திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் – என்ன நடந்தது?

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைக்காகச் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை…

Read more

“645 மாணவர்கள் தேர்ச்சியா? எல்லாம் பொய்!” – டெல்லி ஐஏஎஸ் அகாடமிக்கு விழுந்த ₹15 லட்சம் அபராதம்..‌ அம்பலமான உண்மை.. மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை..!!

UPSC தேர்வு முடிவுகள் குறித்துத் தவறான விளம்பரங்களை வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த ‘வஜிராவ் & ரெட்டி’ பயிற்சி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ₹15 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 2023-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தங்கள் நிறுவனத்தைச்…

Read more

3 முறை டக் அவுட்.. இப்போ வெறும் 15 ரன்.. “முதல்ல உருப்படியா விளையாடு!” – அபிஷேக் சர்மாவை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்.. இணையத்தில் கசிந்த பரபரப்பு வீடியோ..!!

அகமதாபாத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில், இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றமளித்த இளம் வீரர் அபிஷேக் சர்மா,…

Read more

“பேட்டிங் வரல.. இப்போ பவுலிங்கா?” பாகிஸ்தான் கேப்டனுக்கு வந்த சோதனை.. பாபர் அசாமின் திடீர் அவதாரம் பின்னணி என்ன? சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!!

2026 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில், இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வலைப்பயிற்சியில் பந்துவீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் தொடரில் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் சோபிக்காத பாபர் அசாம்,…

Read more

“தடுப்பூசி போட்டாச்சு.. ஆனாலும் பயம் விடல!” – வெறிநாய்க்கடி அச்சத்தில் வங்கி ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. தற்கொலைக்கு முன் எழுதிய அதிர்ச்சி வாக்குமூலம்..!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது வங்கி ஊழியரான அயாஷ் விஸ்வநாத் அமீன், வெறிநாய்க்கடி நோய் வந்துவிடுமோ என்ற அதீத பயத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை…

Read more

பெண்கள் கையில் அதிகாரம்! – “சரிபாதி பெண்கள் தான் இனி மாவட்டத்தை ஆள்வார்கள்” : விஜய்யின் அதிரடி அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கட்சியின் கல்வி மற்றும் நிர்வாகக் கொள்கைகள் குறித்த அதிரடியான வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதுடன், மாணவர்களுக்குப் பள்ளிகளிலேயே போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், உயர்நிலைப்பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியல்…

Read more

“இனிமேல் இன்கம்மிங் கட் ஆகாது!” – உங்கள் மொபைல் ரீசார்ஜ் பற்றி வெளியான மிக முக்கியத் தகவல்.. முழு விபரம் உள்ளே..!!

செல்போன் ரீசார்ஜ் காலம் முடிந்தவுடன் வெளிச்செல்லும் அழைப்புகளோடு (Outgoing), உள்வரும் அழைப்புகளையும் (Incoming) தொலைத்தொடர்பு நிறுவனங்கள் துண்டிப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா, ரீசார்ஜ் செய்யவில்லை என்பதற்காக…

Read more

“நான் போகப்போறேன்..!” -“டாக்டர் நல்லா இருக்குன்னு சொன்னாலும் அவங்களுக்குத் தெரியுது!” செவிலியர் பகிர்ந்த பகீர் தகவல்..!!

வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டை தினமும் நேரில் காணும் புளோரிடா செவிலியர் கிர்ஸ்டி ராபர்ட்ஸ், மரணத்தின் தருவாயில் இருப்பவர்கள் கூறும் சில வியக்கத்தக்க உண்மைகளைப் பகிர்ந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் பல நோயாளிகளின் இறுதி மூச்சை அருகில் இருந்து பார்த்துள்ள…

Read more

“தொடாதீங்கன்னு சொல்லியும் கேட்கல!” – தனியாகப் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. ராபிடோ ஓட்டுநரின் அத்துமீறல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ ஆதாரம்..!!

