தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரின் கையில் ‘ஓம் சரவண பவ’ டாட்டூ..விக்கெட்டுகளை அள்ளிய பிரெனிலன் சுப்ராயன்..இணையத்தைக் கலக்கும் தமிழக வம்சாவளி வீரர்..!!
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்.ஏ.டி20 கிரிக்கெட் தொடரில், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த வீரர் பிரெனிலன் சுப்ராயன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இவர், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான சமீபத்திய போட்டியில் சிறப்பாக பந்துவீசி…
Read more