உஷார்.. இனி இஷ்டத்துக்கு இடியாப்பம் விற்க முடியாது.. உணவு பாதுகாப்புத் துறையின் அதிரடி உத்தரவு.. மீறினால் சிக்கல் – முழு விவரம் உள்ளே..!!
தமிழகத்தில் தெருக்களில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் கட்டாயம் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் பெற வேண்டும் என்று அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2025 டிசம்பர் மாதம் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பெரும்பாலான வியாபாரிகள் இது குறித்த…
Read more