24 மணி நேரத்தில்….. “பிறந்த 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு”….. மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.!!

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்டெட்டில் உள்ள சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

Other Story