“அனுமதி இல்லாம எடுத்த போட்டோ!” கோலியைப் பின்தொடர்ந்து செய்த அராஜகம்.. லண்டனில் ரகசியமாகச் சந்தித்தபோது நடந்த அத்துமீறல்.. கோபத்தில் காக்ஸ் சொன்ன பகீர் தகவல்..!!”
விராட் கோலி மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோர்டான் காக்ஸ் ஆகியோர் சந்தித்துக்கொண்டபோது, அவர்களின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, லண்டனில் இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியபோது,…
Read more