ஆர்மோனியாவில் அசாத் என்னும் இடத்தில் உள்ள ராணுவ இஞ்சினியரிங் தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படைவீரர்கள் 15 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஆர்மேனியா ராணுவ எஞ்சினியரிங் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து… 15 பேர் பலி… பெரும் சோகம்…!!!!
Related Posts
“நடுவானில் திடீர் கோளாறு”…. கடற்கரையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செடார் கடற்கரை உள்ளது. இங்கு ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று திடீரென அவசரமாக தரையிறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…
Read moreமகள்களை திருமணம் செய்யும் அப்பாக்கள்…. இப்படி ஒரு வழக்கமா?… இதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா…???
திருமணம் என்பது மனித இனத்தில் நடந்து வரும் ஒரு சாதாரண சடங்கு தான். இந்த வழக்கம் தந்தை, மகள், சகோதரர் மற்றும் சகோதரிகள் இடையே பெரும்பாலும் இல்லை. ஆனால் விசித்திரமாக சகோதரிகள் இடையேயும் தந்தை மற்றும் மகள் இடையேயும் திருமண பந்தம்…
Read more