ஆன்மீக சுற்றுலா வந்த பெண்கள்…. கிண்டல் செய்த காஷ்மீர் வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மேலும் இங்கு பல்வேறு ஆசிரமங்கள் இருக்கிறது. இதனை காண வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கிரிவல பாதையில் இருக்கும் ஆசிரமங்கள் மற்றும் விடுதிகளில் வெளிநாட்டினர் தங்கி…

Read more

Other Story