பயங்கரமாக மோதிய அரசு பேருந்து… தி.மு.க பிரமுகர் பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரியநாச்சி பாளையம் நெசவாளர் காலனி சதீஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்சி நிர்வாகிகளுடன் திருப்பூரில் இருந்து தனியார் பேருந்தில் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டுக்கு சென்றுள்ளார். மாநாடு முடிந்ததும் அனைவரும் அதே பேருந்தில் வீட்டிற்கு…

Read more

நள்ளிரவு நுழைந்த மர்ம நபர்கள்…. கடை உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தெற்கு ராஜ வீதியில் வேதமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை பேருந்து நிறுத்தத்தில் கடை நடத்தி வருகிறார். கடந்த 20-ஆம் தேதி நள்ளிரவு நேரம் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடி…

Read more

மாத்திரை வாங்க சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்யாணபுரம் பகுதியில் தாவுத்கனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி இறந்துள்ளார். இவர் மாத்திரை வாங்குவதற்காக வீட்டில் இருந்து நடந்து கண்டியூருக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திருவையாறு நோக்கி சென்ற…

Read more

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை சின்னத்துரை பகுதியில் யூஜின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பினோஸியா என்ற விசைப்படையில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த 11 பேர் கடந்த 14-ஆம் தேதி தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்கு…

Read more

நடுவழியில் நின்ற லாரி…. கடுமையாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள காலியாளப்பட்டி தரகம்பட்டி சிந்தாமணிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து காற்றாலை ரெக்கை மற்றும் அடாப்டர் பெரிய டாரஸ் லாரிகளில் எடுத்து வரப்படுகிறது. நேற்று நள்ளிரவு…

Read more

கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணார சந்தி தெருவில் பாத்திமா பீவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெய்லானி என்ற கணவர் உள்ளார். இந்நிலையில் பாத்திமா பீவி தனது கணவரின் நண்பரான அமீது என்பவருக்கு தனியார் நதி நிறுவனத்தின் மூலமாக எல்.இ.டி டிவி…

Read more

நண்பரின் மகளுடன் காதல்… டாஸ்மாக் ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் குப்பம் ஆல்பேட்டை கன்னி கோவில் தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிலம்பரசன் தனுஷ் என்ற…

Read more

சத்திய ஞான சபையில் தைப்பூசத் திருவிழா…. கடலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கடலூர் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் வருகிற 25-ம் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அன்னதானம் செய்ய விரும்பும் நபர்கள் வள்ளலார் தெய்வ நிலையத்தில் இயங்கி வரும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு…

Read more

கடைக்குள் புகுந்து லட்சக்கணக்கில் திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நேதாஜி புறவழிச்சாலைகள் தனியாருக்கு சொந்தமான துணிக்கடை அமைந்துள்ளது. கடந்த 16- ஆம் தேதி நள்ளிரவு நேரம் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 14 லட்சத்து 62 ஆயிரத்து 500 பணத்தை திருடி சென்றனர். இதுபற்றி காவல் நிலையத்தில்…

Read more

முன் விரோதம் காரணமாக தகராறு… உறவினருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொரசக்குறிச்சி கிராமத்தில் ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருக்கிறார். அதே கிராமத்தில் வசிக்கும் உறவினரான பெரியசாமிக்கும் வெங்கடேசுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று வெங்கடேசன் அம்மா குளம்…

Read more

ஊருக்குள் உலா வந்த சிறுத்தை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோத்தகிரி, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று கோத்தகிரி சக்திமலை பகுதியில் புதிதாக கட்டுமான பணி நடைபெறும்…

Read more

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.. மாணவ மாணவிகள் பங்கேற்பு…!!

நாமக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிலையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மதிப்போம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து சாலைகளில் பயணிப்போம், செல்போன் பேசிக்கொண்டு…

Read more

அதிகமான பனிப்பொழிவு… சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பனிப்பொழிவு இருந்தது இரண்டு நாட்களாக பணிபுரிவு குறைந்து இருந்தது. ஆனால் இன்று மீண்டும் தரங்கம்பாடி, தில்லையாடி, திருக்கடையூர், சங்கரன் பல்வேறு பகுதிகளில் அதிகாலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய சரக்கு வேன்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூரில் சந்துரு(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்துரு பழனிசெட்டிப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் குச்சனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் முத்துதேவன் பட்டி பிரதான சாலையில் சென்றபோது…

Read more

பள்ளி மாணவனை தாக்கிய விவகாரம்…. 36 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.ராசா பாளையம் கிராமத்தில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி பள்ளி முடிந்து…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பொக்லைன்…. பள்ளி மாணவி பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன பேட்டை கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சந்தியா(16), சௌமியா(13) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சின்ன பேட்டையில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில்…

Read more

குளிர்சாதன பெட்டியில் படம் எடுத்து ஆடிய பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் உதய சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்… விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திட்டுப்பாறை பகுதியில் தங்கமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கமுத்து தனது மோட்டார் சைக்கிளில் காங்கேயம்- சென்னிமலை சாலையில் சென்று கொண்டிருந்தார் அதே சமயம் பழனிசாமி என்பவர் சாலையை கடக்க…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முடப்பள்ளி காலனியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் சிரஞ்சீவி(16) கடந்த 16-ஆம் தேதி தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு சென்று புத்தாண்டுகள் வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் முத்தாண்டி…

Read more

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ராஜா நகர் பகுதியில் புதிதாக கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆறுமுகம் என்பவர் கம்பி கட்டும் வேலை பார்த்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆறுமுகம் வேலை பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த…

