மணிக்கு அந்த நாட்டுச் சாலையில் எவ்வித பயமும் இன்றி தனியாக நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது பெண்களுக்கு இருக்கும்…

Read more

அரசியலில் நிரந்தர எதிரி யாரும் இல்லை.. விஜயகாந்த் வழியில் விஜய பிரபாகரன்.. கூட்டணி குறித்து மதுரையில் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக இளைஞரணி தலைவர் விஜய பிரபாகரன், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று தெரிவித்துள்ளார். வரவிருக்கும் தேர்தலில் திமுக அல்லது தவெக ஆகிய கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு,…

Read more

சீல், ஸ்டாம்ப் எல்லாம் ஒரிஜினல்.. ஆனா டாக்டர் டூப்ளிகேட்.. அரசு மருத்துவமனையில் சீக்கிய மர்ம நபர்.. பகீர் சம்பவம்.!!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்ட மாவட்ட மருத்துவமனையில், உதவிப் பேராசிரியரின் முத்திரையைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருந்து பரிந்துரைத்த போலி நபர் பிடிபட்டார். மருத்துவமனையின் 25-ஆம் எண் அறையில் காசநோய் மற்றும் மார்பு நோய் நிபுணரான உதவிப் பேராசிரியர் டாக்டர்…

Read more

பணத்தை விட குணமே பெரியது.. சொகுசு காரில் வந்த நபரின் செயலால் நெகிழ்ந்து போன வாகன ஓட்டிகள்.. டிராபிக்கில் வைரலான வீடியோ..!!

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பலரது மனதை வென்றுள்ளது. டெல்லியில் போக்குவரத்து நெரிசலான ஒரு சாலையில், மாருதி சுஸுகி எர்டிகா கார் பழுதாகி நின்றதைக் கண்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார் உரிமையாளர் , உடனடியாகத் தனது சொகுசு காரிலிருந்து கீழே இறங்கி…

Read more

“விஜய்யால் அதிமுகவை அசைக்கக்கூட முடியாது!”.. எடப்பாடியுடன் பயணித்த வேல்முருகன் அதிரடி பேட்டி..!!

தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கிடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது என்றும், நடிகர் விஜய் ஒருபோதும் அதிமுகவின் இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடியாது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து சேலத்திற்கு…

Read more

21 லட்சம் பேருக்கு ஜாக்பாட்.. இன்று முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார இறுதியில் நடைபெறும் இப்பணி, இந்த…

Read more

தமிழக மக்களுக்கு பொங்கல் மெகா கிஃப்ட்.. வீடு தேடி வரும் பொங்கல் டோக்கன்.. முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவு..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணம் வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதற்கான…

Read more

“நாங்கள் வளர்வதே இல்லை”.. காசா குழந்தைகளின் துயரம் குறித்து மேடையிலேயே கண்கலங்கிய ஜாக்கி சான்..!!

71 வயதான உலகப்புகழ் பெற்ற நடிகர் ஜாக்கி சான், தனது புதிய படமான ‘Unexpected Family’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் காசா குழந்தைகளின் துயரம் குறித்து உருக்கமாகப் பேசினார். அண்மையில் அவர் பார்த்த ஒரு வீடியோவில், பெரியவனானதும் என்னவாகப் போகிறாய் என்று…

Read more

ஜாதி வெறியால் பறிபோன உயிர்? “என் வாயில் விஷம் ஊற்றினார்கள்” இறப்பதற்கு முன் காதலனுக்கு விஏஓ அருணா அனுப்பிய பகீர் வாக்குமூலம்..!!

பொன்னேரி அருகே கீரப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த அருணா, விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணா தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்ட நிலையில், இது ஒரு திட்டமிட்ட ‘ஆணவக்கொலை’ என்று…

Read more

புத்தாண்டு அன்று பூகம்பம் கிளப்பிய ஜேஎஸ்கே.. அணியை ஜெயிக்க வைக்க தோனியின் ‘மாஸ்டர் பிளான்’: தென் ஆப்பிரிக்காவில் மேஜிக் செய்த டூ பிளெசிஸ்..!!