ராபிடோ பைக் டாக்ஸி சேவையைப் பயன்படுத்திய இளம் பெண் ஒருவர், அந்தப் பயணத்தின்போது தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான அத்துமீறல்களைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அலுவலகம் முடிந்து தனது தங்கும் விடுதிக்குச் சென்றபோது, பைக் ஓட்டுநர் தொடர்ந்து தன்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக…

Read more

அதிர்ச்சி.. “பால் குடிச்சதும் உயிரே போயிருச்சு!” – 4 பேர் பலி.. ஆந்திராவை பதறவைத்த கலப்பட பால் விவகாரம்.. பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கலப்பட பால் குடித்த 65 வயதுக்கு மேற்பட்ட 4 பேர், சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த இந்த உயிரிழப்புகளுடன், மேலும் 12 பேர்…

Read more

“இது வந்தே பாரத் ரயில்.. உன் வீடு இல்லை!” குப்பை கொட்டிய சிறுவன்.. ஊழியரை கூப்பிடாமல் தந்தை என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோவின் பின்னணி..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, சிறந்த வளர்ப்பு முறைக்கும் குடிமைப் பண்பிற்கும் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த சிறுவன் ஒருவன், சிப்ஸ் சாப்பிடும்போது அதன் துகள்களைத் தற்செயலாகக் கீழே சிந்திவிட்டான். பொதுவாக…

Read more

“உயிருள்ள பாம்பை தேர்வு செஞ்சா உடனே வெட்டி தர்றாங்க!” – சுற்றுலாப் பயணிகளை அதிர வைக்கும் உலகின் விசித்திரமான மார்க்கெட்.. பின்னணி என்ன?

இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள ‘மங்கா பேசர்’  பகுதி, உலகின் மிகவும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் பாம்பு இறைச்சி சந்தைக்குப் பெயர் பெற்றது. மாலை நேரம் தொடங்கி நள்ளிரவு வரை செயல்படும் இந்தச் சந்தையில், உயிருள்ள கோப்ரா பாம்புகள் பெட்டிகளில் அடைத்து…

Read more

“ஒரே நாளில் 3 முக்கிய அமைப்புகள்!” – எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆதரவு மழை.. பரபரக்கும் கூட்டணி அரசியல்.. அதிர்ச்சியில் எதிர்த்தரப்பு..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுகவிற்குப் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நேற்று (பிப்.23) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த நேதாஜி ஃபார்வர்ட் பிளாக் கட்சியின்…

Read more

“குடும்பத்தினர் மீதே காரை ஏற்றிய திமுக பிரமுகரின் மகன்!” – ஓசூரில் நடந்த கொடூரம்.. கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி..!!

ஓசூரில் தொழிலாளர் நலத்துறை அலுவலக ஊழியர் சிவமூர்த்தி என்பவர் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செயலில் ஈடுபட்ட ஆதித்யா என்பவர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக பொதுக்குழு…

Read more

“பந்தை கொடுங்கப்பா.. இல்லனா மேல ஏறி வந்துருவேன்!” கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ஸ்டப்ஸ்.. ரசிகர்களின் செயலால் டென்ஷனான தென்னாப்பிரிக்க வீரர்.. மைதானத்தில் பரபரப்பு வீடியோ..!!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 187 ரன்கள் குவித்த…

Read more

“இனிமேதான் இவரோட அருமை புரியும்!” இந்திய அணியின் மோசமான தோல்வி.. வைரலாகும் விராட் கோலியின் சாதனைகள்.. ரசிகர்கள் முன்வைக்கும் பகீர் குற்றச்சாட்டு..!!

நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில், 188 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 111 ரன்களுக்குச் சுருண்டு 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தென்னாப்பிரிக்கா அணி முதலில் தடுமாறினாலும் பின்னர் அதிரடியாக…

Read more

“தனிச் சின்னத்தில் தான் போட்டி!” – திமுக தேர்தல் குழுவிடம் மல்லுக்கட்டும் கூட்டணிக் கட்சிகள்.. ஸ்டாலினின் அடுத்த மூவ் என்ன? பரபரக்கும் தமிழக அரசியல்..!!

