நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு 37 வயதான இவர் அந்நாட்டின் பிரதமராக தேர்வாக போது உலகின் மிக இளம் பெண் பிரதமராக உருவெடுத்தார். இதனைத் தொடர்ந்து வருகின்ற அக்டோபர் மாதத்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி ராஜினாமா செய்வதாகவும் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான முழுமையான காரணத்தை அவர் கூறவில்லை.
JUST IN: “பிரதமர் ராஜினாமா”…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…..!!!!
Related Posts
“சிறப்பு சலுகை”.. பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் செல்லும் 3 பேர்….. யாரெல்லாம் தெரியுமா…?
உலகில் பாஸ்போர்ட் நடைமுறை தொடங்கப்பட்டு 102 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இது ஒரு நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் என பொதுவாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால்…
Read moreஅட..! இது ரொம்ப புதுசா இருக்கே…! கடலுக்கடியில் தபால் பெட்டி… நீந்தி சென்று கடிதம் போடும் மக்கள்…. எங்கன்னு தெரியுமா…?
பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன்…
Read more