ரேஷன் அட்டைதாரர்களே உஷார்.. இனி இவர்கள்தான் டோக்கன் தரவேண்டும்..பொங்கல் பரிசு விநியோகத்தில் அதிரடி மாற்றத்தை அறிவித்த தமிழக அரசு..!!

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக 248 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், பரிசுக்கான டோக்கன்களை விநியோகிப்பதில் கூட்டுறவுத்துறை சில முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, அரசியல் கட்சியினரோ அல்லது ரேஷன் கடையைச் சாராத வெளிநபர்களோ பொங்கல் பரிசு டோக்கன்களை வழங்கக்கூடாது…

Read more

Other Story