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 2025/26 எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரில், ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு அன்று நடைபெற்ற 9-வது லீக் போட்டியில் ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி…

Read more

மைதானத்தில் ஒரு முகம், வெளியே ஒரு முகமா? தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரைச் சூழ்ந்த ரசிகர்கள் செய்த செயலால் வெடித்த சர்ச்சை..!!

தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் 2017-ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஆரம்ப காலங்களில் காயம் காரணமாகப் பல போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்த போதிலும், 2021-இல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க காபா டெஸ்ட் போட்டியில் இந்தியாவின்…

Read more

ரூ. 50,000 கடன் விவகாரம்.. கழுத்தில் துண்டு போட்டு தெருவில் இழுத்துச் சென்ற கொடூரம்.. கிருஷ்ணகிரியில் நடந்த பகீர் சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொட்டாரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வேலுமணி (53). இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் மற்றும் தனபால் ஆகிய இருவரும் தங்களுக்கு வரவேண்டிய 50 ஆயிரம் ரூபாய் கடன் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு வேலுமணி தான் பணத்தைச்…

Read more

“மன்னிச்சுடுங்க.. நான் போதையில் இருந்தேன்” அடுத்த சில நாட்களில் நடந்த அந்த அதிசயம்.. நியூ ஜெர்சியில் ஒரு வினோத திருட்டு..!!

நியூ ஜெர்சியில் உள்ள ஒரு பழங்கால இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையில், சுமார் 6.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மேண்டலின்கள் (Mandolins) மர்மமான முறையில் திருடு போயின. ஆனால், சில நாட்களிலேயே திருடப்பட்ட அந்த கருவிகள் கடையின் வாசலில் இரண்டு…

Read more

“இதயக்கனியின் புகழை மறைக்க முடியாது” கொதிக்கும் அதிமுக தொண்டர்கள்.. திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி விடுத்த கடும் எச்சரிக்கை..!!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து அதன் நிறுவனர் எம்.ஜி.ஆரின் பெயர் மற்றும் புகைப்படம் நீக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 1981-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றை மறைக்க திமுக அரசு முயற்சிப்பதாக…

Read more

2026 வருஷம் எப்படி இருக்கும்? பாபா வங்கா சொன்ன ரகசியங்கள்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் நீண்டகால ஆட்சி 2026-ஆம் ஆண்டில் முடிவுக்கு வரக்கூடும் என்றும், ஒரு புதிய தலைவரின் எழுச்சி இருக்கும் என்றும் பாபா வங்காவின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேபோல், அடுத்த ஆண்டில் சீனா – தைவான் இடையேயான போர் மற்றும்…

Read more

“நிர்வாகம் செய்ய முடியாவிட்டால் சொல்லுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” – முதல்வரை சீண்டிய அண்ணாமலை..!!

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச எல்லைகள் வழியாகப் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பது மத்திய அரசின் கடமை என்று தெரிவித்திருந்தார். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்…

Read more

தமிழகத்தில் இனி காங்கிரஸ் இருக்காது? அந்த ‘ஜால்ரா’ ரகசியத்தை கணித்த அண்ணாமலை.. பரபரப்பு அரசியல் மாற்றம்..!!

வேலூர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் கஞ்சா புழக்கமும் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலின், தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் மத்திய அரசு…

Read more

2026-ல் பெரிய மாற்றம் காத்திருக்கு.. விஜய் வருகையும் பாஜகவின் கணக்கு..‌ முதல் முறையாக மனம் திறந்த தமிழிசை சௌந்தரராஜன்..!!

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். வைகோவின் பாதயாத்திரை குறித்துப் பேசிய அவர், போதைப் பழக்கத்தை ஒழிக்க விரும்பினால் அந்தப் பயணம் அறிவாலயத்தை…

Read more

வீட்டில் தனியாக இருந்த 18 வயது இளம்பெண்.‌! “50 வயது காமக்கொடூரனை கோடாரியால் வெட்டி கொன்ற கொடூரம்”… தற்காப்புக்காக நடந்த கொலை..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 50 வயது நபரைத் தற்காப்பிற்காகக் கொலை செய்த 18 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். முர்வால் கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண், நேற்று பிற்பகல் வீட்டில் தனியாக…

