ரஷ்ய படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் ரஷ்யா உக்கரின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

முக்கிய கட்டிடங்களை குறிவைத்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா திணிபோரோவில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களின் மீது ஏவுதல தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்நிலையில் உக்ரைனில் நுழைந்துள்ள ரஷ்ய படைகள் போரில் வெல்வது இந்த சந்தேகமும் இல்லை என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.