“60 கி.மீ vs 100 கி.மீ” தவெக‌யுடன் கூட்டணியில் தேமுதிக – வா? ஸ்டாலினும் உதயநிதியும் விஜய்க்குப் பயப்படுவது ஏன்? அரசியல் களத்தை சூடாக்கிய பிரேமலதாவின் பேச்சு..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக கூட்டணிகள் ஒருபுறம் தயாராகி வர, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.…

Read more

“எங்களை எதிர்க்க தகுதியே இல்லை!” அதிமுக-வை அசிங்கப்படுத்திய திருமாவளவன்? திமுக கூட்டணியில் நடக்கும் பலப்பரீட்சை.. தேர்தல் களம் சூடுபிடிக்குது.‌.!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தலைமையிலான ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ இன்னும் கட்டுக்கோப்பாகவே இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 2017 முதல் இந்தத் கூட்டணி வலுவாக இயங்கி வருவதாகவும், ஆனால் அதிமுக தலைமையிலான கூட்டணி இன்னும்…

Read more

“விஜய்க்கு தைரியம் இருந்தா இதை செய்யட்டும்!” தவெக தலைவரை கிழித்துத் தொங்கவிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அண்மையில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தன்னைப் போலத் தனியாகக் கட்சி தொடங்கி 30 சதவீத மக்களின் ஆதரவைப் பெற முடியுமா எனச் சவால் விடுத்திருந்தார். விஜய்யின் இந்த கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்…

Read more

ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. திமுக-வுக்கு ‘டாட்டா’ காட்டும் காங்கிரஸ்? விஜய்யுடன் கைகோர்க்கும் டெல்லி மேலிடம்.. பின்னணியில் நடக்கும் ரகசிய பேச்சுவார்த்தை..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பெரும் இழுபறி நீடித்து வருகிறது. “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை திமுக திட்டவட்டமாக நிராகரித்து வரும் சூழலில்,…

Read more

“3 இலவச சிலிண்டர்.. கல்விக்கடன் ரத்து.. திமுக-வை அலறவிடும் எடப்பாடியின் ‘மாஸ்டர் பிளான்’.. அதிரடி வாக்குறுதிகள் என்னென்ன?

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக யாருக்கும் அடிபணியாத ஒரு சுதந்திரமான மற்றும் தன்மானமுள்ள கட்சி என்று…

Read more

மகுடம் சூடியது இந்தியா.. உலகக் கோப்பையில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்திய வீரர்கள்.. நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளாகக் கருதப்படும் இவ்விரு அணிகளும் மோதியதால், இந்தப் போட்டி…

Read more

வெறும் 114 ரன்களுக்கு ஆல் அவுட்.. பாகிஸ்தானை கதறவிட்ட இந்திய பந்துவீச்சாளர்கள் – கொழும்புவில் மகுடம் சூடிய இந்தியா..!!

கொழும்புவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, இஷான் கிஷனின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தது. 176 ரன்கள்…

Read more

அதிமுக-வின் அதிரடி அறிவிப்பு.. கல்விக்கடன் தள்ளுபடி; 2000 ரூபாய் பென்ஷன்.. சத்தியமங்கலத்தில் இறங்கி அடித்த இ.பி.எஸ் வாக்குறுதி.‌.!!

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதில் முக்கியமாக, ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும், மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கு வட்டியில்லாத சுயதொழில்…

Read more

த்ரிஷா விவகாரத்தில் அதிரடி.. “நயினார் பேசியது வருத்தமளிக்கிறது!” – முதல்முறையாக மனம் திறந்த வானதி சீனிவாசன்..!!

