நள்ளிரவில் பயங்கரம்!மயிலாடுதுறை பெண் திண்டிவனத்தில் சடலமாகக் கிடந்தது எப்படி? ஆடைகள் இன்றி மீட்கப்பட்ட உடல்! – போலீசார் விசாரணை வேட்டை!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் ராமசாமி மணிமண்டபம் எதிரே, சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆடைகள் இன்றி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், கிளியனூர் போலீசார்…
Read more