நம்பவே முடியல.. ஆதார் கார்டு இருந்தும் விடாத போலீசார்.. முதுகில் போனை வைத்து ஸ்கேன் செய்த அவலம்.. வைரல் வீடியோ பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள குடிசைப் பகுதியில், சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தவர்களைக் கண்டறிவதாகக் கூறி போலீசார் நடத்திய விசித்திரமான சோதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒருவரின் முதுகில் தனது செல்போனை வைத்து சூப்பர் மார்க்கெட் ஸ்கேனர் போல தேய்த்த…

Read more

Other Story