கோவையில் 1998-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். பெண்களுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கும் திட்டத்தை பாஜக தடுப்பதாக திமுகவினர்…

Read more

பிஞ்சுக் குழந்தைகளை காவு வாங்கிய குடும்பத் தகராறு.. 3 பிள்ளைகளைக் கொன்றுவிட்டுத் தாயும் எடுத்த விபரீத முடிவு.. பின்னணியில் இருக்கும் சோகம்.. என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தாய் ஒருவரே தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கலந்த டீ கொடுத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ப்வா பகுதியைச் சேர்ந்த நூர் பாய் (30) என்ற பெண்,…

Read more

ஒரு போனுக்காக இப்படியா?” – ஓடும் ரயிலில் இருந்து குதித்த மாணவன்.. விவசாயக் குடும்பத்தின் நம்பிக்கை சிதறியது.. கலங்க வைக்கும் பின்னணி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த செல்போனை எடுக்கக் குதித்த மாணவர் ஒருவர், ரயில் மோதி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. பராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த குல்ஷன் என்ற அந்த மாணவர், சோனிபட்டில் டிப்ளமோ படிப்பைத்…

Read more

துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்!” கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்.. காதலுக்கு இடையூறாக இருந்தாரா?பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மைகள்..!!

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பதுரியா பகுதியில், ஐந்து நாட்களாகக் காணாமல் போன திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் நசீர் அலி என்பவர் துண்டு துண்டாகக் கொலை செய்யப்பட்டுக் கால்வாயில் வீசப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த…

Read more

நிலம் இல்லையே என கவலை வேண்டாம்.. குளத்திற்கு கீழே மீன்.. மேலே சுரைக்காய்.. வியக்க வைக்கும் நவீன விவசாய முறை.. வைரலாகும் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, தனது குளத்தின் மேல் பந்தல் அமைத்து காய்கறிகளைப் பயிரிடும் ஒரு நவீன விவசாய முறையைக் கையாண்டு இணையதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஒரே இடத்தில் மீன் வளர்ப்பையும், காய்கறி சாகுபடியையும் இணைத்துச்…

Read more

உறவுக்கு இடையூறு! “3 வயது பிஞ்சுக்கு நேர்ந்த கொடூரம்!” காதலனுக்காக மகளை சித்திரவதை செய்த எழிலரசி.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

தருமபுரி மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தையைத் தனது காதலனுடன் சேர்ந்து சித்திரவதை செய்த தாய் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த எழிலரசி என்பவர், அய்யப்பன் என்ற நபருடன் பழகி…

Read more

“200 தொகுதிகள் உறுதி!” – எடப்பாடிக்கு சவால் விட்ட ஸ்டாலின்.. 7-வது முறை திமுக ஆட்சி? அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். வரும் 2026 தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, 7-வது…

Read more

“அய்யோ” என கணவர் அலற அலற பள்ளத்தில் தலைகுப்புற விழுந்த கார்.. அடுத்த நொடியே நேர்ந்த பயங்கரம்.. காப்பாற்றியதா அந்த மரங்கள்? பதறவைக்கும் விபத்து வீடியோ..!!

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் சிம்லாவின் அழகிய மலைப்பாதையில், கார் ஓட்டப் பழகிய பெண்ணொருவர் தனது காரோடு பள்ளத்தாக்கில் விழுந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மனைவி டிரைவிங் சீட்டில் இருக்க, அவரது கணவர் காரின்…

Read more

“அண்ணாவே விஜய்யை பார்த்துதான் கட்சி ஆரம்பிச்சாரு!”- உதயநிதி ஸ்டாலினின் மரண கலாய்.. அரசியல் களத்தில் ‘கிண்டல்’ போர்..!!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினார். மகளிர் உரிமைத் தொகையுடன் வழங்கப்பட்ட 5,000 ரூபாய் சிறப்புத் தொகுப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், இதற்காக…

Read more

நெஞ்சை பதறவைக்கும் காட்சி! பேருந்து சக்கரத்தில் சிக்கிய தலை.. இளைஞரை காப்பாற்றிய அந்த ‘ஒரு’ பொருள்.. கடைசி நொடியில் நடந்த அதிசயம்..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும் அதிரடியாக உணர்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் தனது பைக்கில் சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்தின்…

