மாமியார் வீட்டு உறவினரின் பகீர் முகம்! பேய் ஓட்டும் சாக்கில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! எஸ்பி தலையீட்டால் சிக்கிய குற்றவாளிகள்! – ராஜஸ்தானில் பரபரப்பு..!!!

ராஜஸ்தானில் புதிதாக திருமணமான பெண் ஒருவருக்கு தாந்த்ரீக சடங்கு என்ற பெயரில் இழைக்கப்பட்ட கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் திருமணமான இந்தப் பெண்ணின் வீட்டிற்கு, மாமியார் தரப்பு உறவினர் ஒருவர் அடிக்கடி வந்துள்ளார். தான் ஒரு தாந்த்ரீகர்…

Read more

திடீர் அறிவிப்பு! “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” – தேர்தல் களத்தில் தீயாய் வேலை செய்யும் எடப்பாடி பழனிச்சாமி..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக அவர் மேற்கொண்டு வரும் இந்தப் பயணத்தின் அடுத்தகட்ட அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,…

Read more

அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்! “விஜய் எங்க கூட வரணும்” – தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பாரதிய ஜனதா கூட்டணியில் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விருப்பம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சருடனான சந்திப்பில் விஜய்…

Read more

திருப்பரங்குன்றம் விவகாரம்: “கிறிஸ்துமஸ்க்கு ஓகே.. கார்த்திகை தீபத்துக்கு ஏன் மௌனம்?” – கஸ்தூரி கேட்ட அதிரடி கேள்வி!

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை கஸ்தூரி, அங்கு கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நிலவும் சர்ச்சைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை அவர் கடுமையாக விமர்சித்தார். “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய்…

Read more

பீகாரில் நெகிழ்ச்சி: “ஆம்புலன்ஸ் வருவதற்குள் அரங்கேறிய அதிசயம்” வகுப்பறையிலேயே குழந்தை பெற்றெடுத்த மாணவி – ஆச்சரியத்தில் கல்லூரி!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்யும் ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பெகுசராய் பகுதியைச் சேர்ந்த ரவிதா குமாரி என்ற மாணவி, தனது பி.ஏ. எகானாமிக்ஸ் தேர்வை எழுதுவதற்காகச் சஷி கிருஷ்ணா கல்லூரிக்குச்…

Read more

எல்லையில் உருவாகும் புதிய பதற்றம் – இந்தியாவிற்கு எதிராக ராணுவக் கூட்டணி அமைக்க பாகிஸ்தான் அழைப்பு! பகீர் கிளப்பும் அரசியல் தலைவர்!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த இளையோர் பிரிவுத் தலைவர் காம்ரான் சயீத் உஸ்மானி, இந்தியாவுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கதேசத்தின் தன்னாட்சியில் இந்தியா தலையிட முயன்றாலோ அல்லது தனது ‘அகண்ட பாரத’ கொள்கையை அந்நாட்டின்…

Read more

ரயில் நிலையத்தில் நடந்த பயங்கரம்! ஆம்புலன்ஸ் இருந்தும் பலனில்லை! “என் தம்பியின் மரணத்திற்கு இதுதான் காரணம்!” – வீடியோ வெளியிட்டு ஆதாரத்துடன் கதறும் சகோதரி!

மும்பை சிஎஸ்டிஎம்-பன்வெல் மின்சார ரயிலில் பயணம் செய்த 25 வயது இளைஞர் ஹர்ஷ் படேல், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 2-ம் தேதி செம்பூரில் இருந்து பன்வெல் நோக்கிச் சென்றபோது அவர் மயங்கி…

Read more

கணவனைக் கொன்றுவிட்டு போலீசுக்கே சவால்! திட்டமிட்ட ஸ்கெட்ச்.. துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! – அதிர வைக்கும் ராகுல் கொலை வழக்கு!

