மது வாங்கி கொடுக்க மறுத்த வாலிபர்…. நண்பரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அண்ணா நகரில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சத்தியமூர்த்தி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சத்தியமூர்த்தி தனது நண்பர்களான செல்வம், விக்னேஷ் குமார், சேகர், உள்ளிட்டோருடன் அண்ணா நகர் பின்புறம் இருக்கும்…

Read more

மர்மமாக இறந்து கிடந்த சத்துணவு ஊழியர்…. வாலிபர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் காமராஜ் நகரில் நாகராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜி.நடுபட்டியில் இருக்கும் அரசு ஆரம்பப்பள்ளியில் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது கணவரை விட்டு பிரிந்து மகன் மணிகண்டன், மகள் மாசிலாமணியுடன் வாடகை…

Read more

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முதுகம்பட்டி பகுதியில் திம்மராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் அழகாபுரம் பகுதியில் இருக்கும் தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் முதுகம்பட்டி அருகே சென்றபோது நிலைதடுமாறிய மோட்டார்…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் ரயில்வே தண்டவாளத்தின் அருகே 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து…

Read more

இருசக்கர வாகனங்கள் மோதல்…. பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பச்சுடையாம்பட்டி புதூரில் கட்டிட வேலை பார்க்கும் டேவிட் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி டேவிட் அதே பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் சரவணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்று விட்டு மீண்டும்…

Read more

பிரேக் பிடிக்காமல் விபத்தில் சிக்கிய அரசு பேருந்து…. 29 பேர் காயம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளமலை டாப் டிவிஷன் பகுதியில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து சென்றது. வால்பாறை வந்தவுடன் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். இதனையடுத்து மீண்டும் பேருந்து புறப்பட்டபோது பிரேக் பிடிக்கவில்லை. இதனால் ஓட்டுனர் பேருந்து நிறுத்த முயற்சி…

Read more

ஓட்டுனரின் கவனக்குறைவு…. வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாச்சாங்காடு பாளையத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் தொழிலாளி. இவருக்கு சைலா என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் சாய்சரண் பெத்தாம்பாளையத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளான். நேற்று மாலை பள்ளி…

Read more

தல தோனியின் தீவிர ரசிகர்… கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரங்கூர் கிராமத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் பிறந்த 10 நாட்களில் ஆன ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் தோனியின் தீவிர ரசிகரான…

Read more

20 குறள்களை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு…. பெட்ரோல் பங்கில் பிள்ளைகளுடன் குவிந்த பெற்றோர்…!!

கரூரை சேர்ந்த செங்குட்டுவன் என்பவர் கரூர்-மதுரை பைபாஸ் சாலையில், புத்தாம்பூர் பகுதியில் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, வள்ளுவர் கேட்டரிங் கல்லூரி, மலைக்கோவில் அருகே வள்ளுவர் உணவகம் மற்றும் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். செங்குட்டுவன் திருக்குறள் உள்ள கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்.…

Read more

புகழ்பெற்ற முருகன் கோவில்…. பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள்… சிறப்பு ஏற்பாடுகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து இரண்டு நாட்களாக பக்தர்கள் புறப்பட்டு செல்கின்றனர். அதிலும் சேலம்,…

Read more

காஞ்சிபுரம் புகழ்பெற்ற கோவில்…. பிப்ரவரி 1-ல் மகா கும்பாபிஷேகம்…. வெளியான தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் கோவில் அமைந்துள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதாக கோவில் நிர்வாகத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவில் காஞ்சிபுரம் ராஜ வீதியில் அமைந்துள்ளது.…

Read more

தபாலில் முத்தலாக் அனுப்பிய கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அப்பத்தாங்கல் பகுதியில் ஆயிஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயிஷாவுக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நாசர் ஷெரிப் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர் . தற்போது கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

வேலைக்காக லிப்ட் கேட்டு சென்ற பெண்… திடீரென வந்து தாக்கிய விலங்கு…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதிகள் தஞ்சமடைந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. ஆனால் ஒற்றை யானை மட்டும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவதொடு, விளை நிலங்களையும் நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மம்தா என்பவர் கெலமங்கலத்தில்…