திமுகவின் டி.ஆர்.பாலு தலைமையிலான தேர்தல் குழு, தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்ட ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது. மதிமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளையும், ஒரு…

Read more

தலைகீழாக மாறிய சூழல்.. “உடனே வெளியேறுங்கள்!” – ஈரானில் இருக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அடுத்தது என்ன நடக்கப்போகிறது?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது போர் விமானங்கள் மற்றும் கப்பல்களைக் குவித்து…

Read more

“மீண்டும் ஒரு 1972 வரலாறு திரும்புமா?” – விஜய்க்கு ஆதரவு தெரிவித்த மூத்த அரசியல் ஜாம்பவான்.. 2026 தேர்தல் களம் அனல் பறக்கிறது.. அதிரடி கூட்டணி அறிவிப்பு..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எனத் தேர்தல் களம் நான்கு…

Read more

இனப்பற்றைப் பற்றி பேச விஜய்க்கு தகுதி இருக்கா? – 2009 சம்பவத்தை தோண்டித் துருவிய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.. பற்றி எரியும் சர்ச்சை..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது திமுக மூத்த தலைவர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “தமிழ்நாடு தன்னைச் சுற்றித்தான் இயங்குகிறது” என்ற மனநிலையில் விஜய் இருப்பதாகக் கூறிய அவர், கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக…

Read more

“இலவசமே வேண்டாம்.. விஜய் அண்ணா வந்தா போதும்!” – தமிழக அரசியலை அதிர வைத்த பெண் தொண்டர்கள் படை.. வைரலாகும் தகவல்..!!

விஜய் நடத்திய மாநாட்டிற்கு வந்த பெண்கள், அவரை முதல்முறையாக நேரில் பார்த்த மகிழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்குப் பணியாற்றியது போல, விஜய்யும் அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று…

Read more

“அனைவரும் திரண்டு வாருங்கள்” – சசிகலாவின் திடீர் அழைப்பு.. தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புயல் கிளம்புகிறதா? அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சசிகலாவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்…

Read more

“அவரே இப்படி சொல்லிட்டாரே!” – அதிருப்தியில் ஓபிஎஸ்-ஐ கழட்டிவிட்ட ஆதரவாளர்கள்.. அதிமுகவில் இணைந்த பின்னணி இதுதான்..!!

தேனி மாவட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் (OPS) அவர்களுக்குப் பின்னடைவு ஏற்படும் வகையில், அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும் என ஓபிஎஸ் பேசிய கருத்து அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக,…

Read more

“வாயடைத்துப் போனேன்!” தண்ணீர் குழாய் சரி செய்ய ₹32 கோடி தங்கக்கட்டிகள்.. மர்ம நபரின் அசுர நன்கொடை..!!

ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள பழைய தண்ணீர் குழாய்களைச் சீரமைக்க உதவுவதற்காக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுமார் ₹32 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் இந்த அரிய நன்கொடை கிடைத்ததாகத் தெரிவித்துள்ள அந்நகர…

Read more

அதிமுகவில் மோதியவர்கள்.. இப்போது திமுகவில் சேர்கிறார்களா? “அண்ணன் ஓபிஎஸ் வரட்டும்..” அதிரடி அழைப்பு விடுத்த தங்க தமிழ்ச்செல்வன்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற உலக தாய்மொழி தினவிழா மற்றும் ரத்ததான முகாமில் கலந்துகொண்ட திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன், ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், மாற்றுக் கட்சித் தலைவரான…

Read more

“பேட்டர்களுக்கு ஒரு நீதி.. பவுலர்களுக்கு ஒரு நீதியா?” வருண் சக்கரவர்த்தியின் வாய்ப்பைப் பறிக்கிறாரா சூர்யா? டி20 உலகக்கோப்பையில் பரபரப்பு..!!

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வருண் சக்கரவர்த்தி அபாரமான ஃபார்மில் உள்ள நிலையில், அவருக்கு முழுமையாக 4 ஓவர்கள் வழங்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார். வருண் சிறப்பாகப் பந்துவீசியும், அவருக்குப் பந்துவீச…

Read more

“எல்லாம் இன்ஸ்டாகிராமில் எடுத்தது தான்!” சிக்கியதும் அந்தர் பல்டி அடித்த காம கொடூர முதல்வர்.. பகீர் கிளப்பிய 150 புகைப்படங்கள்.. பள்ளி வளாகத்தில் பரபரப்பு.!!

