“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னானே!” படிக்க வந்த இடத்தில் நேர்ந்த பயங்கரம்.. காதல் வலையில் விழுந்த மாணவி.. காதலன் செய்த மோசடி.. கதறும் இளம்பெண்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வந்த ஒரு இளம்பெண், தன்னைத் திருமண ஆசையில் ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக அண்டை வீட்டார் மீது புகார் அளித்துள்ளார். ஷிவ்புரி பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாக…

Read more

“நடுரோட்டில் பெண்ணுக்கு முத்தமிட முயன்ற நபர்”… வீடியோ எடுத்த ரஷ்ய youtuber-க்கு சீனாவில் நேர்ந்த கொடூரம்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

சீனாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஷ்ய யூடியூபர் ஒருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது இடத்தில் அந்தப் பெண் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த எகிப்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரிடம் அநாகரீகமாக…

Read more

உஷார் பெண்களே! காதலை முறித்த மாணவி.. ஆபாசமாக மார்பிங் செய்த காதலன்! திண்டுக்கல் வாலிபரின் வெறிச்செயல் -கம்பி எண்ண வைத்த போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்த ஜெயசீலன் என்ற இளைஞர், சமூக வலைதளங்களில் தன்னை ஒரு கல்லூரி மாணவர் போலக் காட்டி சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இருவரும் நெருக்கமாகப் பழகி புகைப்படங்களைப் பகிர்ந்து வந்த நிலையில், ஜெயசீலனின்…

Read more

Other Story