பணத்தை விட உயிரைவிட மேலானது! கூரையை தொடும் உயர் மின்னழுத்த மின்சாரம்! – ஆட்சியரிடம் கதறிய இரண்டு பிஞ்சுக் குழந்தைகள்!
உத்தரப் பிரதேசம், சம்பல் மாவட்டத்தில் உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பி தங்கள் வீட்டின் கூரைக்கு மேலே செல்வதால் ஏற்படும் ஆபத்து குறித்து இரண்டு இளம் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மின்சாரத் துறையின் அலட்சியம்…
Read more