மக்களே உஷார்….! ரூ.19 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏ.ஜி.புதூர் பகுதியில் பி.எஸ்.சி பட்டதாரியான சந்திரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு கோவைக்கு வந்த சந்திர மோகன் மீண்டும்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. கணவர் கண்ணெதிரே இளம்பெண் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மிராலூர் கிராமத்தில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி பிரேமலதா(25). இந்நிலையில் கலையரசன் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் புவனகிரிக்கு சென்றுள்ளார். பின்னர் வேலையை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று…

Read more

விக்கிரவாண்டி உணவகத்தில் அரசு பேருந்துகள் நிற்க தடை… போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்…!!!!

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விழுப்புரம் விக்ரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சமீப காலமாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள்…

Read more

ஐயோ பாவம்..! 38 புலம்பெயர்ந்தோர்…. நடுக்கடலில் தவிக்கவிட்ட பிரித்தானியா…. பிரான்ஸ் குற்றச்சாட்டு…!!!

ஜனவரி மாதம் 2-ஆம் தேதி சிறுபடகு ஒன்று ஆங்கிலக்கால்வாயில் பயணித்துள்ளது. இதைக் கண்ட பிரான்ஸ் கடலோர காவல்படையினர், அந்த படகு மாலை 5.30 மணிக்கு பிரித்தானிய எல்லைக்குள் நுழைந்ததை தாங்கள் கண்டதாக தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து சிறிது நேரம் கழித்து அந்தப் படகில்…

Read more

பிரமாண்டமாக ரெடியாகியுள்ள இந்தியன் 2 படப்பிடிப்புதளம்… விரைவில் திருப்பதியில் சூட்டிங்..!!!!

இந்தியன் 2 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம்…

Read more

அடக்கடவுளே…! வனப்பகுதியில் 4 நாட்கள்…. சிறு துளி கண்ணீர் கூட இல்லை… நிர்வாணமாக மீட்கப்பட்ட சிறுவன்….!!

அமெரிக்காவின் டெக்சாஸில் பிளான்டர்ஸ்வில்லி என்ற அடர்ந்த வனப்பகுதி உள்ளது. கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிறிஸ்டோபர் ராமிரெஸ் என்ற 3 வயது சிறுவன் தனது பக்கத்து வீட்டு நாயை, பின்தொடர்ந்து சென்று காணாமல் போய் உள்ளார்.  இதனையடுத்து பெற்றோர்கள்…

Read more

கொட்டும் உறைபனி …. மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் வருடந்தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் நிலவும். இந்நாட்களில் வெப்பநிலையின் அளவு செல்சியஸில் பூஜ்ஜியத்தை தொட்டு காணப்படும். அதிலும் சில நாட்கள் மைனசுக்கும் இறங்கும் நிலை உள்ளது. இதனால் தேயிலை, புல்வெளிகள்,…

Read more

டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 ஹால் டிக்கெட் வெளியீடு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரானா தொற்று காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 தேர்வானது ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற…

Read more

“பிரபல நடிகை சுருதிஹாசனுக்கு சாதனையாளர் விருது”…. மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வழங்கினார்….!!!!

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன். இவர் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வால்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில்…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை…. அனைத்து பள்ளிகளும் இயங்கும்…! மாணவர்கள் கவனத்திற்கு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. இதன் காரணமாக அந்த பணி நாட்களை ஈடு செய்யும்…

Read more

மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணி எதிரொலி!… சென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…. இதோ முழு விபரம்…..!!!!

சென்னை to ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல் போரூர் மேம்பாலம் சந்திப்பு வரை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக போரூர் மேம்பாலம் சந்திப்பில் தற்போது உள்ள போக்குவரத்து முறையில் இன்று (ஜன,.20) முதல்…

Read more

“வாரிசு, துணிவு வசூல் நிலவரம் இதுதான்”…. உண்மையை சொன்ன திருப்பூர் சுப்பிரமணியம்…. எவ்வளவுனு நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை புரிந்து வருகிறது. அதன் பிறகு வாரிசு படம் ரிலீஸ்…