Read more

“அடகு வைக்கப்பட்ட கை சின்னம்” த.வெ.க-வுக்கு ஆதரவாக குரல் கொடுத்து பதவியை தூக்கி எறிந்த முக்கிய பிரமுகர்.. செல்வபெருந்தகை மீது கடும் குற்றச்சாட்டு..!!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற்குழு மற்றும் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினரான சூர்ய பிரகாசம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, கட்சியை திமுகவிடம் அடகு வைத்துவிட்டதாகவும், அக்கட்சியை…

Read more

நோ-பார்க்கிங் தகராறு..”என் அப்பா யாரு தெரியுமா?” பவர் போதையில் போலீஸையே அடித்த நபர்.. நடுரோட்டில் மக்கள் செய்த அதிரடி சம்பவம்..!!

உத்தர பிரதேச மாநிலம் ஹுகுல்கஞ்ச் பகுதி கவுன்சிலர் சந்திர ஸ்ரீனிவாஸ்தவாவின் மகன், நேற்று சவுக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ‘நோ-பார்க்கிங்’ பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர், அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்று தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும்…

Read more

நம்பவே முடியல.. ஆதார் கார்டு இருந்தும் விடாத போலீசார்.. முதுகில் போனை வைத்து ஸ்கேன் செய்த அவலம்.. வைரல் வீடியோ பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள குடிசைப் பகுதியில், சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தவர்களைக் கண்டறிவதாகக் கூறி போலீசார் நடத்திய விசித்திரமான சோதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒருவரின் முதுகில் தனது செல்போனை வைத்து சூப்பர் மார்க்கெட் ஸ்கேனர் போல தேய்த்த…

Read more

2026-ல் திமுகவை வீழ்த்த அமித்ஷா போட்ட மாஸ்டர் பிளான்.. கைகோர்க்கும் முக்கிய தலைவர்கள்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில், தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி புதிய மாற்றத்தை…

Read more

எவ்வளவு தைரியம் இருந்தா ஓடும் பஸ்ஸில் தொடுவ..? வீடியோ எடுத்து வாலிபரை ஓட விரட்டி தர்ம அடி கொடுத்த இளம்பெண்… அத்து மீறியவருக்கு ஸ்பாட்டில் பதிலடி…!!

கர்நாடக மாநிலம் கார்வாரில் இருந்து அங்கோலா நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், இளம்பெண் ஒருவர் தனது சகோதரருடன் பயணம் செய்தார். அப்போது அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அருகில் அமர்ந்திருந்த 28 வயது வாலிபர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.…

Read more

வீட்டில் தனியாக இருந்த 18 வயது இளம்பெண்.‌! “50 வயது காமக்கொடூரனை கோடாரியால் வெட்டி கொன்ற கொடூரம்”… தற்காப்புக்காக நடந்த கொலை..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 50 வயது நபரைத் தற்காப்பிற்காகக் கொலை செய்த 18 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். முர்வால் கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண், நேற்று பிற்பகல் வீட்டில் தனியாக…

Read more

காஷ்மீர் கிரிக்கெட் வீரர் செய்த காரியம்..‌‌ மைதான உரிமையாளர் முதல் ஏற்பாட்டாளர் வரை… போலீஸ் அதிரடி சம்மன்..!!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது, புர்கான் பட் என்ற வீரர் தனது ஹெல்மெட்டில் பாலஸ்தீனக் கொடியை ஒட்டி விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜம்மு காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக்’ தொடரில் நடைபெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில்…

Read more

“இது விடியல் ஆட்சி இல்லை.. கஞ்சா ஹீரோக்களின் ஆட்சி” ரகசியம் காக்கும் அரசின் முகத்திரையை கிழித்த தமிழிசை சௌந்தரராஜன்..!!

