20,000 கோடி ரூபாய் மதிப்பில் உக்ரைனுக்கு இராணுவ உதவி…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்…!!!

அமெரிக்க உக்ரைன் நாட்டிற்காக மேலும் 20,000 கோடி மதிப்பு கொண்ட ராணுவ உதவியை அளிப்பதாக அறிவித்துள்ளது. ரஷ்யா போரை தொடங்கியதிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா பெரிதும் உதவியாக இருக்கிறது. அமெரிக்கா அளிக்கும் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன், கடந்த ஒரு வருடமாக…

Read more

அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்…. பிரபல நாட்டில் போலீஸ் தடியடி….!!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ஆம் ஆண்டில் அந்நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. அதன் பின் பெட்ரோ காஸ்டிலோ அந்நாட்டின் அதிபராக  நியமிக்கப்பட்டார். இந்நிலையில்…

Read more

அனைத்து குரங்குகளையும் கொலை செய்ய முடிவு…. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நாடு…!!!

சின்ட் மார்டன் என்ற கரீபியன் நாடு, அங்கிருக்கும் வெர்வெட் குரங்குகள் அனைத்தையும் அழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சின்ட் மார்டன் நாட்டில் வெர்வெட் இனத்தை சேர்ந்த குரங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி, அழித்துக் கொண்டிருப்பதாக விவசாயிகள் புகார்கள் அளித்தார்கள்.…

Read more

ரஷ்யாவிற்குரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது… சுவிட்சர்லாந்து வெளியிட்ட தகவல்…!!!

சுவிட்சர்லாந்து அரசு ரஷ்ய நாட்டிற்கு உரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால், பல நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது தடைகளை அறிவித்தனர். பல நாடுகளும் தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்யாவின்…

Read more

மளமளவென பற்றி எரிந்த தீ…. 60 வீடுகள் எரிந்து சாம்பல்…. போலீஸ் விசாரணை….!!

தென்கொரியாவின் தலைநகரான சியோல் அந்நாட்டின் பணக்கார நகராகவும் மற்றும் அதிநவீன நகராகவும் அமைந்துள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு முன், இந்நாட்டில் வெளிநாட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் நகரை அழகுப்படுத்துவதில் கவனம் செலுத்தபட்டது. அப்போதைய ராணுவ தலைவர்கள் சியோலில்…

Read more

ஆர்மேனியா ராணுவ எஞ்சினியரிங் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து… 15 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

ஆர்மோனியாவில் அசாத் என்னும் இடத்தில் உள்ள ராணுவ இஞ்சினியரிங் தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படைவீரர்கள் 15 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது…

Read more

இலங்கை அதிபருடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு… இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை…!!!!

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கை சென்றடைந்துள்ளார். அவர் தலைநகர் கொழும்புவில் அந்த நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு அம்சங்கள்…

Read more

குஜராத் கலவர ஆவணப்பட சர்ச்சை… “இதில் எனக்கு உடன்பாடு இருப்பதாக கூற முடியாது”…? ரிஷி சுனக் பேச்சு…!!!!!

லண்டன் பி.பி.சி நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து “இந்தியா:தி மோடி கொஸ்டின்” எனும் தலைப்பில் இரண்டு பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது. இதன் முதல் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பாகியுள்ளது. அதில் குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது…

Read more

ஐயோ பாவம்..! 38 புலம்பெயர்ந்தோர்…. நடுக்கடலில் தவிக்கவிட்ட பிரித்தானியா…. பிரான்ஸ் குற்றச்சாட்டு…!!!

ஜனவரி மாதம் 2-ஆம் தேதி சிறுபடகு ஒன்று ஆங்கிலக்கால்வாயில் பயணித்துள்ளது. இதைக் கண்ட பிரான்ஸ் கடலோர காவல்படையினர், அந்த படகு மாலை 5.30 மணிக்கு பிரித்தானிய எல்லைக்குள் நுழைந்ததை தாங்கள் கண்டதாக தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து சிறிது நேரம் கழித்து அந்தப் படகில்…

Read more

அடக்கடவுளே…! வனப்பகுதியில் 4 நாட்கள்…. சிறு துளி கண்ணீர் கூட இல்லை… நிர்வாணமாக மீட்கப்பட்ட சிறுவன்….!!