Read more

திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் கொடூரம்.. மாப்பிள்ளையை மின்சார கம்பியால் கழுத்தை நெரித்து கொன்ற வருங்கால மனைவி.. பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் காரணம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில், திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், இளைஞர் ஒருவரை அவரது வருங்கால மனைவியே கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஜயராகவ்கர் பகுதியைச் சேர்ந்த 20 வயது சுனில், கடந்த புதன்கிழமை…

Read more

“விஜய்யை பத்தி என்கிட்ட கேக்காதீங்க!” – கைகூப்பி கும்பிட்ட செல்லூர் ராஜு.. மதுரையில் பரபரப்பு பேட்டி..!!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு நிதி இல்லை என்று கைவிரித்த முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது தேர்தல் பயம் காரணமாகவே…

Read more

“அமைச்சர் பதவி ஆசை தான்.. ஆனா கண்டிஷன் இல்ல!”- கூட்டணி குறித்து ஓப்பனாகப் பேசிய டிடிவி தினகரன்..!!

மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அரசியல் நாகரிகம் குறித்து முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது தொடர்பான கேள்விக்கு, தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்ப்பதே ஆரோக்கியமான அரசியலுக்கு…

Read more

விஜய் – த்ரிஷா சர்ச்சை: “கிளைச் செயலாளர் கூட உங்களை விட கண்ணியமா பேசுவார்!”- நயினார் நாகேந்திரனுக்கு எதிராக நாஞ்சில் சம்பத்தின் சரவெடி விமர்சனம்..!!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை…

Read more

“இனி அதிமுகவில் இருக்க முடியாது!” எடப்பாடிக்கு அனுப்பிய உருக்கமான கடிதம்.. திமுகவில் தஞ்சம் புகும் முன்னாள் பெண் அமைச்சர்.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணங்கள்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சித் தலைவராகவும், அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த நிலோபர் கபில், தற்போது அதிமுகவிலிருந்து விலகியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதில் இருந்தே கட்சித் தலைமையுடன் அதிருப்தியில் இருந்த அவர், முன்னாள் அமைச்சர்…

Read more

“விஜய் vs நயினார் நாகேந்திரன்” – த்ரிஷா குறித்த சர்ச்சைப் பேச்சு.. மவுனம் காக்கும் குஷ்பூ, வானதி சீனிவாசன் – ஏன்? கொந்தளிக்கும் அரசியல் களம்..!!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சேலம் தாளமுத்து பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்த அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.…

Read more

விஷம் கலந்த லட்டு.. பலியான உயிர்கள்.. பண ஆசைகாட்டி 3 பேரை கொன்ற ‘பாபா’ – வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

டெல்லியின் பீராகர்ஹி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பாபா’ என்று அழைக்கப்படும் கம்ருதீன் என்ற போலிச் சாமியார், புதையல் எடுத்துத் தருவதாகவும் பண மழை பொழிய வைப்பதாகவும் கூறி…

Read more

தூள் தூளான பைக்.. ரத்த வெள்ளத்தில் முதியவர்.. சாலையைக் கடக்கும்போது நேர்ந்த விபரீதம்.. தமிழ்நாட்டை உலுக்கிய கோர விபத்து.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

தமிழ்நாட்டில் நடந்த ஒரு கோரமான சாலை விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீராசாமி என்ற முதியவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த மற்றொரு பைக் அவர் மீது பயங்கரமாக…

Read more

‘குட் மார்னிங்’ சொல்லாதது ஒரு குத்தமா? பள்ளியில் அரங்கேறிய கொடூரம்.. கதறிய 25 மாணவர்கள்.. சோபாவில் அமர்ந்து செல்போன் நோண்டிய ஆசிரியர்.. வைரலாகும் பகீர் சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ‘ஆலன் ஹவுஸ்’ பள்ளியில், ஆசிரியர் ஒருவருக்கு ‘குட் மார்னிங்’ சொல்லவில்லை என்பதற்காக நான்காம் வகுப்பு மாணவர்கள் 25 பேரை ஆசிரியர் ரிஷப் என்பவர் இரண்டு மணி நேரம் தொடர்ந்து நிற்க வைத்து தண்டித்துள்ளார். மாணவர்கள் அழுதுகொண்டு…

Read more

விலை உயர்ந்த சென்சார்கள் தேவையில்லை.. வெறும் பாட்டில் போதும்.. எல்லையில் BSF வீரர்கள் பயன்படுத்தும் அந்த “தேசி அலாரம்” வியக்க வைக்கும் ரகசியம்..!!