Read more

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. மணியடித்து தொடங்கி வைத்த தலைமை ஆசிரியர்…. மலரும் நினைவுகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டார் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 25 வருடங்களுக்கு முன்பு படித்த மாணவ மாணவிகளுக்கு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 1997-1999-ல் 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் படித்த முன்னாள் மாணவ-மாணவிகள்…

Read more

விபத்தில் சிக்கிய அரசு பேருந்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதி உதவி…. முதலமைச்சரின் அறிவிப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து கடந்த 15-ஆம் தேதி இரவு அரசு பேருந்து அய்யன்கொல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மலை பாங்கான சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதனால்…

Read more

தொடர் விடுமுறை…. ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்குள்ள ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில்…

Read more

உயிருக்கு போராடும் மனைவி…. லாரிக்கு தீ வைத்த ஓட்டுனர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் காவல் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த டாரஸ் லாரி கடந்த 15- ஆம் தேதி நள்ளிரவு நேரம் தீப்பிடித்து எரிந்தது. மேலும் அருகில் இருந்த டிப்பர் லாரியிலும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

அருவியில் குளித்த வாலிபர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி பகுதி மிக ஆபத்தான அருவிகளில் ஒன்று. கடந்த 16-ஆம் தேதி 6 நபர்கள் அருவியில் குளித்தனர். அப்போது இரண்டு வாலிபர்கள் அருவியில் அடித்து செல்லப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர்,…

Read more

ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி திருமணம்… சித்திரவதை செய்யப்பட்ட எம்.பி.ஏ பட்டதாரி… போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முல்லை நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய ஆட்சி பணி அதிகாரியாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். மேலும் மிசௌரியில் இருக்கும் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி முடித்திருப்பதாக கூறி ராஜா…

Read more

ரயில் மீது ஏறி விளையாடிய சிறுவன்…. மின்சாரம் பாய்ந்து படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி ஆர்.எஸ் பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஜெயகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனிவாசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கொங்கணாபுரத்தில் இருக்கும் பாட்டி வீட்டில் தங்கி இருந்து எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.…

Read more

தொடர் விடுமுறை எதிரொலி…. கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். இதனையடுத்து புனித நீராடி விட்டு பகவதி அம்மன் கோவிலில்…

Read more

எச்சரிக்கை விடுத்த அதிகாரி…. கண்டுகொள்ளாமல் விழா நடத்திய 11 பேர்…. போலீஸ் விசாரணை…!?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மனேரியில் மண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அனுமதி வாங்காமல் எருது விடும் விழா நடைபெற்றது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வெங்கடேசன் அங்கு சென்று மாவட்ட…

Read more

ஜல்லிக்கட்டை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. முட்டி தூக்கி வீசிய மாடு… பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு ஜல்லிக்கட்டில் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. இந்நிலையில் ரமேஷ் என்பவர் தனது வீட்டு வாசலில் நின்று காளை ஓட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஓடிய காளை திடீரென…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் பணம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே இருக்கும் கிராமத்தில் சினேகா என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் கோபி என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். மேலும் அதற்கு பணம் செலவாகும் என தெரிவித்தார். கோபி கூறியதை நம்பி சினேகா வேலை…

Read more

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பீளமேடு கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தமிழ் யாழினி(3) என்ற மகளும் சாஜித்(1) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை…

Read more

வேலைக்கு சென்ற போலீஸ்காரர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. தீவிர விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பட்டு கிராமத்தில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆயுதப் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி அன்பரசு கள்ளக்குறிச்சி விநாயகர் பட்டறைக்கு அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு…

Read more

360 டிகிரி கோணத்தில் திரும்பும் மின்சார கார்…. ஹூண்டாய் நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!