அமெரிக்காவின் டெக்சாஸில் பிளான்டர்ஸ்வில்லி என்ற அடர்ந்த வனப்பகுதி உள்ளது. கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிறிஸ்டோபர் ராமிரெஸ் என்ற 3 வயது சிறுவன் தனது பக்கத்து வீட்டு நாயை, பின்தொடர்ந்து சென்று காணாமல் போய் உள்ளார்.  இதனையடுத்து பெற்றோர்கள்…

Read more

அரச குடும்பத்திலேயே அதிக பிரபலமானவர்…. யார் தெரியுமா?… கருத்து கணிப்பில் வெளியான தகவல்…!!!

அமெரிக்க நாட்டில், பிரிட்டன் ராஜ குடும்பத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களையும் விட கேட் மிடில்டன் அதிக பிரபலமடைந்திருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்திருக்கிறது. அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியின் மனைவியான மேகனின் அங்கீகாரம்…

Read more

நியூசிலாந்து பெண் பிரதமர் பதவி விலகல்…. காரணம் என்ன?…. அவரே சொன்ன தகவல்…..!!!!

நியூசிலாந்து நாட்டு பிரதமராக இருந்து வந்த ஜெசிந்தா ஆர்டெர்ன், தன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் கூட்டத்தின்போது ஜெசிந்தா கூறியதாவது “இனி இந்த பதவியில் தொடர…

Read more

அந்த நாட்டிற்கு செல்கிறீர்களா?…. எச்சரிக்கை தேவை…. பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட தகவல்…!!!

துருக்கி நாட்டிற்கு சென்ற பிரிட்டன் சுற்றுலா பயணிகளான 51 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா தளம் துருக்கி ஆகும். எனினும், கடந்த வருடத்தில் அங்கு சென்ற பிரிட்டன் பெண்கள்…

Read more

தொடரும் மோதல்… ஆசிரியர், போராளியை கொன்ற இஸ்ரேல் படை…. பாலஸ்தீனத்தில் பரபரப்பு…!!!

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில், ஒரு ஆசிரியரும், போராளியும் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் படை மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு உள்ள ஜெனின் அகதிகள் முகாமில்…

Read more

திபெத் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு…. 8 நபர்கள் உயிரிழந்த பரிதாபம்…!!!

திபெத் பிரதேசத்தில் உண்டான பனிச்சரிவில், மாட்டி எட்டு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத் பிரதேசத்தில் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் நியிஞ்சி என்ற நகரை மெடாக் கவுண்டியுடன் சேர்க்கும் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த 17-ஆம் தேதி அன்று திடீரென்று பனிச்சரிவு உண்டானது. வாகனங்கள்…

Read more

பதவி விலகுவதாக அறிவித்த பெண் பிரதமர்…. என்ன காரணம்?… நியூசிலாந்தில் பரபரப்பு…!!!

நியூசிலாந்தின் பெண் அதிபரான ஜெசிந்தா திடீரென்று பதவி விலகுவதாக அறிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தில் கடந்த 2017 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி அன்று பிரதமராக பதவியேற்ற ஜெசிந்தா இளம் வயதில் பிரதமரான பெண் என்ற பெருமையை…

Read more

இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்… நடவடிக்கைகளை தொடங்கிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருக்கிறார். இலங்கை அதிபரான ரணில் விக்ரமசிங்கே பல வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறார். சிலோன் ஜாமியத்துல் உலமாவின்…

Read more

உக்ரைனுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி…. அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அரசு…!!!

அமெரிக்க அரசு, உக்ரைன் நாட்டிற்கு கூடுதலாக 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய ராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த போரில் பலியாகியுள்ளனர். இந்த…

Read more

BREAKING: நெட்ஃபிளிக்ஸ் சிஇஓ ஹேஸ்டிங்ஸ் திடீர் பதவி விலகல்….!!!