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள முள்வேலிகளில் வெற்று கண்ணாடி பாட்டில்கள் தொங்கவிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது ஏதோ அலங்காரத்திற்காகவோ அல்லது அடையாளத்திற்காகவோ செய்யப்படுவது அல்ல; இதற்குப் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான பாதுகாப்பு காரணம் உள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் மின்சார வசதி…

Read more

“எங்களை மன்னிச்சிருங்க!” கண்டிப்புக்கு பயந்து எடுத்த விபரீத முடிவு.. மாயமான 3 மாணவிகள் எங்கே? போலீஸ் தேடுதல் வேட்டையில் வெளிவந்த பகீர் பின்னணி..!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், வீண்பழி மற்றும் கண்டிப்புக்கு பயந்து மூன்று சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி, தனது சகோதரி மற்றும் தோழியுடன் கடைக்குச் சென்றபோது, வகுப்பில் படிக்கும் ஒரு…

Read more

பாகிஸ்தானில் இருந்து 5 பறவை வந்தா இந்தியாவுக்கு எத்தனை வரும்? சிறுமியின் பதிலைக் கேட்டு மிரண்டு போன டீச்சர்.. இணையத்தைக் கலக்கும் குட்டிப் பெண்ணின் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுமி தனது ஆசிரியரிடம் கேட்கும் வேடிக்கையான புதிர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “பாகிஸ்தானில் இருந்து 5 பறவைகள் பறந்து வந்தால், இந்தியாவிற்கு எத்தனை பறவைகள் வரும்?” என்று அந்தச் சிறுமி கேட்கிறார். இதற்குப்…

Read more

பூமிக்கு அடியில் இத்தனை ஆயிரம் பாம்புகளா? உலகையே அதிரவைக்கும் விசித்திர அதிசயம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள நார்சிஸ் என்ற இடம், உலகின் மிகப்பெரிய பாம்புகளின் சங்கமத்திற்குப் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில், சுமார் 75,000 முதல் 1,00,000 வரையிலான ‘ரெட்-சைடட் கார்டர்’ வகை பாம்புகள் இங்கு ஒன்றாகக் கூடுகின்றன. குளிர்காலத்தில்…

Read more

பார்வை பறிபோன சோகம்.. தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்.. வெளிச்சம் தேடிச் சென்றவர்களுக்குக் கிடைத்த இருள்.. நடந்தது என்ன?

கோரக்பூர் அருகே உள்ள சிக்கரிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 19 நோயாளிகளுக்குக் கண் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் துரதிர்ஷ்டவசமாக 8 பேருக்குக் கண் பார்வை முழுமையாகப் பறிபோயுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணுக்குக்…

Read more

27 லட்சத்திற்கு கணவரை விலை பேசிய மனைவி.. சொகுசு வீடு மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை வாரி வழங்கியது ஏன்? நீதிமன்றத்தையே அதிரவைத்த விசித்திர ஒப்பந்தம்..!!

போபாலில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் 90-களின் ‘ஜுதாய்’ பட பாணியில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு மத்திய அரசு அதிகாரி, தன்னை விட 12 வயது மூத்த சக ஊழியருடன் காதலில் விழுந்ததால், அவரது குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.…

Read more

அம்மா கிரெடிட் கார்டில் விளையாட்டாக வாங்கிய இணையதளம்.. இன்று பல நூறு கோடிகளுக்கு விற்பனை.. உலகையே அதிரவைத்த மலேசிய இளைஞர்..!!