ஹூண்டாய் ஐயோனிக் 5 மின்சார வாகனத்தில் புதிய படைப்பை உருவாக்கியுள்ளது. இது டெஸ்லாவின் மின்சார வாகனங்கள் உள்பட மற்ற மின்சார வாகனங்களில் இருந்து வேறுபட்டு தனித்துவமான அம்சத்தை கொண்டுள்ளது. இந்நிலையில் இ-கார்னர் அமைப்பு என்பது ஹூண்டாய் ஐயோனிக் 5 மின்சார வாகனத்தில்…

Read more

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன்… அமேசான் அறிவித்த அசத்தல் சலுகை…. உடனே முந்துங்கள்…!!

அமேசான் கிரேட் ரிபப்ளிக் சேல் ஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் போன்ற மின் சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் வரிசையில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா மாடல் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 999 ரூபாய்க்கு…

Read more

பியூட்டி பார்லருக்கு சென்ற பெண்…. நூதன முறையில் அரங்கேறிய சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் மேரி என்பவர் மயூரி அரோமா பியூட்டி பார்லர் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு வந்த ஒரு பெண் ஆசை வார்த்தைகள் கூறி நூதன முறையில் மேரியிடமிருந்து 6 பவுன் தங்க நகையை திருடி…

Read more

ஒரே நாளில் 78 டன் காய்கறிகள் விற்பனை… அதன் மதிப்பு லட்சக்கணக்கில்…. அதிகாரிகளின் தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து உழவர் சந்தைகள் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சந்தைகளில் காய்கறி விற்பனை ஜோராக நடைபெற்றது. கரும்பு, மஞ்சள், மொச்சை, அவரை, சர்க்கரை…

Read more

கேலோ விளையாட்டு போட்டிகள்…. எப்போது தெரியுமா….? விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வருகிற 19-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் விளையாட்டுப்…

Read more

பெண்ணின் கை, கால்களை கட்டி போட்டு… வாலிபர் செய்த காரியம்… போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் கல்யாணசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஜோதிஷ், ஹரிஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களது வீட்டில் கட்டிட வேலை நடந்து வந்தது. அந்த வேலைகளை கள்ளக்குறிச்சியை…

Read more

பெற்றோருக்கு தெரிந்தே பலாத்காரம் செய்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே சீனிவாசன்- ஜெயராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜு என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள்…

Read more

அணையில் குட்டிகளுடன் குளித்த யானைகள்…. வனத்துறையினரின் தீவிர ரோந்து பணி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் சில காட்டு யானைகள் வால்பாறை சோலையார் அணையில் உற்சாகமாக குளித்தது. அங்கு தண்ணீர் குறைந்த அளவே இருப்பதால் யானை குட்டிகளும் குளித்தது. இந்நிலையில்…

Read more

பொங்கல் பண்டிகை கொண்டாடிய திரை நட்சத்திரங்கள்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!

உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தை முதல் நாளில் விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் மக்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து…

Read more

போகி பண்டிகைக்கு செய்ய வேண்டிய, செய்ய கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா….? உங்களுக்கான தகவல்கள்….!!

போகி பண்டிகை என்றாலே பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழி தான் ஞாபகம் வரும். போகி பண்டிகை என்றால் தேவையில்லாத பொருட்களை தீயிட்டு அழித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்வார்கள். போகி பண்டிகை என்று செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.…

Read more

பொங்கல் பண்டிகை… முன்னோர்கள் கூறுவது என்ன…? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..!!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. உழவு தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அதிகாலை பொங்கல் வைப்போம். தை முதல் ஆணி மாதம் வரை உத்தராயனம் எனவும், ஆடி முதல் மார்கழி வரை இருக்கும்…

Read more

புகையில்லா போகி… மக்களுக்கு விழிப்புணர்வு… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை….!!

அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்தனர் இதனால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் இருந்தது ஆனால் இன்றைய தலைமுறையினர் போகி பண்டிகை அன்று மக்கள் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர்,…

Read more

காணும் பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது…? உங்களுக்கான சிறப்பு தகவல்கள்…!!