Read more

2023ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்: மிடில் கிளாஸ் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி..!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்,.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த வருடம் நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பாக நாட்டு மக்களிடையே பல எதிர்பார்ப்புகள்…

Read more

“மீண்டும் ஒரே நாளில் மோதும் வாரிசு, துணிவு”…. தல, தளபதி படங்களின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு?… குஷியில் ரசிகாஸ்…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில்…

Read more

ரசிகப் பெருமக்களே ரெடியா…!! விரைவில் சன் டிவி ஒளிபரப்பாகும் “வாரிசு”?…. குஷியில் தளபதி ஃபேன்ஸ்‌….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது வம்சி  இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம், சங்கீதா,…

Read more

இந்திய பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்திய நடிகர் ராம்சரண்… எதற்கு தெரியுமா..??

முன்னணி நடிகரான ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த திரைப்படம் சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற…

Read more

சென்னையில் அதிர்ச்சி…! OLA காரில் பயணித்த பாஜக பெண் பிரமுகர்…. எரித்து கொல்ல முயற்சி…!!!

சென்னை பாலவாக்கம் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீபிரியா. இவர் பாஜகவில் பாலவாக்கம் மண்டல செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் இவர் ஆவடி செல்வதற்கு, OLA காரை புக் செய்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீபிரியா புக் செய்த கார், அவர் கூறிய பகுதிக்கு வந்தது. பின் காரில்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்துகள்…100% சாத்தியமில்லை… நீதிமன்றத்தில் அரசு தகவல்….!!!!!

கடந்த 2016 -ஆம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள்  மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் விதமாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் மாற்றுத்திறனாளிகள் அணுகும்…

Read more

“நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா”… 3 மொழிகளில் பேசி குழப்பிய அண்ணாமலை…. அலறும் கர்நாடக பாஜக….!!!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். குறிப்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலை சில சமயங்களில் வாயை கொடுத்து வசமாக மாட்டிக் கொள்கிறார். தமிழகத்தில் அண்ணாமலை பேசுவது சர்ச்சையாக மாறுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறிவரும்…

Read more

“குடியரசு தின விழாவில் அந்த தவறு நடக்கக்கூடாது”…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு…. இறையன்பு ஐஏஎஸ் அதிரடி….!!!!

தமிழகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களும் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் சுதந்திர தின விழாவில் பட்டியல் இன தலைவர்கள்…

Read more

“ஈரோடு கிழக்கில் களமிறங்கும் 5 கட்சிகள்”?…. காங்கிரஸ் கட்சிக்கு செம டஃப் தான்…. சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். இம்முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 கட்சிகள் களத்தில் இறங்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி…

Read more

துபாய் ரூமில் காயத்ரிக்கு நடந்து என்ன…? சீக்ரெட் சொல்லுங்க மாமி…. வறுத்தெடுக்கும் திருச்சி சூர்யா…!!!

தமிழ்நாடு பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகிய நிலையில் காயத்ரிக்கும், திருச்சி சூர்யா சிவாவுக்கும் கருத்து மோதல் நீடித்து வருகிறது. அண்ணாமலை குறித்து நாகரீகமான முறையில் காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்து வர, திருச்சி சூர்யா சிவா தன்னுடைய வழக்கமான பாணியிலேயே…

Read more

ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகள் தற்கொலை… காரணம் என்ன…? பெரும் சோகம்…!!!!

கர்நாடக மாநிலம் தம்கூர் மாவட்டம் பரக்கனஹல் தாண்டாவில் ரஞ்சிதா (23),பிந்து(21), சந்தனா (18) ஆகியோரின்  பெற்றோர்கள் பல வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டனர். இதன் காரணமாக இவர்கள் மூன்று பேரையும் அவரது பாட்டி கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களது பாட்டியும் கடந்த மூன்று…

Read more

விமான பயணிகள் கவனத்திற்கு!… இனி “செக் இன் வசதி” மூலம் சோதனை?…. அசத்தல் திட்டம்….!!!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரக்கூடிய பயணிகளின் வசதிக்கேற்ப சென்னையிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பைகளை சோதனை செய்து அனுப்பும் “செக்-இன்” வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இதற்குரிய…

Read more

“பாஜக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்”…. என்னென்ன தெரியுமா….? இதோ முழு விவரம்….!!!