சர்வதேச அளவில் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங்கில் கொடிகட்டி பறக்கும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ரீட் ஹேஸ்டிங்ஸ் திடீரென பதவி விலகியுள்ளார். 1997ல் நெட்ஃபிளிக்ஸ் தொடங்கப்பட்டதில் இருந்து இந்த பதவியில் இருந்த ஹேஸ்டிங்ஸ் 25 ஆண்டு கால பயணத்திற்கு பிறகு பதவி விலகியுள்ளார்.…

Read more

“அழிவு பாதையை நோக்கி செல்லும் பூமி”…. இது விழித்துக் கொள்ள வேண்டிய நேரம்…. எச்சரிக்கும் சூழலியல் வல்லுனர்கள்….!!!!

உலக பொருளாதார மன்ற கூட்டம் 2023-ன் வருடாந்திர சிறப்பு கூட்டத்தில் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நியாயமான கிரகத்தை பாதுகாக்க கூடிய பூமி அமைப்பு எல்லைகள் கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஒரு சிறந்த ஆராய்ச்சியை சூழலியல் வல்லுநர்கள் வழங்கினர். இந்த விளக்க காட்சியை PIK…

Read more

“உலகம் பல முனைகளிலும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது”… ஐ.நா பொதுச் செயலாளர் பேச்சு…!!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் நேற்று கலந்து கொண்டார். இதில் அவர் கூறியதாவது, நமது உலகம் பல முனைகளில் புயலால் பாதிக்கப்பட்டது…

Read more

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை… வியட்நாம் அதிபர் திடீர் ராஜினாமா…!!!!

வியட்நாமில் நுயென் சுவான் பூக் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருகிறார். அதற்கு முன்பாக அவர் 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அந்த நாட்டின் பிரதமராக இருந்து வந்தார். அவ்வாறு பிரதமராக இருந்தபோது…

Read more

அலுவலகத்திற்கு வரவைத்து பணிநீக்கம் செய்த நிறுவனம்… அதிர்ச்சியில் ஊழியர்கள்… நடந்தது என்ன…??

அமெரிக்க நிறுவனம் ஒன்று ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவைத்து பணிநீக்கம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் 2023 -ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 1,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில்…

Read more

உலகின் வயதான பெண் மரணம்… பிரான்ஸ் மக்கள் பலரும் இரங்கல்…!!!!

பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் 1904 -ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி பிறந்தவர் லூசில் ராண்டன். இவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் ஆசிரியராக பணியாற்றி 40 வயதில் கன்னியாஸ்திரி ஆனார். அதன் பின் இவரை எல்லோரும் சிஸ்டர் ஆண்ட்ரே என…

Read more

2000 ஆபாச படத்தில் நடித்த பிரபல நடிகரின் முடிவு எப்படியாச்சு தெரியுமா..??

34 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிக்கிய நடிகருக்கு மோசமான நரம்பு தளர்ச்சி பாதிப்பு உள்ளதால் அவர் விசாரணைக்கு மனதளவில் தகுதியற்றவர் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆபாச திரைப்படங்களின் கனவு நாயகனாக 1970 ஆம் ஆண்டுகளில் வலம் வந்த ரான் ஜெர்மி…

Read more

அடக்கடவுளே..! மீட்டிங் என வரவழைத்து 3000 ஊழியர்களை பணி நீக்கம்…. பிரபல நிறுவனத்தின் திடீர் அதிர்ச்சி நடவடிக்கை….!!!!

உலக அளவில் பல முன்னணி தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. குறிப்பாக மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அந்த வகையில் சேர் சாட் நிறுவனமும் தங்களுடைய ஊழியர்களை பணி…

Read more

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய பத்திரிக்கையாளர்…. விடுவித்த நீதிமன்றம்…!!!

நோபல் பரிசு வென்ற பத்திரிக்கையாளரை வரி ஏய்ப்பு வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்லா, 2021 வருடத்தில் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சி மேற்கொண்டதற்காக நோபல் பரிசு வென்றார். அதன்பிறகு, அவர் மீது பிலிப்பைன்ஸ் அரசு…

Read more

நாங்கள் வெற்றி பெறுவதில் சந்தேகமே கிடையாது…. அதிபர் புடின் நம்பிக்கை…!!!

உக்ரைன் போரில் ரஷ்யப்படையினர் வெற்றி பெறுவதில் சந்தேகமே கிடையாது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்டிருக்கும் போரானது, ஒரு வருடத்தை நெருங்கவிருக்கிறது. இந்த போரில், உக்ரைன் நாட்டின் பல நகர்கள் சேதமடைந்தது. அதே…

Read more

சோகம்…! ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழப்பு..!