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சிப் பள்ளியில், பெண் ஆசிரியர்களின் புகைப்படங்களை ரகசியமாகத் தனது மொபைல் போனில் வைத்திருந்த ஆண் முதல்வர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 20-ம் தேதி, முதல்வர் சாஜித் இக்பால் கைஃபி…

Read more

“அதிமுக-வோடு கூட்டணி இல்ல!” தேர்தலில் போட்டியிடப் போவதில்லையா? டிடிவி தினகரன் கொடுத்த அதிரடி ஷாக்..!!

ஈபிஎஸ் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் அளித்துள்ள பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், பாஜகவோடுதான் கூட்டணி வைத்துள்ளேன் என்றும் அவர்…

Read more

ஆதவ் அர்ஜுனிடம் ஒப்படைக்கப்பட்ட சென்சிட்டிவ் மாவட்டங்கள்.. அதிரடியில் இறங்கிய விஜய்.. தவெக-வின் ரகசிய திட்டம் அம்பலம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிகளுக்காக முக்கிய மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கான பொறுப்பு அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சென்னையில் உள்ள விருகம்பாக்கம்…

Read more

“ஸ்டாலின் லயன் இல்ல.. பெரிய லயர்!” – பொங்கி எழுந்த தமிழிசை சவுந்தரராஜன்..!!

திருச்செங்கோட்டில் நடைபெற்ற பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு கூட்டத்தில் பேசிய முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். “ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் நான்தான் லயன்” என்று கூறிக்கொள்ளும் முதல்வர், உண்மையில் ஒரு ‘லயர்’ (பொய்யர்) என்றும்,…

Read more

சிதைந்த கடை… கண்ணீரில் மூதாட்டி.. அடுத்த சில நாட்களில் நடந்த மிராக்கிள்.. இணையவாசிகள் செய்த நெகிழ்ச்சி காரியம்..‌ வைரல் வீடியோ..!!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டியான தீபாலி கோஷின் வாழ்க்கை, சமூக வலைதளங்களின் உதவியால் இப்போது முற்றிலும் மாறியுள்ளது. மிகவும் சிரமத்தில் இருந்த இவரது நிலையை ஆராதனா சாட்டர்ஜி என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வீடியோவாக வெளியிட்டு உதவி கோரினார். இந்த…

Read more

“கடந்த கால வெற்றிகள் செல்லாது!” – அகமதாபாத்தில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்.. சுக்ரி கான்ராட் எச்சரிக்கை.. பரபரக்கும் உலகக்கோப்பை..!!

அகமதாபாத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில், நடப்புச் சாம்பியனான இந்தியாவைத் தென்னாப்பிரிக்கா எதிர்கொள்கிறது. இப்போட்டி குறித்துப் பேசிய தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், இந்திய அணி தான் அதிக அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்கள்…

Read more

அபிஷேக் சர்மா ஃபார்ம் அவுட்டா? வாயடைத்துப் போகச் செய்த கேப்டன் சூர்யகுமார்..‌ இந்திய அணியின் மாஸ் பிளான் என்ன? தென்னாப்பிரிக்காவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!!

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் விறுவிறுப்பான லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து, நேற்று (பிப்ரவரி 21) முதல் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தொடங்குகின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இன்றைய முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள்…

Read more

“கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணமெல்லாம் அவனுக்கா?” மனைவியின் ரகசிய உறவு.. வெளிநாட்டு கணவர் போட்ட சத்தம்.. காதலன் வீட்டில் பெண்ணின் சடலம் மீட்பு.. நள்ளிரவில் நடந்தது என்ன?

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, திருமணமான பெண் ஒருவர் தனது காதலன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவருக்கு, வெளிநாட்டில் வேலை பார்க்கும் செல்வத்துடன் திருமணமாகி 10 வயதில் பெண்…

Read more

“தொடர்ந்து 3 டக் அவுட்!” – உலகக்கோப்பையில் அபிஷேக் சர்மா சொதப்பியது ஏன்? ரவி சாஸ்திரி கொடுத்த அதிரடி விளக்கம்..!!

