“என் நாயை அடிச்ச உங்களுக்கு என் கழுத்துல தாலி கட்ட தகுதி இல்ல” மணமகள் எடுத்த அதிரடி முடிவு.. நடுங்க வைக்கும் கல்யாண வீட்டு மோதல்.. ரத்தக் களறியான மண்டபம்..!!

உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில், ஏற்கனவே காதலித்து ஆர்ய சமாஜத்தில் திருமணம் செய்துகொண்ட சுமித் – தனு ஜோடிக்கு, முறைப்படி குடும்பத்தினர் முன்னிலையில் திருமணச் சடங்குகள் நடைபெற்றன. அதிகாலை நேரத்தில் நகைகள் வழங்கும் சடங்கு நடந்தபோது, மணமகள் வீட்டின் செல்ல நாய்…

Read more

பேய்களாக மாறிய தம்பதி.. 3 வயது குழந்தையைக்கூட விட்டு வைக்கல.. 33 சிறுவர்கள்.. 10 ஆண்டு காலக் கொடுமை.. குற்றவாளிகளுக்குக் கிடைத்த மரண அடி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தாவில் உள்ள போக்சோ நீதிமன்றம், நீர்ப்பாசனத் துறையின் முன்னாள் இளநிலைப் பொறியாளர் ராம் பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2010 முதல் 2020 வரையிலான பத்து…

Read more

‘ஐயோ’ கொடுமை.. துப்புரவுத் தொழிலாளி செய்த காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள்.. டெல்லி மாநாட்டில் அரங்கேறிய பகீர் சம்பவம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

புது தில்லியில் பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெற்ற ‘ஏஐ இம்பாக்ட் சமிட்’ மாநாட்டில் சுகாதாரக் குறைபாடு குறித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகிப் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள உணவகப் பகுதியில் துப்புரவுப் பணியாளர் ஒருவர் தான் பயன்படுத்தும் துடைப்பத்தை…

Read more

“வேலை இருந்தா சொல்லுங்க..” – ராபிடோ ஓட்டுநர் கேட்ட ஒரு வார்த்தை.. பின்னணியில் இருக்கும் சோகம்.. வைரலாகும் எக்ஸ் பதிவு..!!

சமீபத்தில் ஒரு பெண் தனது ராபிடோ  பயணத்தின் போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை எக்ஸ்  தளத்தில் பகிர்ந்துள்ளார். வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரிடம், அந்த ராபிடோ ஓட்டுநர் தமக்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று கேட்டுள்ளார். அவரது கல்வித் தகுதியைப்…

Read more

உஷார்.. இனி இஷ்டத்துக்கு இடியாப்பம் விற்க முடியாது.. உணவு பாதுகாப்புத் துறையின் அதிரடி உத்தரவு.. மீறினால் சிக்கல் – முழு விவரம் உள்ளே..!!

தமிழகத்தில் தெருக்களில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் கட்டாயம் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் பெற வேண்டும் என்று அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2025 டிசம்பர் மாதம் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பெரும்பாலான வியாபாரிகள் இது குறித்த…

Read more

ஜெய்ஹிந்த் படப்பிடிப்பில் கவுண்டமணி செய்த ‘அந்த’ காரியம்.. அர்ஜுன் சொன்ன சீக்ரெட் பிளான்.. மீண்டும் அதிரப்போகும் கோலிவுட்..!!

நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் வெளியான ‘ஜெய்ஹிந்த்’ படத்தில் இடம்பெற்ற செந்தில் – கவுண்டமணி காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுபவை. இந்தப் படத்தில் வில்லனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த பிறகு, ஸ்கிரிப்ட்டில் இல்லாத “பார்த்தாச்சுல்ல… வாங்க போலாம்!” என்ற வசனத்தை கவுண்டமணி எதார்த்தமாகச்…

Read more

யாரிடமும் சொல்லாதே என மிரட்டல்.. அறிமுகமானவர் என நம்பி காரில் ஏறிய சிறுமி.. கடைசியில் நடந்த பயங்கரம்.. நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், பள்ளிக்குச் செல்லவிருந்த 13 வயது சிறுமியை ஏமாற்றி காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். வார்ஜே மால்வாடி பகுதியைச் சேர்ந்த தியானேஷ்வர் சுரேஷ் ராய்கர் (29) என்ற அந்த நபர்,…

Read more

வெளியானது பிபிசி அறிக்கை.. இந்தியத் தொழிலதிபர்களின் ஒரு முடிவால் நிலைகுலைந்த பாகிஸ்தான் கிரிக்கெட்.. லண்டன் கிரிக்கெட் தொடரில் அதிரடி திருப்பம்..!!