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ‘ஜீரோ கஞ்சா’ என்று அரசு சொன்னாலும், உண்மையில் ‘கஞ்சா ஹீரோக்கள்’ தான் மாநிலம் முழுவதும் உலா வருகிறார்கள் என்றும்,…

Read more

“மத்தவங்கள ஆபத்துல தள்ளாதீங்க” நேரலையிலேயே பாபர் அசாமை வெளுத்து வாங்கிய கில்கிறிஸ்ட்.. வைரலாகும் விமர்சனங்கள்..!!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் டி20 கிரிக்கெட் தொடரில், சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். தொடக்க ஆட்டங்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அவர், மெல்போர்ன் அணிக்கு எதிரான ஐந்தாவது…

Read more

“திமுக ஆட்சிக்கு எண்ட் கார்டு போடுவேன்” போயஸ் கார்டனில் இருந்து சீறிய சசிகலா.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி..!!

திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதே தனது ஒரே இலக்கு என்று சசிகலா சென்னையில் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமடைந்துவிட்டதாகக்…

Read more

“10 வருஷ உழைப்புக்கு இதுதான் பலனா? செங்கோட்டையனை முற்றுகையிட்ட விஜய் தொண்டர்கள்.. திருப்பூரில் பெரும் பரபரப்பு..!!”

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகத்தை அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க கூட்டணியில் தற்போது சலசலப்புகள் நிலவி வருவதாகவும், வரும் 2026-ஆம் ஆண்டு…

Read more

பழைய காதலியின் போட்டோவை ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர்.. ஆத்திரத்தில் 21 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர்..கர்நாடகாவில் பதற்றம்..!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில், முன்னாள் காதலியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட 21 வயது இளைஞர் மஞ்சுநாத் என்பவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். மஞ்சுநாத் தனது முன்னாள் காதலியின் பிறந்தநாளுக்காக இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் அந்தப் பெண்ணின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்தப்…

Read more

ரூ.20,000 போதும்… கொலை செய்து ஜெயிலில் இருந்தாலும் ஜாமீன் கிடைக்கும்… நீதிமன்றத்தையே ஏமாற்றிய மோசடி கும்பல்… உபியில் பகீர்..!

உத்தரப்பிரதேசத்தில் போலி ஆவணங்களைத் தயாரித்து குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்றுத் தந்த 6 பேர் கொண்ட மோசடிக் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலை, திருட்டு, பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் இருப்பவர்களுக்கு, போலியான நில வருவாய் ஆவணங்கள்…

Read more

வேட்புமனு தாக்கலில் பரபரப்பு.. விண்ணப்ப கடிதத்தை கடித்துத் துப்பிய வேட்பாளர்.. மாநகராட்சித் தேர்தலில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

மும்பை புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் புனே மாநகராட்சியின் 34-வது வார்டில் போட்டியிட சிவசேனா கட்சி சார்பில் உத்தவ் காம்ப்ளே மற்றும் மச்சிந்திரா தவலே ஆகிய இருவருக்கும்…

Read more

எல்லை தாண்டு பழக்கம் எங்களுக்கு இல்லை…! நாங்க லட்சுமண ரேகையை தாண்டல… காங்கிரஸ் எம்பிக்கு வைகோ பதிலடி… மீண்டும் கூட்டணியில் சலசலப்பு..!!

கூட்டணி விவகாரங்களில் மதிமுக மற்றும் விசிக எம்.பி.க்கள் “லட்சுமண ரேகையை” மதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தங்களுக்கு எல்லை தாண்டும் பழக்கம்…

Read more

“பாஜகவால் தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் ஜெயிக்க முடியாது.. “கூட்டணி குறித்து ரகசியம் உடைத்த எஸ்டிபிஐ.. நெல்லை முபாரக் போட்ட ஸ்கெட்ச்..!!

நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது வெற்றிக் கணக்கை தொடங்கும் என்றும், அதற்காக தமிழகம்…

Read more

“10முறை முதல்வர்.. ஆனாலும் இவ்வளவுதான் சொத்தா? நிதிஷ்குமாரின் சொத்து பட்டியலை பார்த்து வாயடைத்துப்போன பீகார் மக்கள்..!!

பீகார் முதலமைச்சராக 10-வது முறையாகப் பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் சொத்து விவரங்கள் மாநில அரசின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் இறுதி நாளில் அமைச்சர்கள் தங்கள் சொத்து கணக்கைக் காட்டுவது அம்மாநிலத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே உஷார்.. இனி இவர்கள்தான் டோக்கன் தரவேண்டும்..பொங்கல் பரிசு விநியோகத்தில் அதிரடி மாற்றத்தை அறிவித்த தமிழக அரசு..!!