2026-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகின் சிறந்த…

Read more

“மார்ச் 1-க்கு பிறகு திமுக இருக்காது!” ஸ்டாலின் பேசிய வார்த்தைக்கு பதிலடி.. மதுரையில் மாறப்போகும் தமிழக அரசியல் கணக்கு? எல்.முருகனின் பகீர் பேட்டி..!!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மார்ச் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்குப் பிறகு திமுக காணாமல் போய்விடும் என்று அதிரடியாகத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் பிரதமர்…

Read more

“பார்லிமென்ட் மைக்கில் சிலரை புலம்ப வைத்த கமல்!” – மதுரையில் ஸ்டாலின் அடித்த கலகலப்பான கமெண்ட்.. காரணம் இதுதான்..!!

மதுரையில் நடைபெற்ற ‘மறவோம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் நாடாளுமன்றப் பேச்சை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ் குறித்து கமல் ஆற்றிய கன்னிப்பேச்சு பலரை வியக்க வைத்ததோடு, சிலரை புலம்பவும்…

Read more

“இங்கயா இப்படியெல்லாம் பண்ணுவீங்க?” நடுரோட்டில் நடந்த அருவருப்பான செயல்.. போலீசாரிடம் சிக்கிய பகீர் வீடியோ..!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் பிஸியான சாலையின் நடுவே தனது ஸ்கார்பியோ காரை நிறுத்திவிட்டு, ஒரு நபர் பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பொது ஒழுக்கத்தை மீறிய…

Read more

உதவி செய்யப்போய் வினையில் முடிந்த விபரீதம்.. பள்ளி மாணவியிடம் ஒரு பெண் கேட்ட தலைசுற்றவைக்கும் இழப்பீடு.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

சீனாவில் மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்த ஒரு பெண்ணிற்கு, மின்சார பைக்கில் வந்த இரண்டு பள்ளி மாணவர்கள் உதவி செய்தனர். ஆனால், போக்குவரத்து காவல்துறை அந்த மாணவர்களுக்கும் இந்த விபத்தில் ஓரளவிற்குப் பொறுப்பு இருப்பதாகக் கூறியுள்ளது. தான் பயந்ததாலேயே கீழே விழுந்ததாகக் கூறும்…

Read more

“என் மகளின் கனவு சாகக்கூடாது!” பெற்ற மகளுக்காகத் தோளையே சிம்மாசனமாக்கிய தந்தை.. இணையத்தை உலுக்கும் உருக்கமான வீடியோ..!!

தந்தையின் தோள்கள் எப்போதும் பிள்ளைகளின் கனவுகளுக்கு வலிமையானவை என்பதை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பியாரேலால் என்ற தொழிலாளி, உடல் ஊனமுற்ற தனது மகள் மான்யாவைத் தனது முதுகில்…

Read more

“வடமாநிலத்தவர்கள் கஞ்சா விற்கிறார்கள்!” – திமுக எம்பி கனிமொழி சோமுவின் பேச்சால் வெடித்தது புதிய சர்ச்சை..!!

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்கல்வி கற்று வெளிநாடுகளில் நல்ல வேலைகளில் அமர்ந்து வரும் நிலையில், தமிழகத்திற்கு வரும் வடமாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாகவும், பானிபூரி விற்பதாகவும் திமுக எம்பி கனிமொழி சோமு பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை தனது…

Read more

நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.. 2 வயது குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற சொந்த சித்தி.. பூங்காவில் நடந்த பகீர் சம்பவம்.. பின்னணியில் இருக்கும் மர்மம்..!!

டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில் இரண்டு வயது சிறுவன் ஒருவன் அவனது சொந்த சித்தியாலேயே கழுத்தை நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீலம்பூர் பகுதியைச் சேர்ந்த ஹாதி என்ற அந்த சிறுவன், தனது தாயுடன் முகர்ஜி நகரில்…

Read more

விஜய்யை வீழ்த்தும் ‘ரகசிய யுக்தி’ எனக்குத் தெரியும்! – திமுகவில் இணைந்த விஜய்யின் நிழல் பி.டி. செல்வகுமார் பரபரப்பு பேட்டி..!!

