கடந்த இரண்டு வருடங்களாக கொரானா தொற்று காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 தேர்வானது ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://tnpsc.gov.in, www.tnpscexams.in தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்ப எண், பிறந்த தேதி போன்றவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறபட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 ஹால் டிக்கெட் வெளியீடு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!!
Related Posts
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை,…
Read more“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read more