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌசியில் தனது கணவன் ராகுலை மிகக் கொடூரமாகக் கொலை செய்த ரூபி என்ற பெண், காவல்துறையினருக்கே சவால் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைக்குச் செல்லும் வழியில், “என்னை இப்போது வேண்டுமானால் நீங்கள் கைது செய்திருக்கலாம், ஆனால்…

Read more

-60 டிகிரி உறையவைக்கும் குளிரில் ஒரு திகில் அனுபவம்! தரையில் விழுவதற்கு முன்பே ஐஸ் கட்டியான தண்ணீர்.. – வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது ரஷ்யாவிலிருந்து ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளம் பெண் தனது விடுதி அறையின் ஜன்னல் வழியாக தண்ணீரை வெளியே வீசுகிறார். ஆனால், ஆச்சரியப்படும் விதமாக அந்தத் தண்ணீர் தரையில் விழுவதற்கு முன்பே…

Read more

கோபத்தின் உச்சியில் இளம் பெண்! வம்பிழுத்த சேவலைப் பிடித்து வெளுத்து வாங்கிய பெண் – சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ!

சமூக வலைதளங்களில் தினமும் பல விசித்திரமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு இளம் பெண் மற்றும் சேவல் தொடர்பான வீடியோ இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண் மிகுந்த கோபத்துடன் அங்கும் இங்கும் நடந்து…

Read more

பகீர் குற்றச்சாட்டு! “பதவி ஆசை இருந்தால் நான் விஜய் பின்னால் போயிருப்பேன்” – மதுரையில் சீறிய திருமாவளவன் அதிரடி பேச்சு!

மதுரை பழங்காநத்தம் பகுதியில், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நிலவும் மதவெறி அரசியலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மதப் பிரிவினையைத் தூண்டி அரசியல்…

Read more

திருப்பூரில் களமிறங்கிய தவெக: யார் வாக்கும் பறிக்கப்படக் கூடாது! தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்த செயலாளர்..!!

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்படும் பாறைக்குழியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்றும், மக்கள் வசிக்கும்…

Read more

திமுகவின் அடுத்தகட்ட பிளான் ரெடி! குறிஞ்சி இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்! – உதயநிதி ஸ்டாலின் அவசர அழைப்பு..!!

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ‘குறிஞ்சி’ இல்லத்தில் இன்று மாலை 4:00 மணி அளவில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட, மாநகர மற்றும் மாநில அமைப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில்…

Read more

வீடு தேடி வரும் பொங்கல் பரிசு டோக்கன்! முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!

தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் இலவச…

Read more

மக்கள் தெருவில்.. முதல்வர் ஏசியில்..400 வாக்குறுதிகள் காலி.. அடுத்த உருட்டுக்கு ரெடியா? – திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்!

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் வீதியில் இறங்கிப் போராடி வரும் நிலையில், அடுத்த தேர்தலுக்கான அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளதை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

Read more

திருச்செங்கோட்டில் மோதல் ஆரம்பம்! “முடிஞ்சா விஜய்யையே கூட்டிட்டு வாங்க!” – தவெக அருண்ராஜுக்கு கொங்கு ஈஸ்வரன் விடுத்த அதிரடி சவால்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் தவெக மற்றும் கொமதேக இடையே நேரடி மோதல் உருவாகியுள்ளது. தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் திருச்செங்கோட்டில் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அந்தத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ ஈஸ்வரன் அவருக்கு நேரடியாக சவால்…

Read more

12 நொடியில் கோல்.. ஆஸ்கர் வரை சென்ற நடிப்பு! 15 ஆண்டு போராட்டத்திற்குப் பின் கிடைத்த பத்மஸ்ரீ விருது! வியக்க வைக்கும் உண்மைகள்!

கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த ஐ.எம்.விஜயன், வறுமையான சூழலில் வளர்ந்து மைதானங்களில் சோடா விற்று தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். இவரது கால்பந்து திறமையை அடையாளம் கண்ட காவல்துறை அதிகாரி எம்.கே.ஜோசப், அவரை காவல்துறை அணியில் சேர்த்தார். 1989-ல் இந்திய அணியில் அறிமுகமான விஜயன்,…

Read more

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: திடீரென சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்! எடப்பாடி பழனிசாமி வீட்டில் இன்று முக்கிய விருந்து!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மொகல் ஆகியோர்…

Read more

‘மாஸ்டர்’ முதல் ‘லியோ’ வரை…தளபதி கொடுத்த அந்த ஒரு வாய்ப்பு… – பொது மேடையில் கண்கலங்கிய பிரபல தயாரிப்பாளர்..!!

நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘சிறை’ திரைப்படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை, இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். எல்.கே. அக்ஷய்…

Read more

பசிக்கு உணவிடும் கடவுள்கள்! காலில் ஒரு பிளாஸ்டிக் கவர்.. கொட்டும் மழையில் ஒரு போராட்டம்! வைரலாகும் ஸ்விக்கி ஊழியரின் வீடியோ..!!

கடும் மழையிலும் உணவை விநியோகம் செய்யும் டெலிவரி ஊழியர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது மனதையும் நெகிழச் செய்துள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் அந்த ஊழியர், மழையில் நனைந்தபடி சிக்னலில் காத்திருப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. குறிப்பாக, ஒரு காலில்…

Read more

பெங்களூரு ரேபிடோ ஓட்டுநரின் அராஜகம்! “உன் அப்பன் வீட்டு காரா?” கேவலமாகப் பேசிய ஓட்டுநர்.. கண்டு கொள்ளாத போலீஸ்! – வைரல் வீடியோ!

பெங்களூருவில் ரேபிடோ கால் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு, அந்த ஓட்டுநர் இழைத்த கொடுமை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 15-ம் தேதி இரவு, அந்தப் பெண் தனது கைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது,…

Read more

அடப்பாவிகளா..! இத பார்த்தா பிரியாணி ஆசையே வெறுத்திடும் போல.. சாக்கடை நீரை ஊற்றி பிரியாணி… வாந்தி எடுக்க வைக்கும் வீடியோ..!!

தெருவோரக் கடையில் விற்கப்படும் பிரியாணியில் ஒருவர் சாக்கடை நீரை எடுத்து ஊற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வீடியோவில், திறந்தவெளி சாக்கடைக்கு அருகில் பிரியாணி அண்டாவை வைத்திருக்கும் நபர், ஒரு கிண்ணத்தால் சாக்கடை நீரை…

Read more

1 நிமிடம் கூட ஆகவில்லை..மகளுக்குப் பிரியாவிடை கொடுத்த அடுத்த நொடி! பள்ளியில் விட்டுவிட்டு திரும்பிய தந்தைக்கு நேர்ந்த விபரீதம்! கலங்க வைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில், 40 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் தனது மகளைப் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பிய சில நொடிகளில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் வாயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அந்த…

Read more

பாஜக எம்.எல்.ஏ முன்னிலையில் நடந்த மிராக்கிள்! ஒரே நொடியில் குணமாகிய நோய்! சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவர் திடீரென எழுந்து நடந்த அதிசயம்! – வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், சக்கர நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நபர் ஒருவர், அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து எழுந்து நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும்…

Read more

“திமுக செய்வது வேடிக்கையா இருக்கு!” தமிழகத்தில் 90% மத்திய அரசு திட்டங்கள்தான்! – சரத்குமார் கொடுத்த அதிரடி பேட்டி!

நெல்லைக்கு வருகை தந்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார், மத்திய அரசு தமிழகத்திற்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை என்றும், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 90 சதவீதம் மத்திய அரசின் திட்டங்களே என்றும் கூறினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை…

Read more

அம்மா.. அம்மா தான்! ஸ்கூட்டரில் சென்ற மகனுக்கு தாய் செய்த ‘அந்த’ விஷயம்! – 1.4 மில்லியன் லைக்குகளை அள்ளிய வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, தாயின் ஈடு இணையற்ற அன்பை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது. அந்த வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்த சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பத் தயாராக இருக்கிறான். அப்போது,…

Read more

பணம் முக்கியமல்ல, குணமே முக்கியம்! சொந்த பந்தங்களை ஓரம் தள்ளிவிட்டு, வீடற்றவர்களுக்கு விருந்து வைத்த அண்ணன்! – இறுதியில் நடந்த அந்த அதிசயம்..!!