காணும் பொங்கல் குறித்து நாம் அறியாத பல விஷயங்கள் உள்ளது. காணும் பொங்கலுக்கு கன்னிப் பொங்கல், கணு பண்டிகை ஆகிய பெயர்களும் உண்டு. திருமணமாகாத கன்னிப் பெண்கள் வெள்ளை துணியால் மூடப்பட்ட தாம்பூலங்களை கையில் எடுத்துக்கொண்டு ஓரிடத்தில் கூடுவார்கள். அந்த தாம்பலத்தில்…

Read more

சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. போலீஸ் நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் போக்குவரத்து பணிமனை உள்ளது. இந்த பணிமனைக்கு அருகே சிஐடியு அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல மீட்பு சங்கம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் போராட்டத்தில்…

Read more

அதிகாரம், உரிமைகள் குறித்து விழிப்புணர்வு…. மகளிர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற விழா…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் மகளிருக்கான அதிகாரம் உரிமைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து எடுத்து கூறப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் ஜெய் நிலா சுந்தரி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தென்காசி…

Read more

40,000 லஞ்சம் கேட்ட பஞ்சாயத்து தலைவர்…. சுற்றிவளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவராக சத்யராஜ் என்பவர் பணியில் இருக்கிறார். இவர் வீடு உள்ளிட்ட கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்க லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்தது. இந்நிலையில் குத்துக்கல்வலசை ராஜா நகரில் நந்தனா என்பவர் வீடு கட்டி வருகிறார்.…

Read more

16 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்…. தலைமறைவாக இருந்தவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரகாம்பட்டியில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதனையடுத்து ராஜேந்திரன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராக வேலை பார்க்கும்…

Read more

2 குழந்தைகளின் தாய் தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி நகராட்சியில் செந்தமிழ் நகர் வடக்கு பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் மகனும், ஒன்றாம்…

Read more

கால்வாயில் கவிழ்ந்த பேருந்து…. படுகாயமடைந்த 10 பயணிகள்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி நகராட்சியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மினி பேருந்தை பர்குணன் என்பவர் வளர்புரம் நோக்கி ஓட்டி சென்றார். அந்த பேருந்தில் 22 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் டி.புதூர் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின்…

Read more

விவசாயிக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகள்…. பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதானாம்..!!

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் ஜனவரி 16-ஆம் தேதி மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவு தொழிலுக்கு விவசாயிகளுக்கு பெரும் துணையாக இருப்பது மாடுகள். எனவே மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாடுகளை குளிக்க வைத்து குங்கும பொட்டு…

Read more

விழிப்புணர்வை ஏற்படுத்த மினி மாரத்தான் போட்டி…. 300 மாணவ- மாணவிகள் பங்கேற்பு….!!

தேசிய அளவிலான கேலோ இந்தியா இலங்கை விளையாட்டு போட்டிகள் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் வருகின்ற 19-ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு மாவட்ட…

Read more

மாட்டு பொங்கல் கொண்டாட்டம்… அதன் முக்கியத்துவம் என்ன..? தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்…!!

மாட்டுப் பொங்கல் இன்றளவும் கிராமங்களில் மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மாட்டுப்பொங்கல் தினம் அன்று கோ பூஜைகளில் கலந்து கொள்வதும் மகாலட்சுமி அருளை பெறுவதற்கு நல்ல வாய்ப்பாகும். பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவு தொழிலுக்கு விவசாயிகளுக்கு பெரும் துணையாக…

Read more

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்… ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயர்…. என்னென்ன தெரியுமா..?

தமிழர்களின் பாரம்பரிய கொண்டாட்டங்களில் பொங்கல் கொண்டாட்டம் மிகவும் முக்கியமான ஒன்று. இந்நிலையில் உழவுத் தொழில் கால்நடை மற்றும் இயற்கைக்கு மரியாதையும் நன்றியும் செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் அந்தந்த பாரம்பரிய முறைப்படி போகி…

Read more

பொங்கல் பண்டிகை திருநாள்… பொங்கல் வைத்து வழிபட நல்ல நேரம் இதுதான்…!!

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் வருகிற 15-ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் வைப்பதன் சிறப்பு முக்கியத்துவம் பற்றி உங்களுக்கு தெரியுமா? தமிழ்நாட்டில் அனைவராலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் தை மாதத்தில் வருவதால் தைப்பொங்கல், பெரும் பொங்கல், சூரிய…

Read more

Other Story