கொசு மருந்தடிக்கக் கூட வக்கற்ற ஆட்சியா? – ஆயிரக்கணக்கான புகார்கள்.. மௌனம் காக்கும் அரசு.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!
தமிழகத்தில் திமுக ஆட்சியில் மக்களின் சுகாதாரத்தில் பெரும் அலட்சியம் காட்டப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள் சரியாகப் பராமரிக்கப்படாததால் கொசுக்கள் அதிகளவில் பெருகியுள்ளதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக கொசு மருந்து அடிக்கும் பணிகள்…
Read more