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்ற ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உக்கரை அமைச்சர் டெனிஸ் மோனிஷ்டயர்ஸ்கி உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிக்கு அருகில் விமான விபத்து நடந்ததால்…

Read more

JUST IN: “பிரதமர் ராஜினாமா”…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…..!!!!

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு 37 வயதான இவர் அந்நாட்டின் பிரதமராக தேர்வாக போது உலகின் மிக இளம் பெண் பிரதமராக உருவெடுத்தார். இதனைத் தொடர்ந்து வருகின்ற…

Read more

2 உலகப்போர், 2 பெருந்தொற்றை வென்ற உலகின் வயதான பாட்டியம்மா காலமானார்..!!!

உலகின் வயதான நபராக அறியப்பட்டு வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் வயது முதிர்வு காரணமாக 118 வது வயதில் மரணம் அடைந்தார். லூசில் ராண்டன் 1904ஆம் ஆண்டு பிப்ரவரி பதினொன்றாம் தேதி பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் பிறந்தார்.…

Read more

உலகின் மிக வயதான நபர் மரணத்தை தழுவினார்…. ஆழ்ந்த இரங்கல்….!!!!

உலகில் மிக வயதான நபரான லூசில் ராண்டன் மரணத்தை தழுவினார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவருக்கு வயது 118. முதலாம் உலகப்போர் தொடங்குவதற்கு 10 வருடங்களுக்கு முன்பே பிறந்த இவர் கிறிஸ்துவ சிஸ்டராக சேவை செய்து வந்தார். 41 வயதில் கன்னியாஸ்திரி…

Read more

போரை தீவிரப்படுத்திய ரஷ்யா! அதிபர் புதின் திடீர் பேச்சு..!!!

ரஷ்ய படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் ரஷ்யா உக்கரின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. முக்கிய…

Read more

எங்கே இருக்கிறார் கிம் ஜாங் உன்.. படுமோசமான உடல்நிலை..!!!

வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் தீவிர நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வடகொரியாவின் சர்வாதிகாரி அவரது மோசமான வாழ்க்கை முறையால் கலக்கமடைந்துள்ளதாகவும் இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகிய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிம் ஜாங் உன் கடந்த…

Read more

ஷேர் சாட் நிறுவனங்களில் 20% ஊழியர்கள் திடீர் பணி நீக்கம்… வெளியான தகவல்…!!!!!

இந்தியாவில் சமூக ஊடகமான வீடியோ புகைப்படம் மற்றும் குறுஞ்செய்திகளை பகிரக்கூடிய ஷேர் சாட் சமீபத்தில் கூகுள் மற்றும் டெமாசெக் மூலம் 300 மில்லியன் டாலர் முதலீடு பெற்றது. இந்நிலையில் முதலீட்டாளர்களிடமிருந்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் விதமாகவும், செலவினங்களை குறைக்கும் விதமாகவும் ஷேர்…

Read more

உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து… 16 பேர் பலி… வெளியான தகவல்…!!!!

உக்ரைன்  நாட்டின் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது சில வாரங்களில் ஒரு வருடத்தை நெருங்க உள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சிதைந்து போய் உள்ளது. அதேசமயம் இந்த போரினால் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான…

Read more

நேபாள விமான விபத்து… பலியானவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி தொடக்கம்…!!!!!

நேபாள நாட்டில் காத்மாண்டு நகரில் இருந்து பொகாராவிற்கு சென்ற எட்டி  ஏர்லைன்ஸ் விமானம் தரை இறங்க முயற்சி செய்தபோது விமானத்தில் கோளாறு ஏற்பட்டு சேட்டி ஆற்றின் கரையின் மீது மோதி தீப்பிடித்தது. இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் உடனடியாக மீட்பு பணிகள்…

Read more

சீனா – இலங்கை உறவை பாதுகாக்கும் விதமாக செயல்பட வேண்டும்.‌. தலாய்லாமா வருகைக்கு சீனா எதிர்ப்பு…!!!!!

