கொசு மருந்தடிக்கக் கூட வக்கற்ற ஆட்சியா? – ஆயிரக்கணக்கான புகார்கள்.. மௌனம் காக்கும் அரசு.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மக்களின் சுகாதாரத்தில் பெரும் அலட்சியம் காட்டப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள் சரியாகப் பராமரிக்கப்படாததால் கொசுக்கள் அதிகளவில் பெருகியுள்ளதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக கொசு மருந்து அடிக்கும் பணிகள்…

Read more

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுப்மான் கில்…. முதல் போட்டியில் எப்போது ஆடுவார்?

சுப்மான் கில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சஇந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் சுப்மன் கில் குறித்து ஒரு பெரிய அப்டேட் வெளிவந்துள்ளது. சுப்மன் கில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அவர் எந்தப்…

Read more

டெங்குவால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில்…… முதல் போட்டியில் ஆடுவது கடினம்….. ஓபனிங் இவரா?

இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார். 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது போட்டியை தொடங்கும். இந்தப் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.…

Read more

Other Story