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தும் ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) தொடரின் 2026-ஆம் ஆண்டு சீசனில், பாகிஸ்தான் நாட்டின் முன்னணி வீரர்களுக்கு விளையாடும் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளில், நான்கு முக்கிய அணிகளை இந்தியத்…

Read more

அதிர்ந்தது அரசியல் களம்.. விஜய் கையில் எடுத்த புதுவித ஆயுதம்.. தமிழகம் முழுக்க ‘விசில்’ பறக்கப்போகுது.. பின்னணியில் இருக்கும் பலமான காரணம்..ஆடிப் போன ஆளுங்கட்சி..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கட்சியின் அடையாளத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்க ஒரு அதிரடித் திட்டத்தைத் தீட்டியுள்ளார். அதன்படி, தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா ஒரு லட்சம் ‘விசில்’ வடிவிலான கீ-செயின்களை வழங்க முடிவு…

Read more

ஐசிசி தொடரில் இடியாய் இறங்கிய ஜிம்பாப்வே! ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து இலங்கையா? உலகையே உலுக்கும் ஜிம்பாப்வே வீரரின் அந்த வைரல் பதிவு..!!

இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக் கோப்பைத் தொடரில், ஜிம்பாப்வே அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் சுற்றின் 38-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த இலங்கை அணியை எதிர்கொண்ட ஜிம்பாப்வே,…

Read more

ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்.. சுங்கச்சாவடிகளில் இனி ‘பணம்’ செல்லாது? மத்திய அரசு வெளியிட்ட செம குட் நியூஸ்..!!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரொக்கமாகப் பணம் செலுத்தும் முறையை முழுமையாக நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில், இனி அனைத்து சுங்கக் கட்டணங்களையும் ஃபாஸ்டேக்  அல்லது யுபிஐ மூலமாக மட்டுமே…

Read more

ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு வருகிறாரா? செல்வப்பெருந்தகையின் அதிரடி பதில்.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மக்கள் நலத்திட்டங்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாராட்டியுள்ளதை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றுள்ளார். பாஜகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சியினரும் அரசைப் பாராட்டுவது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க…

Read more

முடிந்தது கால அவகாசம்.. 234 தொகுதிகளுக்கும் விஜய் போட்ட பிளான் என்ன? வெளியான முக்கிய அறிவிப்பு.. கதிகலங்கும் அரசியல் வட்டாரம்..!!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் விஜய்யின் உத்தரவின் பேரில் தவெக தலைமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் 234…

Read more

“கதவை உடைத்தபோது காத்திருந்த அதிர்ச்சி!”‌ மருமகளைக் கொன்றுவிட்டு மாமனார் ஆடிய மரண நாடகம்.. போலீஸ் விசாரணையில் அம்பலமான உண்மை..!!

ஷாம்லி அருகே உள்ள மல்காபூர் கிராமத்தில் மஷ்குரா என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில், அவரது மாமனார் அப்பாஸ் மற்றும் கணவர் சல்மான் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். லூதியானாவில் வேலை பார்த்து வந்த கணவர் இல்லாத நேரத்தில், மாமனார் அப்பாஸ் தனது…

Read more

“பிட் அடிக்கவும் ஒரு புத்தி வேணும்!” – செருப்பை கிழித்து மாணவர் செய்த மாஸ்டர் பிளான்.. வீடியோவை பார்த்து மிரண்டு போன ஆசிரியர்கள்.. பகீர் காட்சி..!!

தேர்வுகளில் பிட் அடிப்பதற்காக மாணவர்கள் கையாளும் வினோதமான முறைகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் மாணவர் ஒருவர் தனது செருப்பைப் பயன்படுத்தி மிகவும் நூதனமான முறையில் பிட் அடிக்கும் காட்சி அனைவரையும்…

Read more

மறுபடியும் மொக்க வாங்கிய பாகிஸ்தான்!” – பிரதமர் பயணத்தில் இப்படியொரு பிழையா? உலக நாடுகளின் முன் தலைகுனிவு.. சமூக வலைதளங்களில் குவியும் கேலிகள்..!!

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தற்போது அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இடம்பெற்ற எழுத்துப் பிழைகள் சர்வதேச அளவில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. அமெரிக்காவை ‘United States of America’ என்று…

Read more

“அன்னைக்கு ஜெயிச்சது தான் தப்பு!” – இந்தியாவிடம் தொடர்ந்து தோற்பது ஏன்? பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பகீர் குற்றச்சாட்டு..!!

இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்வியடைந்து வருவது அந்த நாட்டு முன்னாள் வீரர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2017-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெறும் மூன்று முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சரிவுக்குப் பிசிபி-யில் நிலவும் அரசியல்…

Read more

“என் தாயைக் காப்பாற்ற விடுப்பு கொடுங்கள்” – 5 வயது குழந்தையுடன் கதறிய பெண் போலீஸ்.. இன்ஸ்பெக்டர் செய்த காரியம்..‌‌ சிசிடிவியில் சிக்கிய கொடூரம்..!!

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள சதார் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிபுரியும் மேனகா சவுகான், தனது தாயாரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விடுப்பு கோரியுள்ளார். அப்போது அங்கிருந்த காவல் நிலையப் பொறுப்பாளர் தினேஷ் சந்திர சவுத்ரி, விடுப்பு தர…

Read more

எலி கடித்ததில் குழந்தைகள் பலி… இப்போது மருந்து வைக்கும் அறையில் பூனை குட்டி போட்ட அவலம்.. மருத்துவமனையில் தொடரும் அலட்சியம்.. மரண பயத்தில் நோயாளிகள்..!!

இந்தூர் மகாராஜா யஷ்வந்த்ராவ்  மருத்துவமனையில், எச்.ஐ.வி பிரிவு மற்றும் மருந்து விநியோக அறைக்குள் பூனைகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது பெரும் சுகாதார அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், மருத்துவமனையின் வெளிநோயாளி பிரிவில் பூனை ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் இரண்டு குட்டிகள்…

Read more

“எல்லாம் அந்த நீல நிற ஜெர்சிக்காக தான்!” – 15 வயதிலேயே இந்திய அணியில் நுழைய வைபவ் சூரியவன்ஷி எடுத்த விபரீத முடிவு..!!

இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி, இந்திய சீனியர் அணியில் இடம் பிடிப்பதை இலக்காகக் கொண்டு தனது உணவு முறையில் அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று திரும்பிய அவர், தற்போது ஐபிஎல் 2026 தொடருக்காக ராஜஸ்தான்…

Read more

பதறவைக்கும் வீடியோ.. பெட்ரோல் பங்க் அருகே கோர விபத்து.. எமன் போல வந்த கார்.. நடுத்தெருவில் தூக்கி வீசப்பட்ட தாய், மகன்.. சிக்கிய கார் ஓட்டுநர்.‌.!!

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள சக்ராலே பகுதியில், வேகமாக வந்த கார் ஒன்று பெட்ரோல் பங்க் அருகே நின்றிருந்த பைக் மற்றும் பாதசாரி மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. நிதின் சிவாஜி பவார் என்பவர் தனது தாயுடன் பைக்கில் பண்ணைக்குச்…

Read more

கோவில் வாசலில் பிச்சை எடுத்த முதியவர்.. இறந்த பிறகு பெட்டியைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!

அம்பாலா நகரில் மூன்று சக்கர சைக்கிளில் பிச்சை எடுத்து வந்த லெக்ராஜ் என்ற மாற்றுத்திறனாளி முதியவரின் மரணம், அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அனுமன் கோயில் வாசலில் பிச்சை எடுத்து வந்த இவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால்…

Read more

தமிழ்நாடு மாஸ் காட்டிய தருணம்! 31 லட்சம் கோடி ஜிடிபி.. இந்திய பொருளாதாரத்தையே தாங்கி நிற்கும் மாநிலங்கள் எவை? RBI வெளியிட்ட அதிரடி பட்டியல்..!!

சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. வரும் 2028-ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியையும் முந்தி, 5.7 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா…

Read more

கண்டிப்பு வேண்டாம்.. இனிமே இப்படித்தான்.. குழந்தைகளை வழிக்கு கொண்டு வர பெற்றோர்கள் செய்யும் விசித்திரமான காரியம்..!!

சீனாவில் தற்போது மில்லினியல் பெற்றோர்களிடையே “ரிவர்ஸ் பேரண்டிங்” (Reverse Parenting) என்ற புதிய வளர்ப்பு முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதில் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கட்டளையிடுவதற்குப் பதிலாக, குழந்தைகளின் இடத்திலிருந்து சிந்தித்துச் செயல்படுகிறார்கள். உதாரணமாக, ஒரு குழந்தை குளிரில் மெல்லிய ஆடை…

Read more

பள்ளிக்குள் புகுந்த மர்மம்? 35 மாணவர்கள் ஒரே நேரத்தில் கையை அறுத்துக்கொண்டது ஏன்? திடுக்கிடும் பின்னணி..!!

சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள தஹதஹா அரசுப் பள்ளியில் 35 மாணவர்கள் தங்களின் மணிக்கட்டுகளை பிளேடு போன்ற கூர்மையான ஆயுதத்தால் அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவரின் பெற்றோர் இதைத் தற்செயலாகக் கவனித்து பள்ளிக்குச் சென்று…

Read more

வயது ஒரு தடையில்லை.. 92 வயதில் இப்படியொரு வேகமா? 7 அடி கேட்டில் ஏறி குதித்த காரணம் என்ன தெரியுமா? பகீர் பின்னணி..!!

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 92 வயது மூதாட்டி ஒருவர், அங்கிருந்து வெளியேறுவதற்காக சுமார் 7 அடி உயரமுள்ள இரும்பு நுழைவு வாயிலை வெறும் 24 வினாடிகளில் அசால்ட்டாக ஏறி குதித்து கடந்துள்ளார். இந்த வியக்க…

Read more

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வீழ்ச்சி? “அன்று பயந்தார்கள், இன்று மதிக்கவில்லை!” – இந்திய அணி குறித்து அமீர் வெளியிட்ட அதிரடி கருத்து..!!

90-களில் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் தற்போதைய அணிக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக முன்னாள் வீரர் முகமது அமீர் கவலையுடன் தெரிவித்துள்ளார். அன்று இந்திய அணி பாகிஸ்தானைப் பார்த்து பயந்ததாகவும், ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.…

Read more

4 முனைப் போட்டியில் அனல் பறக்கும் வேகம்.. திமுக-வை முந்திக்கொண்ட எடப்பாடி.. 24-ஆம் தேதி அதிரடி வேட்பாளர் பட்டியல்? அதிமுகவின் முடிவால் மிரண்டு போன அரசியல் கட்சிகள்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக தரப்பில் விருப்ப மனு வாங்கும் பணிகள் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு படி மேலே சென்று, விருப்ப மனுக்களைப் பெற்று நேர்காணலையும் விறுவிறுப்பாக…

Read more

கடைசியில் அண்ணியாரின் ஆசை நிறைவேறிவிட்டது.. அழுகிய பழம் தேன் கலந்த பாலில் விழுந்ததா? திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக – திருச்சி சூர்யா கடும் சாடல்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் களம் அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக திடீரென…

Read more

விஜய் போட்டியிடும் தொகுதி இதுதானா? அவசரமாகக் கூடிய டிவிஏ மா.செ-க்கள்.. புஸ்ஸி ஆனந்த் கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்.. தமிழக அரசியலில் அடுத்தது என்ன?

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் நிலவும் சூழல் குறித்து ஆலோசிக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அதிரடியான முடிவை எடுத்துள்ளார். இன்று இரவு தனது கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர்…

Read more

வரதட்சணை தரவில்லை என இப்படியா செய்வார்கள்? வாட்ஸ்அப்பில் பரவிய மனைவியின் வீடியோ.. பணத்துக்காக கணவன் செய்த கீழ்த்தரமான செயல்.. அதிர வைக்கும் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில், சிவம் சாஹு என்ற நபர் தனது மனைவியை ரகசியமாக வீடியோ எடுத்து, அந்த வீடியோக்களைக் காட்டி வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மனைவி கேட்ட பணத்தைத் தராததால், ஆத்திரமடைந்த சிவம் அந்தத் தனிப்பட்ட…

Read more

மதுரையில் திமுகவுக்கு விழுந்த பலத்த அடி.. அழகிரி விசுவாசிகள் அடுத்தடுத்து அதிமுகவில் ஐக்கியம்.. அதிர்ச்சியில் அறிவாலயம்..!!

மதுரை அரசியலில் திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட பி.எம்.மன்னன் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது அவரது ஆதரவாளரும் திமுக தலைமை…

Read more

குழாய் இருக்கு ஆனா தண்ணி இல்லை.. அரசாங்கப் பணத்தை முழுங்கிய ‘மாய’ தண்ணீர் தொட்டி.. அம்பலமான உண்மை.. அதிகாரிகளின் மழுப்பல் பதிலால் கொந்தளிக்கும் கிராம மக்கள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஹர்தியா கிராமத்தில், குடிநீர் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் ஊழலில் சிக்கியுள்ளது. கடந்த 2015-16 ஆம் ஆண்டில் நிர்மல் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 2.25 கோடி ரூபாய் செலவில்…

Read more

இந்த ஊரில் பிறந்தால் கயிற்றின் மேல் தான் நடக்க வேண்டுமா? உலகையே வியக்க வைக்கும் ‘சாகச’ கிராமம்.. மறைந்து வரும் மர்மம்..!!