கடந்த வாரம் இந்தியாவில் தீபெத்  ஆன்மீக தலைவர் தலாய்லாமாவை, இலங்கையைச் சேர்ந்த சில புத்த துறவிகள் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது அவரை இலங்கைக்கு வருமாறு புத்த மத துறவிகள் கேட்டுக்கொண்டனர். அதற்கு தலாய்லாமா ஒப்புக்கொண்ட போதிலும் அவரது பயண தேதி…

Read more

இந்தியாவுடன் போர் செய்தது தவறு! பாக் பிரதமர் திடீர் பல்டி..!!!

இந்தியா மீது போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக் கொண்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆளும் ஆட்சிக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்பான…

Read more

அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்துமீறிய போலீஸ் அதிகாரி… 24 பாலியல் தொல்லை… 49 குற்றங்கள்..!!!

24 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 49 குற்றங்கள் செய்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் லண்டன் நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரை சேர்ந்த காவல்துறை அதிகாரி டேவிட் கேரிக் என்பவர் 2021-ஆம் ஆண்டுகளில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக…

Read more

பொருளாதார வளர்ச்சி ‌… 50 ஆண்டுகளில் மிக மோசம்… சீனாவில் 3 சதவீதமாக சரிவு…!!!!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலக பொருளாதார வளர்ச்சியை சரிவடைய செய்தது. இதில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவும் பாதிப்படைந்துள்ளது. கடந்த 2022 -ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியில் சீனா 3 சதவீத அளவிற்கு சுருங்கிப் போய் உள்ளது.…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

அமெரிக்காவில் மர்ம நபர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கோஷன் நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் மர்ம கும்ப கும்பல் ஒன்று நேற்று முன்தினம் அதிகாலை துப்பாக்கியுடன்…

Read more

திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு… எங்கு தெரியுமா…??

பசுபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான ரிங் ஆப் ஃபயர் மீது இந்தோனேசியா இருக்கின்ற காரணத்தினால் அங்கு அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் சுலாவேசி பகுதிகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

Read more

#BREAKING : உக்ரைனில் அதிர்ச்சி..! கீழே விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி..!!

உக்ரைன் நாட்டின்  கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைன் நாட்டின்  கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்துறை உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உயிரிழந்தார்.…

Read more

மகனிடம் பேசிவிட்டு குளிக்க சென்ற தாய்… திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!!!

கனடாவில் இருக்கும் மகனிடம் பேசிவிட்டு குளிக்கச் சென்ற தாய் குளித்துவிட்டு திரும்பி வந்த போது தனது மகன் உயிருடன் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தரைன்லால் என்ற இளைஞர் காரில்…

Read more

சீனாவில் திடீரென்று குறைந்த மக்கள் தொகை… விநோதக் காரணம்..!!!

சீனாவில் மக்கள் தொகை குறைவிற்கு பொருளாதாரம் தான் காரணம் என சீன மக்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் தொகை குறைந்துள்ளது. 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவில் பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது…

Read more

பாகிஸ்தானின் பயங்கரவாதியாக அப்துல் ரஹ்மான் மக்கி … ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு…!!!!!

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா பாதுகாப்பு  கவுன்சில் அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்துல் ஏற்கனவே இந்தியா மற்றும் அமெரிக்காவும் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.…

Read more

தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்… பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு… வெளியான தகவல்…!!!!!

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலாத்தலமான பொக்காராவிற்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று முன்தினம் காலை 10:33 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதில் மொத்தம் 72 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பொக்காரா விமான நிலையத்தில் அந்த விமானம் நேற்று…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்… பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு… அதிகாரிகள் தகவல்…!!!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் பத்து மாதங்களை தாண்டி இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து ரஷ்யா…

Read more

இனி இவர் சர்வதேச பயங்கரவாதி! ஐநா அறிவிப்பால் இந்தியா மகிழ்ச்சி..!!!

பாகிஸ்தானின் அப்துல் ரகுமான் மக்கியை ஐநா பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. 2013 நவம்பர் 26 இல் நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ரகுமான் மக்கியை பயங்கரவாத அமைப்பு ஆள் சேர்ப்பு, நிதி திரட்டுவது, இளைஞர்கள் மத்தியில்…

Read more

Other Story