கடலூர் மாவட்டத்தில் பாஜக கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது ஒரு சரித்திர…

Read more

“கள்ளக்குறிச்சி வழக்கு”…. மாணவியின் செல்போன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைப்பு…..!!!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்தது குறித்து ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி சிபிசிஐடி காவல்துறையினர் விசாணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீமதியின் மொபைல் போனை சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு சென்னை…

Read more

“இனி மதுபானங்களை அதிக விலையில் விற்க முடியாது”…? டாஸ்மாக் கடைகளின் புதிய அதிரடி முடிவு…!!!!

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,341 கடைகள் மூலமாக மது வகையை விற்பனை செய்கிறது. ஏழு நிறுவனங்களிடமிருந்து பீர், 11 நிறுவனங்களிடமிருந்து மதுவகை கொள்முதல் செய்யப்படுகிறது. கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்பும் மதுவகை கணினியில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் கடைகளில் விற்பனை…

Read more

“27 ஆண்டுகளாக பா.ஜ.க சாதனை படைத்து வருகிறது”… அண்ணாமலை பேச்சு…!!!!

கடலூரில் கடந்த வெள்ளிக்கிழமை பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் சிபி ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்…

Read more

TNPSC: 761 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…. சூப்பரான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!!!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. சம்பளம்: 19,500 – 71,900 வரை வயது : 37க்குள் இருக்க வேண்டும் தகுதி: சிவில்…

Read more

தேர்வர்களே..! குரூப்-3 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு…. TNPSC முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது . அவ்வகையில் குரூப் 3 உள்ளிட்ட 232 காலியிடங்களுக்கான தேர்வுகள் தற்போது…

Read more

பணத்தை எடுத்தது SBI வங்கி…. உடனே செக் பண்ணி பாருங்க…. கவலையில் வாடிக்கையாளர்கள்…!!!

SBI வங்கி தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து 147.50 பிடித்தம் செய்திருக்கிறது. டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு சேவைக் கட்டணம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டெபிட் கார்டு சேவைக் கட்டணமாக 125 ரூபாயை வசூலிக்கிறது எஸ்.பி.ஐ. அதோடு ஜிஎஸ்டி சேர்த்து…

Read more

மத்திய அரசு பணிக்கான போட்டி தேர்வுகள்…. இனி 13 மொழிகளில் எழுதலாம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு துறையில் 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள…

Read more

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம்…. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பற்றி அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 23ஆம் தேதி வரை முதலமைச்சர்…

Read more

பள்ளி மாணவர்களே!…. நாளை(ஜன,.21) இங்கு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்…. வெளியான அறிவிப்பு…..!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையின்போது பள்ளி-கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் அடிக்கடி விடுமுறை அறிவித்தது. அந்த அடிப்படையில் சுமார் 5 நாட்களுக்கும் மேலாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்…

Read more

அரச குடும்பத்திலேயே அதிக பிரபலமானவர்…. யார் தெரியுமா?… கருத்து கணிப்பில் வெளியான தகவல்…!!!

அமெரிக்க நாட்டில், பிரிட்டன் ராஜ குடும்பத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களையும் விட கேட் மிடில்டன் அதிக பிரபலமடைந்திருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்திருக்கிறது. அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியின் மனைவியான மேகனின் அங்கீகாரம்…

Read more

சென்னை பல்கலை. தேர்வு முடிவு தேதி…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வியில்  பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 23 வெளியாகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வியில் முதுகலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ஜூன் மாதம் நடைபெற்ற எம்சிஏ, எம் எஸ் சி தேர்வு முடிவுகள் வருகின்ற ஜனவரி 23ஆம்…

Read more

நியூசிலாந்து பெண் பிரதமர் பதவி விலகல்…. காரணம் என்ன?…. அவரே சொன்ன தகவல்…..!!!!