ரஷ்யாவின் தாகெஸ்தான் பகுதியில் உள்ள ‘சோவ்க்ரா-1’ என்ற சிறிய கிராமம், அங்குள்ள மக்களின் வினோதமான திறமைக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கயிற்றின் மேல் நடப்பதில் வல்லவர்கள். சுமார் 100 ஆண்டுகளுக்கும்…

Read more

பெண்கள் இனி அடிமைகளா?மனைவிகளுக்குத் தண்டனை கொடுக்க கணவனுக்கு அனுமதி.. உலகத்தையே அதிரவைக்கும் தாலிபான்களின் புதிய உத்தரவு..!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டம் பெண்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா ஒப்புதல் அளித்துள்ள இந்த 90 பக்க சட்டத் தொகுப்பு, மதத் தலைவர்களுக்குத்…

Read more

ஹர்திக் எழுந்து நின்றபோது சூர்யா செய்த அந்த ஒரு சைகை.. நெதர்லாந்து போட்டியில் நடந்தது என்ன? உலகக்கோப்பையில் மிரட்டிய இந்தியா.. மைதானத்தில் பரபரப்பு..!!

2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். திலக் வர்மா அவுட்டான…

Read more

AI-ஆல் வேலை போகுமா? என்விடியா தலைவர் சொன்ன அந்த ஒரு ‘மேஜிக்’ வார்த்தை – நிம்மதியில் ஐடி ஊழியர்கள்..!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் என்ற அச்சம் தேவையில்லை என்றும், மாறாக அது பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்றும் என்விடியா நிறுவனத் தலைவர் ஜெய் பூரி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பேசிய அவர், AI…

Read more

பயந்து ஓடவில்லை… பாய்ந்து அடித்தார்.. காட்டிற்குள் சூழ்ந்த கரடிக் கூட்டம்… ரத்த வெள்ளத்தில் கணவன்.. மனைவியின் துணிச்சலான போராட்டத்தின் திகில் பின்னணி..!!

ஒடிசா மாநிலம் கரன்ஜியா அருகே உள்ள மிலு கிராமத்தைச் சேர்ந்த மால்டே சோரன் மற்றும் அவரது மனைவி லிலி சோரன் ஆகியோர் காட்டில் இலை சேகரிக்கச் சென்றபோது, ஆறு கரடிகள் கொண்ட கூட்டம் அவர்களைத் திடீரெனச் சூழ்ந்தது. எதிர்பாராத விதமாக ஒரு…

Read more

உயிரோடு விளையாடும் விபரீத விளையாட்டு.. முதலையைச் சீண்டினால் இதுதான் கதி.. மரண பயத்தைக் காட்டிய அந்த ஒரு நொடி.. வைரலாகும் ஷாக் வீடியோ‌..!!

முதலைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் சிலர் வேண்டுமென்றே அவற்றிடம் வம்பு செய்து ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இரண்டு நபர்கள் ஒரு பெரிய முதலையைத் தடியால் சீண்டி விளையாடுகிறார்கள். தரையில்…

Read more

தேச துரோகம்னு சொல்றாங்க நான்…! தளபதி விஜயே போன் பண்ணி கேட்டாரு..! சத்தியமா வேணும்னே பண்ணல சாமி… விஷாலை கவுக்க பிளானா…? மேடையிலேயே கதறிய யோகி பாபு..!!

சமீபத்தில் நடிகர் விஷாலுடன் சென்றது குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு நடிகர் யோகி பாபு விளக்கமளித்துள்ளார். பிரியாணி சாப்பிடலாம் என்றுதான் விஷால் தன்னை அழைத்துச் சென்றதாகவும், அங்கு சென்ற பிறகுதான் அவர் சாமி கும்பிடுவதைப் பார்த்துத் தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது…

Read more

நெஞ்சை உருக்கும் காட்சி! 5 ஆண்டு காலப் போராட்டம்.. கலெக்டர் ஆபீஸில் பாம்பு போல ஊர்ந்து சென்ற விவசாயி.. நடுங்க வைக்கும் பின்னணி.. மிரண்டு போன அதிகாரிகள்..!!

மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில், நிலத் தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான உமேஷ்வர் பால்தாவ் என்ற விவசாயி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு போல தரையில் ஊர்ந்து சென்று வினோத போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 5 ஆண்டுகளாகத் தனது நிலத்தை…

Read more

பரபரப்பான வீடியோ.. ஆசிரியை தோழியுடன் ஜாலி டூர்.. கணவரின் கள்ளக்காதலை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய மனைவி.. புர்காவுக்குப் பின்னால் மறைந்திருந்த ரகசியம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில், ஆசிரியை ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, தனது கணவரை நடுரோட்டில் மனைவி சரமாரியாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் நாகர் என்ற அந்த நபர் ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர்…

Read more

வைரலாகும் ‘தலைமுடி’ சண்டை.. டீ குடிக்க வந்த இடத்தில் இப்படியா? நடுரோட்டில் குஸ்தி போட்ட இளம்பெண்கள்.. போலீசுக்கே சவால் விட்ட அந்த ஒரு வார்த்தை.. மிரண்டு போன பொதுமக்கள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் பகுதியில், சிப்ரா மால் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஒரு டீ கடைக்கு வெளியே இரண்டு இளம்பெண்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. முதலில் ஏதோ ஒரு விஷயம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கிய…

Read more

அம்மா ரத்த வெள்ளத்தில்… அப்பா மரத்தில் சடலமாக… 16 வயது மகனை அனாதையாக்கிய கொடூர சம்பவம்.. அதிர்ச்சியில் உறவினர்கள்.. பதறவைக்கும் பின்னணி..!!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோத்தல் கிராமத்தைச் சேர்ந்த சர்வன் குமார் என்ற நபர், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி தன் மனைவி…

Read more

2026-ல் விஜய்க்காக களமிறங்கும் ரங்கசாமி? ரகசிய சந்திப்பில் கசிந்த ஷாக் தகவல்.. ஷாக்கில் பாஜக.. புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்..!!

புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச வந்த பாஜக மேலிடப்…

Read more

இந்தியா கூட்டணியின் அச்சாணியே திமுக தான்.. டெல்லியை ஆளப்போகிறாரா ஸ்டாலின்? சீமான் போட்ட அதிரடி கணக்கு.. பரபரப்பான பேட்டி..!!

இந்தியா கூட்டணியை வழிநடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் மிகவும் பொருத்தமான தலைவர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். அன்று காமராஜர் பிரதமராகும் வாய்ப்பு இருந்தும் அதை மறுத்து மற்றவர்களை உருவாக்கியது போல, இன்று ஸ்டாலினும் ராகுல் காந்தியை பிரதமராக்கத்…

Read more

தமிழ்நாட்டுக்கு ஒரே ஒரு ‘அம்மா’ தான்.. எனக்கு அந்தத் தகுதி இல்லை.. ஜெயலலிதா பெயரைச் சொல்லி தமிழிசை போட்ட திடீர் ‘கண்டிப்பு’..!!

தஞ்சாவூர் மாவட்டம் கரம்பயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தன்னை ‘அம்மா’ என்று அழைக்க வேண்டாம் எனத் தொண்டர்களிடம் அன்பாகக் கேட்டுக்கொண்டார். மேடைக்கு வரும்போது அங்கிருந்தவர்கள் அவரை ‘அம்மா’ என்று அழைத்ததைக் குறிப்பிட்ட அவர்,…

Read more

அண்ணாமலைக்குச் சிக்கல்? பாஜகவின் ‘மதவெறுப்பு அரசியல்’ அம்பலம்.. செல்வப்பெருந்தகையின் அதிரடி குற்றச்சாட்டு.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!

தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில், மதமாற்ற அழுத்தம் காரணம் இல்லை என சிபிஐ உறுதி செய்துள்ளதை சுட்டிக்காட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்தின்போது, அப்போதைய பாஜக மாநில தலைவர்…

Read more

விவசாயிகளுக்கு ஏமாற்றம்… கடனில் மூழ்கும் தமிழகம்.. இதுதான் திராவிட மாடல் சாதனையா? பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!

தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். காலை உணவுத் திட்டம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றை வரவேற்ற அவர், மாநிலத்தின் கடன் சுமை 5.70 லட்சம் கோடியிலிருந்து 9.29 லட்சம் கோடியாக…

Read more

திமுக வேட்பாளராக விருப்பமா? பிப்ரவரி 20 முதல் தொடங்கும் விருப்பமனு தாக்கல்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தலைமை..!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 20 முதல்…

Read more

Other Story