வெறிச்சோடிய வீடு.. துணையில்லாத வாழ்க்கை.. 60 வயது முதியவர் நள்ளிரவிலும் ஆட்டோ ஓட்டுவது ஏன்? பின்னணியில் உள்ள கண்ணீர் கதை.. இணையத்தை அதிர வைத்த வீடியோ..!!

நள்ளிரவில் ஆட்டோ ஓட்டும் 60 வயது முதியவர் ஒருவரின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் கலங்கச் செய்துள்ளது. “இந்த வயதில் வேலை செய்வது சோர்வாக இல்லையா?” என்று கேட்டபோது, அந்த முதியவர் அளித்த பதில் பலரது இதயத்தைத் தொட்டுள்ளது. “மகனே,…

Read more

5 பைசாவிற்காக 40 ஆண்டுகள் தொடர்ந்த சட்டப் போராட்டம்.. அதிகார வர்க்கத்தின் பிடிவாதத்தால் ஒரு பேருந்து நடத்துனரின் மொத்த வாழ்க்கையும் சீரழிந்தது.. இந்தியாவையே உலுக்கிய வழக்கு..!!

1973-ஆம் ஆண்டு டெல்லி போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிய ரன்பீர் சிங் யாதவ், ஒரு பெண் பயணியிடம் 5 பைசா கூடுதலாகப் பெற்றுக்கொண்டார் என்ற சிறிய குற்றச்சாட்டின் கீழ் பணியிலிருந்து நீக்கப்பட்டார். வெறும் 5 பைசாவுக்காகத் தொடங்கிய இந்த சட்டப் போராட்டம்…

Read more

“வேலை இருந்தா சொல்லுங்க..” – ராபிடோ ஓட்டுநர் கேட்ட ஒரு வார்த்தை.. பின்னணியில் இருக்கும் சோகம்.. வைரலாகும் எக்ஸ் பதிவு..!!

சமீபத்தில் ஒரு பெண் தனது ராபிடோ  பயணத்தின் போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை எக்ஸ்  தளத்தில் பகிர்ந்துள்ளார். வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரிடம், அந்த ராபிடோ ஓட்டுநர் தமக்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று கேட்டுள்ளார். அவரது கல்வித் தகுதியைப்…

Read more

நெஞ்சை உருக்கும் காட்சி! 5 ஆண்டு காலப் போராட்டம்.. கலெக்டர் ஆபீஸில் பாம்பு போல ஊர்ந்து சென்ற விவசாயி.. நடுங்க வைக்கும் பின்னணி.. மிரண்டு போன அதிகாரிகள்..!!

மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில், நிலத் தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான உமேஷ்வர் பால்தாவ் என்ற விவசாயி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு போல தரையில் ஊர்ந்து சென்று வினோத போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 5 ஆண்டுகளாகத் தனது நிலத்தை…

Read more

Other Story