நியூசிலாந்து நாட்டு பிரதமராக இருந்து வந்த ஜெசிந்தா ஆர்டெர்ன், தன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் கூட்டத்தின்போது ஜெசிந்தா கூறியதாவது “இனி இந்த பதவியில் தொடர…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து…. வெளியான அதிர்ச்சி செய்தி….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பரிவர்த்தனை செய்யாமல் தங்கள் கணக்கில் இருந்து பணம்…

Read more

அந்த நாட்டிற்கு செல்கிறீர்களா?…. எச்சரிக்கை தேவை…. பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட தகவல்…!!!

துருக்கி நாட்டிற்கு சென்ற பிரிட்டன் சுற்றுலா பயணிகளான 51 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா தளம் துருக்கி ஆகும். எனினும், கடந்த வருடத்தில் அங்கு சென்ற பிரிட்டன் பெண்கள்…

Read more

வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது சிறுவன்…. 1 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்காரர்…. பாராட்டிய கமிஷனர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜாபர்கான்பேட்டை பகுதியில் 13 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் காணும் பொங்கல் தினத்தில் நடந்த கலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இரவு 11:30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் தாமதமாக வந்த சிறுவனை அவரது தந்தை…

Read more

பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டல்…. கூரியர் நிறுவன ஊழியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்திலுள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமானவரித்துறையில் இணை ஆணையர் அந்தஸ்தில் வேலை பார்க்கும் பெண் அதிகாரி வெளியூர் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது 23 வயது வாலிபர் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பெண்…

Read more

வாழ்த்து தெரிவித்த கட்சியினர்…. பேனர்களை கிழித்த 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நாட்டார்பட்டியில் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் வாழ்த்து பேனர்களை கட்டியுள்ளனர். அதில் ஒரு சில குறிப்பிட்ட கட்சிகளின் பேனர்களை சிலர் கிழித்ததாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

சீறிப்பாய்ந்து கிணற்றில் விழுந்த காளை…. மாடுகள் முட்டி 64 பேர் காயம்…. பரபரப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் ஏரி குத்தி கிராமத்தில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் வரை எருது விடும் விழா நடைபெற்றது. இதனை சப்-கலெக்டர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம்…

Read more

ஆன்மீக சுற்றுலா வந்த பெண்கள்…. கிண்டல் செய்த காஷ்மீர் வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மேலும் இங்கு பல்வேறு ஆசிரமங்கள் இருக்கிறது. இதனை காண வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கிரிவல பாதையில் இருக்கும் ஆசிரமங்கள் மற்றும் விடுதிகளில் வெளிநாட்டினர் தங்கி…

Read more

விபத்தில் இறந்த பெண்…. உடலை நடுரோட்டில் வைத்து போராடிய உறவினர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கேட்டவரம்பாளையம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சாந்தி வீட்டில் இருந்து ஆதமங்கலம் புதூர் செல்லும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சாந்தி மீது மோதியது. இதனால்…

Read more

சிறுமிக்கு நடந்த திருமணம்…. வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

நல்ல டவுன் பகுதியில் மாரியப்பன்(20) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்து நெல்லை புறநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில்…

Read more

பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை…. கிணற்றில் வீசி கொலை செய்த தாய்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காட்டார்குளம் பகுதியில் ஆட்டோ டிரைவரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் இசக்கியம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021-ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து…

Read more

மு.க.அழகிரி பிறந்தநாள்: பழையன கழிதலும், புதியன புகுதலும்!… இதயம் இனிக்க வேண்டும்… பரபரப்பை கிளப்பிய போஸ்டர்….!!!!

முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனும் ஆன மு.க.அழகிரியின் பிறந்தநாள் வருகிற ஜனவரி மாதம் 30-ஆம் தேதி வருகிறது. இந்த பிறந்தநாளை முன்னிட்டு மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை நகர் முழுவதும் பல்வேறு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்த போஸ்டரில் மு.க.அழகிரி மற்றும்…

Read more

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் PF பிடிக்க புதிய கட்டுப்பாடு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சார்பாக ஊழியர்கள் நலனுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்களிடம் ஆண்டுக்கு 35 லட்சத்திற்கு மேல் PF பிடிக்க வேண்டாம் என தமிழக அரசு…

Read more

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு துரை அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்…

Read more

Other Story