மலேசியாவைச் சேர்ந்த தொழில்நுட்பத் தொழிலதிபர் அர்சியான் இஸ்மாயில், இணைய வரலாற்றிலேயே மிகப்பெரிய விலைக்கு ஒரு இணையதள முகவரியை விற்று சாதனை படைத்துள்ளார். அவர் 1993-ஆம் ஆண்டு, தனது 10 வயதில் வெறும் 100 டாலர் (சுமார் 300 ரூபாய்) கொடுத்து வாங்கிய…

Read more

“ஓரமா போய் விளையாடுங்க அங்கிள்!” அடுத்தவன் குதிரையில சவாரி செய்றீங்க.. நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க? விஜய்யை கிழித்துத் தொங்கவிட்ட அதிமுக..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சேலத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றியபோது அதிமுக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக, அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் கொள்கைகளை மறந்தவர்கள்தான் தன்னை ‘அனுபவம் இல்லாதவர்’ என்று விமர்சிப்பதாக…

Read more

விஜய் எனக்கு ஒரு ஆளே கிடையாது!” பகீர் கிளப்பிய பாஜக தலைவர்.. தமிழக அரசியலில் வெடித்த புதிய மோதல்..!!

சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சித்துப் பேசினார். விஜய்யின் இந்த விமர்சனங்கள் குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பாஜாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம்…

Read more

ஒன்றுக்கு ஒன்பது கல்யாணம்.. “திருமணம் செய்வார்.. நகையோடு ஓடுவார்!” பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த சுஷாந்த் பூஜாரி.. சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த சுஷாந்த் பூஜாரி என்பவர், திருமணமாகாத பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றித் திருமணம் செய்து, அவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் நகைகளைத் திருடித் தப்பிச் செல்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். சமீபத்தில் இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்…

Read more

திருமணமான 30-வது நாள்.. கணவன் உடலில் கொதிக்கும் எண்ணெய்.. மனைவியின் விபரீத முடிவால் நிலைகுலைந்த குடும்பம்.. உறைந்து போன உறவினர்கள்..!!

பீகார் மாநிலம் சிவஹர் மாவட்டத்தில், திருமணமான ஒரே மாதத்தில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் கொத்தனாராக வேலை பார்த்து வந்த முன்னா ஷா என்பவருக்கும், அப்சரா খাতூன் என்பவருக்கும் கடந்த ஜனவரி 12-ம்…

Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு அவப்பெயர்.. டிஜிபி விவகாரத்தில் தவெகவின் அனல் பறக்கும் குற்றச்சாட்டு.. திமுகவின் முகத்திரையை கிழித்த அருண்ராஜ்..!!

தமிழகத்தின் அடுத்த டிஜிபியைத் தேர்வு செய்வதற்கான பட்டியலை ஒரு வாரத்திற்குள் பரிந்துரைக்க வேண்டும் என்று திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தமிழக வெற்றிக் கழகத்தின் அருண்ராஜ் வரவேற்றுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், டிஜிபி நியமனம் தொடர்பாக தவெக பலமுறை…

Read more

அதிமுகவினருக்கு செம ஹேப்பி நியூஸ்.. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான எடப்பாடியின் ஸ்பெஷல் அறிவிப்பு..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சித் தொண்டர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். வரும் பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், பிப்ரவரி 25 முதல் 27-ம் தேதி…

Read more

செய்தியாளர்களைச் சந்திக்காத விஜய்.. மௌனத்திற்கு பின்னால் இருக்கும் பலம் இதுதான்.. பாண்டே அதிரடி..!!

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து, அவர் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள், ஊடகங்களைச் சந்திக்காமல் ஒருவரால் எப்படி சிறந்த தலைவராக உருவெடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பி…

Read more

வைரலாகும் உருக்கமான காட்சி.. ரயில் நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்.. இன்ஸ்டாகிராமையே ஈரமாக்கிய தந்தை-மகள் அன்பு..!!