இந்தியத் திருமணங்கள் என்றாலே ஆடம்பரத்திற்கும் அதிக செலவுக்கும் பெயர்பெற்றவை. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரைச் சேர்ந்த சித்தார்த் ராய் என்பவர் தனது சகோதரியின் திருமணத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளார். தனது வீட்டு விசேஷத்திற்கு உறவினர்களை மட்டும் அழைக்காமல், அந்த மாவட்டம்…

Read more

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு! “விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!” தவெக தூய கட்சி இல்லையா? – பகீர் கிளப்பிய கே.பி. முனுசாமியின் விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகம் ஒரு தூய கட்சி அல்ல, அது பல்வேறு கட்சிகளிலிருந்து வந்த சந்தர்ப்பவாதிகள் நிறைந்த ஒரு ‘கலப்படக் கட்சி’ என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக இணைப்பு விழாவில் பேசிய…

Read more

“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் ஆதாயம்” விரைவில் வருகிறது ‘தனிக்குழு’…தேர்தல் கூட்டணி குறித்து அதிரடி அறிவிப்பு! – பரபரப்பைக் கிளப்பிய தவெக பொதுச்செயலாளர்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க தனிக்குழு அமைக்கப்படும் என்றும், அதுகுறித்த அறிவிப்பைத் தலைவர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வாக்காளர் பட்டியலில் பெயர்…

Read more

2026-ல் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்!‌ எடப்பாடியிடம் கேட்ட ‘டார்கெட்’ தொகுதிகள் எத்தனை? அதிமுக கூட்டணியில் ஏ.சி.சண்முகம்!

வருகிற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதை புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் உறுதி செய்துள்ளார். இக்கூட்டணியில் அதிமுகவிடம் குறைந்தது 6 தொகுதிகளைப் பெற்று போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில்…

Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பு: புதிதாக விண்ணப்பித்தவரா நீங்கள்? அமைச்சர் சக்கரபாணி கொடுத்த அதிரடி அப்டேட்! முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது. இதனால், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு எப்போது கார்டு கிடைக்கும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சுமார் 21 லட்சம் பேருக்கு…

Read more

பகீர் குற்றச்சாட்டு! போதைப்பொருட்களால் சீரழியும் இளம் தலைமுறை! “பெண்களுக்கு கொடுக்கும் உரிமைத் தொகை எங்கிருந்து வருகிறது தெரியுமா?” – மேடையில் வெடித்த சௌமியா அன்புமணி!

திருத்தணியில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி அவர்கள் ‘தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம்’ மேற்கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதுவே சமூகச் சீர்கேடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான…

Read more

“இது எங்கள் நாடு, இது இந்தியா அல்ல” இந்தியர்களுக்கு எச்சரிக்கையா? நியூசிலாந்தில் சீக்கியர்களின் பேரணியை வழிமறித்து ‘ஹக்கா’ நடனமாடிய போராட்டக்காரர்கள்! செய்த அதிரடி காரியம்..!!!

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் சீக்கியர்கள் நடத்திய பேரணியை, ‘நியூசிலாந்தின் உண்மையான தேசபக்தர்கள்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஒன்று கூடி, நியூசிலாந்து பழங்குடியினரான மாவோரி மக்களின் பாரம்பரிய ‘ஹக்கா’ நடனத்தை ஆடி…

Read more

விஜய் கட்சிக்கு போன செங்கோட்டையன்: 9 முறை ஜெயித்த தொகுதியில் சொந்த ரத்தமே எதிர்ப்பு! கோட்டையை தகர்க்கத் துடிக்கும் அண்ணன் மகன்! அதிர்ச்சியில் தவெக!