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக 248 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், பரிசுக்கான டோக்கன்களை விநியோகிப்பதில் கூட்டுறவுத்துறை சில முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, அரசியல் கட்சியினரோ அல்லது ரேஷன் கடையைச் சாராத வெளிநபர்களோ பொங்கல் பரிசு டோக்கன்களை வழங்கக்கூடாது…

Read more

“விஜய்யை சிஎம்-ஆக ஏற்றால் மட்டுமே கூட்டணி! “விசிக தொண்டர்கள் த.வெ.க-விற்கு வருகிறார்கள்.. ஓபிஎஸ், டிடிவி குறித்து செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி..!!

திருப்பூர் மாவட்டம் சிவன்மலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகத்தைத் திறந்து வைத்த அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வரும் 2026-ஆம் ஆண்டு விஜய் தலைமையில் தமிழகத்தில் தூய்மையான ஆட்சி அமையும் என்று உறுதியாகத் தெரிவித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளால் விரும்பப்படும்…

Read more

அதிரடியாக முடக்கப்பட்ட 25 ஓடிடி தளங்கள்.. சமூக வலைதளங்களில் ஆபாசப் பதிவு செய்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்.. மத்திய அரசு உத்தரவு..!!

சமூக ஊடகங்களில் வெளியாகும் ஆபாசக் காட்சிகள் மற்றும் பதிவுகளை உடனடியாக நீக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. குறிப்பாக, 50 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள், இத்தகைய…

Read more

“களத்தில் இறங்கி போராடுங்க விஜய்!” ‘ஜன நாயகன்’ படம் பற்றி வெளிவந்த முக்கிய தகவல்.. மன்சூர் அலிகான் பேட்டியால் பரபரப்பு..!!

நடிகர் விஜய் தனது சினிமா பயணத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ வரும் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே 2026…

Read more

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரின் கையில் ‘ஓம் சரவண பவ’ டாட்டூ..விக்கெட்டுகளை அள்ளிய பிரெனிலன் சுப்ராயன்..இணையத்தைக் கலக்கும் தமிழக வம்சாவளி வீரர்..!!

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்.ஏ.டி20 கிரிக்கெட் தொடரில், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த வீரர் பிரெனிலன் சுப்ராயன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இவர், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான சமீபத்திய போட்டியில் சிறப்பாக பந்துவீசி…

Read more

“சாப்பாட்டுக்கு யாரும் இல்லையே..” மரணத்தின் விளிம்பிற்குச் சென்ற முதியவர்.. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நடந்த அதிசயம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேடி (59). இவரது மனைவி மற்றும் மூத்த மகன் சென்னையில் வசித்து வரும் நிலையில், இரண்டாவது மகன் மேகநாதன் திருப்பூரில் இருந்து வந்து தந்தையை கவனித்துக்கொண்டார். சமீபத்தில் மேகநாதன் தனது மனைவி மற்றும்…

Read more

சத்தமில்லாமல் சரித்திரம் படைத்த பாரதம்… 2030-க்குள் அசுர வளர்ச்சி… இன்னும் 3 வருஷத்துல என்ன நடக்கப்போகுது தெரியுமா…?

உலகப் பொருளாதார அரங்கில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட துணிச்சலான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கையில்,…

Read more

“துரோகங்கள் எங்களை உடைக்கவில்லை, கூர்மையாக்கி இருக்கிறது” பாமக-வின் 2026 அதிரடி சபதம்.. ஸ்ரீகாந்தி ராமதாஸ் உணர்ச்சிகரமான அறிக்கை..!!

2025-ம் ஆண்டு நமக்கு பல சோதனைகளும், நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்து ஏமாற்றங்களும் நிறைந்த ஆண்டாக அமைந்தது. ஆனால், “நடந்தவை யாவும் நன்மைக்கே” என்ற உயரிய நோக்கத்துடன், அந்தத் துரோகங்களை முறியடித்து நாம் இன்று இன்னும் வலிமையான சக்தியாக உருவெடுத்துள்ளோம். தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கையில்,…

Read more

Other Story