நடிகர் விஜய்யின் முன்னாள் மேனேஜரும், தற்போதைய திமுக வர்த்தக அணி மாநில துணைச் செயலாளருமான பி.டி. செல்வகுமார், வரும் சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று விருப்பமனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…

Read more

பயங்கரவாதிகளின் கோரத்தாண்டவம்.. 7 கிராமங்களுக்குள் புகுந்து 33 பேரை வேட்டையாடிய கொடூரம்.. அலறும் மக்கள்.. பதறவைக்கும் பின்னணி..!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள கெப்பி மாநிலத்தில், லகுராவா என்ற பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த புதன்கிழமை அன்று ஏழு கிராமங்களை ஒரே நேரத்தில் குறிவைத்து புகுந்த இந்தத் தீவிரவாதிகள், அங்கிருந்த…

Read more

உயிரை விட சேலை தான் முக்கியமா? பைக்கில் இருந்து விழுந்த பெண்ணின் விசித்திரமான செயல்.. சாலையில் நடந்த அந்தப் பகீர் காட்சி..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், விலை உயர்ந்த பனாரசி சேலை அணிந்த பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்கிறார். அப்போது அவரது சேலை எதிர்பாராதவிதமாக பைக்கின் பின் சக்கரத்தில் சிக்கத் தொடங்குகிறது. இதைக் கவனித்த…

Read more

பைகள் சோதனை செய்யப்பட்டதா? இலங்கை – பாகிஸ்தான் இடையிலான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரப்பூர்வ அறிக்கை..!!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இலங்கை காவல்துறை பாகிஸ்தான் வீரர்களை பாரபட்சமாக நடத்தியதாகக் கூறி, அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் பெயரில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவுடனான போட்டிக்கு பிறகு, இந்திய வீரர்களின்…

Read more

திமுகவுக்கு ‘முட்டை’ மதிப்பெண்.. நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அதிரடி ‘ரேங்க் கார்டு’ – தமிழக அரசியலில் பரபரப்பு..!!

தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தை பாஜக புறக்கணித்த நிலையில், திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து ‘மதிப்பெண் அட்டை’ ஒன்றை அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றை…

Read more

“ஆட்சியில் பங்கு” கோரிக்கை காலி? திமுகவிடம் பணிந்ததா காங்கிரஸ்? கார்த்தி சிதம்பரத்தின் திடீர் பல்டி.. பின்னணியில் இருக்கும் ரகசியம்..!!

தமிழக அரசு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் முன்வைத்த சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், தற்போது தனது நிலைப்பாட்டை மென்மையாக மாற்றிக்கொண்டுள்ளார். ஒரு காலத்தில் “ஆந்திரா மாடல்” போல அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று உறுதியாகப் பேசியவர், திமுக…

Read more

தொடர் டக் அவுட்.. இந்திய அணியில் இருந்து நீக்கப்படுகிறாரா அபிஷேக் சர்மா? பயிற்சியாளர் கொடுத்த ஷாக் பதில்..!!

டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ள நிலையில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தத் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் அவர்…

Read more

“என் நாயை அடிச்ச உங்களுக்கு என் கழுத்துல தாலி கட்ட தகுதி இல்ல” மணமகள் எடுத்த அதிரடி முடிவு.. நடுங்க வைக்கும் கல்யாண வீட்டு மோதல்.. ரத்தக் களறியான மண்டபம்..!!

உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில், ஏற்கனவே காதலித்து ஆர்ய சமாஜத்தில் திருமணம் செய்துகொண்ட சுமித் – தனு ஜோடிக்கு, முறைப்படி குடும்பத்தினர் முன்னிலையில் திருமணச் சடங்குகள் நடைபெற்றன. அதிகாலை நேரத்தில் நகைகள் வழங்கும் சடங்கு நடந்தபோது, மணமகள் வீட்டின் செல்ல நாய்…

Read more

Other Story