எம்ஜிஆர் காலத்திலிருந்தே அரசியலில் தடம் பதித்த மூத்த அரசியல்வாதி கே.ஏ. செங்கோட்டையன், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தொடர்ந்து 9 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று சாதனை படைத்தவர். சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அவர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர்…

Read more

அதிமுக கோட்டையில் விஜய் நடத்தும் அதிரடி வேட்டை! “இன்னும் பல விக்கெட்டுகள் விழும்!” ஜேசிடி பிரபாகரன் மகன் அமலன் இணைந்ததால் பரபரப்பு..!!!

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டபோது, விஜய்யை யாரும் எளிதில் நெருங்க முடியாத சூழல் இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு இந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான அவர் ஈரோட்டில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை…

Read more

திருப்பரங்குன்றத்தில் பதற்றம்: “அரசு இந்துக்களுக்கு எதிரானதா?” இளைஞர் பூர்ணசந்திரனின் மரணத்திற்கு இவர்கள்தான் காரணமா? – மதுரையில் ஹெச். ராஜா ஆவேசம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதேசமயம், மலை மீதுள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read more

பயங்கரம்! பெற்ற மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்! கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள புன்னசெரி பகுதியைச் சேர்ந்த அனு (38) என்ற பெண், தனது 5 வயது மகன் ஹர்ஷனை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அனு, கடந்த சில மாதங்களாக…

Read more

இந்தியில் பாடச் சொன்ன ரசிகர்கள்…இசை விழாவில் அதிரடி காட்டிய திமுக எம்.பி திருச்சி சிவா!

சென்னை சாலிகிராமத்தில் இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் 60 ஆண்டு கால இசைச் சேவையைப் பாராட்டும் விதமாகவும், அவரது புத்தக வெளியீட்டு விழாவாகவும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திமுக எம்.பி. திருச்சி சிவாவிடம், அங்கிருந்தவர்கள்…

Read more

வைரல் சம்பவம்: “அதிகமா சாப்பிடுறா.. வேலையும் செய்யல!” சாப்பாட்டு கணக்கை கோர்ட்டுக்கு கொண்டு சென்ற காதலன்! – நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

சீனாவின்  சேர்ந்த ‘ஹே’ என்ற நபர், தனது நிச்சயதார்த்தம் முறிந்த பிறகு காதலி ‘வாங்’ மீது தொடர்ந்த வினோதமான வழக்கு அந்நாட்டு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் கொடுத்த 20,000 யுவான் சீர் வரிசைப் பணத்தையும், காதலியின் உடை…

Read more

ராய்ப்பூரில் ஒரு விசித்திர சம்பவம்: “இது கடித்தால் டெங்கு வருமா?” செத்த கொசுவுடன் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த வாலிபர்! இளைஞரின் அதிரடி செயலால் பரபரப்பு!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு இளைஞர், தன்னை கடித்த கொசுவை பாலிதீன் பையில் அடைத்துக்கொண்டு நகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. வாமன்ராவ் லாகே வார்டைச் சேர்ந்த தௌ லால் படேல் என்ற அந்த இளைஞர், தன்னை கடித்த கொசுவால்…

Read more

அலறியோடும் மக்கள்! சினிமா பாணியில் நடுரோட்டில் மோதல்: துணிச்சலாக துப்பாக்கி ஏந்திய கும்பல்! வெளியான பரபரப்பு வீடியோ..!!!