ஒரு மகள் தன் தந்தையிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைத் தொட்டுள்ளது. பூர்வி பஞ்சால் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ரயில் நிலையத்தில் தந்தை தன் மகளை வழியனுப்பும் போது கண்ணீர் விட்டு அழுவதும்,…

Read more

“கொள்கை எதிரி எனச் சொல்லும் முன் யோசியுங்கள்..” தளபதிக்கு எதிராக களமிறங்கிய பாஜக.. ‘அந்த’ சாதனைகளை அடுக்கி அர்ஜுனமூர்த்தி அதிரடி..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பாஜகவை தனது கொள்கை எதிரியாக அறிவித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவின் அர்ஜுனமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு அரசை விமர்சிப்பதற்கு முன்பாக அதன் சாதனைகளையும் மக்கள் நலத் திட்டங்களையும் முழுமையாக…

Read more

“திமுக ஆட்சி வீட்டுக்குப் போகப்போகுது” “டெல்லி ஆட்சியாக இருந்தால் என்ன?” – திமுகவின் விமர்சனத்திற்கு அதிமுக கொடுத்த அதிரடி பதிலடி..!!

திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், அவர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், இன்னும் ஒன்றரை அமாவாசை முடிந்து பௌர்ணமி வருவதற்குள் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி…

Read more

திமுக அரசுக்கு செக் வைத்த பாஜக தலைவர்.. உதயநிதிக்கு முதல்வர் நாற்காலியா? ஸ்டாலின் போடும் கணக்கை கிழித்துத் தொங்கவிட்ட நயினார்..!!

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கும் அண்ணாமலைக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக ஊடகங்கள் திட்டமிட்டே பொய்ப் செய்திகளைப் பரப்புவதாகவும், தங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை…

Read more

உஷார் மக்களே! 20 ரூபாய்க்கு சாண்ட்விச்சா? நீங்க சாப்பிடுறது பன்னீரே இல்லை.. தெருவோரக் கடைக்காரர் சொன்ன அதிரடி உண்மை.. பகீர் கிளப்பும் வீடியோ..!!

புனே நகரில் வெறும் 20 ரூபாய்க்கு விற்கப்படும் பன்னீர் சாண்ட்விச் குறித்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் தெருவோரக் கடைக்காரரிடம் “பன்னீர் விலை அதிகமாக இருக்கும்போது, எப்படி உங்களால் இவ்வளவு மலிவாக…

Read more

படுக்கையில் துணி, நகைகள் மட்டும் தான் இருந்தது.. மாயமான பெண் நாகினியாகிவிட்டாரா? போலீசாரையே அதிரவைத்த பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், ஒரு இளம்பெண் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரீனா என்ற பெண், தனது படுக்கையில் துணி மற்றும் நகைகளை அப்படியே வைத்துவிட்டு மாயமாகியிருந்தார். அதிர்ச்சியூட்டும் விதமாக, அவர்…

Read more

“திமுகவுக்குப் போகச் சொன்னதே ஜெயலலிதா ஆவி தான்” மேடையிலேயே எடப்பாடியை அதிரவைத்த மனோஜ் பாண்டியன்..!!

அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், தென்காசியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்போது, “என்னை திமுகவிற்குத் துரத்திவிட்டது ஜெயலலிதாவின் ஆவி தான் என்று எடப்பாடி பழனிசாமி…

Read more

மத்திய பட்ஜெட் விவாதத்தில் தமிழக அரசியல்.. எடப்பாடி பேச்சை கையில் எடுத்த நிர்மலா சீதாராமன்.. டெல்லியில் திமுக அரசுக்கு எதிராக கிளம்பிய புயல்..!!

மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தின் கடன் சுமை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் கடன் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனை உறுதிப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர்…

Read more

குடி, கள்ளத்தொடர்பு, கொடுமை.. நிம்மதி இழந்த மகள்.. ஆத்திரமடைந்த தந்தை செய்த பயங்கரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்‌.. வேலூரில் பரபரப்பு.‌.!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கொல்லமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராகவன், செவிலியராகப் பணியாற்றிய சுவேதாவை காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராகவன், வேலைக்குச் செல்லாமல்…

Read more

Other Story