“பிரசவத்திற்குப் பின் அடுத்தடுத்து மரணம்!” மருத்துவமனையில் சிசேரியன் செய்த 6 பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.. சுகாதாரத் துறை அதிரடி விசாரணை.. அதிர்ச்சியூட்டும் உண்மை..!!”

ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள பிபிஎம் மருத்துவமனையில், சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு சிகிச்சை பெற்று வந்த ஷர்தா (26) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஜூன் 5-ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், கடுமையான இரத்தப்போக்கு…

Read more

“வயிற்றில் அறுவை சிகிச்சை துணி!” – 14 நாட்கள் மரண அவஸ்தை பட்ட தாய்.. சிசேரியன் செய்த அரசு டாக்டர்களின் பகீர் அலட்சியம்.. பெண்ணின் உயிருக்கு ஆபத்து?

மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்ட அரசு மருத்துவமனையில், பிரசவ அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்துள்ள ஒரு கொடூரமான அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனிஷா என்ற பெண்ணிற்கு சிசேரியன் செய்த மருத்துவர் மோஹித் குப்தா தலைமையிலான குழுவினர், தவறுதலாக அறுவை…

Read more

எலி கடித்ததில் குழந்தைகள் பலி… இப்போது மருந்து வைக்கும் அறையில் பூனை குட்டி போட்ட அவலம்.. மருத்துவமனையில் தொடரும் அலட்சியம்.. மரண பயத்தில் நோயாளிகள்..!!

இந்தூர் மகாராஜா யஷ்வந்த்ராவ்  மருத்துவமனையில், எச்.ஐ.வி பிரிவு மற்றும் மருந்து விநியோக அறைக்குள் பூனைகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது பெரும் சுகாதார அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், மருத்துவமனையின் வெளிநோயாளி பிரிவில் பூனை ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் இரண்டு குட்டிகள்…

Read more

சீல், ஸ்டாம்ப் எல்லாம் ஒரிஜினல்.. ஆனா டாக்டர் டூப்ளிகேட்.. அரசு மருத்துவமனையில் சீக்கிய மர்ம நபர்.. பகீர் சம்பவம்.!!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்ட மாவட்ட மருத்துவமனையில், உதவிப் பேராசிரியரின் முத்திரையைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருந்து பரிந்துரைத்த போலி நபர் பிடிபட்டார். மருத்துவமனையின் 25-ஆம் எண் அறையில் காசநோய் மற்றும் மார்பு நோய் நிபுணரான உதவிப் பேராசிரியர் டாக்டர்…

Read more

24 மணி நேரத்தில்….. “பிறந்த 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு”….. மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.!!

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்டெட்டில் உள்ள சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

Other Story