பீகார் மாநிலம் கயை மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், ஒரு கும்பல் மற்றொரு நபரைத் துரத்திச் செல்வதும், அதில் ஒருவர் துப்பாக்கியால் சுடுவதும் தெளிவாகத் தெரிகிறது.…

Read more

பள்ளிக்குச் சென்ற 5 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்! கண் முன்னே சரிந்த குழந்தை…மானாமதுரையில் உறைந்து போன மக்கள்…!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த இளங்கோ – பவானி தம்பதியின் 5 வயது மகள் தேஜாஸ்ரீ, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தார். சனிக்கிழமை காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற சிறுமி, வகுப்பறையில் இருந்தபோது திடீரென மயங்கி…

Read more

ஆடிப்போன அரசியல் களம்!எடப்பாடி கோட்டையில் தளபதி ஆட்டம்! – அதிர்ச்சியில் அதிமுக…!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சமீபகாலமாகத் தனது அரசியல் செயல்பாடுகளில் மிகுந்த வேகம் காட்டி வருகிறார். குறிப்பாக ஈரோடு பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரைத் தமிழ்நாட்டின் பொதுச் சொத்து எனக் குறிப்பிட்டுப் பேசியது, அவர் அதிமுகவின் அரசியல்…

Read more

இனி இவர்களுடன் தொடர்பு வைத்தால் அவ்வளவுதான்! ராமநாதபுரத்தில் 4 முக்கிய நிர்வாகிகள் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர்…

Read more

கோவையில் பயங்கரம்: 1.5 லட்சம் மோசடி.. ஆத்திரத்தில் அடகு கடை உரிமையாளர் செய்த காரியம்! மோசடி செய்த பெண்ணை அடித்துக் கொன்ற கும்பல்..பகீர் பின்னணி..!!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த சுதா என்ற பெண், அடகு கடை உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுதா, சின்னவேடம்பட்டி பகுதியில்…

Read more

நஷ்டத்தில் தொடங்கிய பயணம்..இன்று சொந்தமாக ஹோட்டல் ஆரம்பிக்கப் போகும் டெலிவரி ஊழியர்! – சீன இளைஞரின் மிரட்டலான ‘சக்சஸ் ஸ்டோரி’!

சீனாவைச் சேர்ந்த 25 வயதான சாங் சூச்சியாங் என்ற உணவு விநியோக ஊழியர், தனது கடின உழைப்பால் ஐந்து ஆண்டுகளில் 1.12 மில்லியன் யுவான் (சுமார் 1.3 கோடி ரூபாய்) சேமித்து சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். 2020-ம் ஆண்டு…

Read more

தாயார் கண் முன்னே நடந்த பயங்கரம்! வரதட்சணைக்காக மனைவியை நடுரோட்டில் அடித்துக் கொன்ற கணவன்! – பதறவைக்கும் வீடியோ!

தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் பரமேஷ், கடந்த மார்ச் மாதம் அனுஷா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணமான மூன்று மாதங்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு அனுஷாவை பரமேஷ் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளார். மகளின் நிலைமையை…

Read more

  • December 20, 2025
நீதிபதி வீட்டில் நடந்த கொடூரம்! “சுடுங்க.. சுடுங்க..” துப்பாக்கியால் துரத்தித் துரத்தி நாய் கொலை! – வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் காட்சி!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் இல்லத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் தெரு நாய் ஒன்றை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட தரையின் மீது அந்த நாய்…

Read more

இது என்ன புது கணக்கா இருக்கு! 4 கிலோ அரிசி 420 ரூபாய்னா, 12 கிலோ எவ்வளவு? வினாத்தாளில் சரியான விடையே இல்லை! – பள்ளித் தேர்வில் நடந்த குளறுபடி!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற அரை ஆண்டுத் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற எளிய கணக்குகள், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத் தேர்வில், பல கேள்விகள் தவறாகக்…

Read more

அதிர்ச்சி! 6 குழந்தைகளுக்கு பரவிய எச்.ஐ.வி தொற்று! அப்பாவி சிறுவர்களுக்கு நேர்ந்த கதி! – விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட 12 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆறு சிறுவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட மருத்துவமனைகளில் அசுத்தமான ரத்தம் செலுத்தப்பட்டதே இதற்கு காரணம் என்று…

Read more

Other Story