Read more

பழமையான லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவில் பின்புறம் பழமையான லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைதுறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் கோவில் திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு எடுத்தனர். அதன்படி கடந்த…

Read more

இதமான சாரல் மழை…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது மெயின் அருவி ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வயலுக்கு சென்ற விவசாயி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள தோடனேரி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமகிருஷ்ணன்(65) என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ராமகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்றார். இந்நிலையில் தனியார் நிறுவனம்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி…. கணவன்-மனைவி படுகாயம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளத்துப்பட்டி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பட்டியில் இருந்து மோளப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மாரிமுத்து என்பவர்…

Read more

கல்லூரிக்கு சென்ற நண்பர்கள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் கற்பக நகர் பகுதியில் ஜெய விருமாண்டி(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஜெய விருமாண்டி தனது நண்பரான சஞ்சய் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை…

Read more

மது போதையில் தகராறு…. கத்தியால் குத்தி கொண்ட வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பூங்கா அருகே இரண்டு வாலிபர்கள் மது போதையில் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் கத்தியால் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்திக் கொண்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த…

Read more

விவசாய நிலத்திற்கு நடந்து சென்ற முதியவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல் வெள்ளம் கிராமத்தில் மணி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் எதிரே வந்த லோடு ஆட்டோ மணி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணியை அக்கம்…

Read more

பல்வேறு கோரிக்கைகள்…. சத்துணவு ஊழியர் அமைப்பினரின் ஆர்ப்பாட்டம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கருப்பு பட்டைய அணிந்து தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியருக்கு சிறப்பு ஊதியம் 6750 ரூபாயும் அகவிலைப்படி உடன் கொடுக்க…

Read more

கார்-அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்…. இடிபாடுகளில் சிக்கி பலியான பெண்…. கோர விபத்து….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிலட்சுமிபுரம் அருகே தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் வத்தலகுண்டு நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஸ்தானிகபிரபு என்பவர் படுகாயம் அடைந்தார். அவரது மனைவி…

Read more

நிலத்தை பங்கு பிரிப்பதில் தகராறு…. உறவினர் குத்தி கொலை…. கணவன் மனைவி உட்பட 4 பேர் கைது…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீதாகவுண்டன்பட்டியில் ஒரு ஏக்கர் 5 சென்ட் நிலம் அமைந்துள்ளது. அந்த நிலத்தை பாகம் பிரித்து தருமாறு அவரது உறவினர் வெள்ளைச்சாமியின் குடும்பத்தினர் கருப்பு சாமியிடம் அடிக்கடி தகராறு…

Read more

புளியந்தோப்பில் தொங்கிய சடலம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பட்டியில் சின்ன கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக ஷேர் ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். நேற்று இரவு முதல் மதன் குமார் வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள்…

Read more

முன்விரோதம் காரணமாக தகராறு… கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்யாணத்தம் வடக்கு காட்டுக்கொட்டையில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தில் வசிக்கும் முருகேசன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று முருகேசன் வேலுவிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து…

Read more

வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்…. வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தக்குடியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடந்த அன்று கிருஷ்ணவேணி தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற சின்னதுரை, சுரேஷ், அருள், கனகராஜ்,…

Read more

அபராதம் விதித்த போலீஸ்காரர்…. தாக்குதல் நடத்திய 3 பேர்…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் போக்குவரத்து காவல் பிரிவில் ஆனந்த் என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் சாலையில் சக போலீசாருடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில்…

Read more

பள்ளி வாகன ஓட்டுநர் கொலை…. நண்பர்கள் உள்பட 3 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டியூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி முதல் பெருமாளை காணவில்லை. இதனால் பெருமாளின் மனைவி மோனிகா…

Read more

சிகரெட் பற்ற வைத்த போது… பேனர் தீப்பிடித்து பலியான முதியவர்…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பனிமய மாதா கோவில் தெருவில் ஜெயரின்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி ஜெயின் தனது வீட்டிற்கு முன்பு சிகரெட் பற்ற வைத்துள்ளார். அப்போது அவர் தூக்கி எறிந்த தீக்குச்சி அருகில் இருந்த பேனர் மீது விழுந்து…

Read more

பணம் எடுக்க சென்ற பெண்…. நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் உப்பரப்பள்ளி கிராமத்தில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மகாலட்சுமி குடியாத்தம் நகரில் இருக்கும் ஒரு ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது 40 வயது…

Read more

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. பள்ளி முதல்வர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரெட்டணை பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி அமைந்துள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முதல்வரான கார்த்திகேயன் மாணவிகளை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சமீபத்தில் பத்தாம்…

Read more

உடற்கல்வி ஆசிரியர் கொலை வழக்கு…. வாலிபர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திடல்வெளி பகுதியில் அருள் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிதம்பரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருள்பாண்டியனுக்கும் அவருடன் பதினொன்றாம் வகுப்பு படித்த சதீஷ்குமார் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம்…

Read more

வழக்கறிஞர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் எட்டாவது தெருவில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாக ராஜ்குமார் செல்போனில் பேசி க்கொண்டிருந்தார். அப்போது அந்த தெருவில் தருவைகுளத்தை…

Read more

ஆட்டோ மீது மோதிய அரசு பேருந்து…. ஓட்டுநர் பலி; 9 பேர் படுகாயம்…. கோர விபத்து…!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகத்தில் இருந்து 9 பயணிகளுடன் ஆட்டோ கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை முருகவேல் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் வீரசோழபுரம் பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஆட்டோவை முந்தி செல்ல…

Read more

சாலை விபத்தில் 4 பேர் பலி… குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி…. முதலமைச்சரின் அறிவிப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மூணாகிராமத்தில் இருந்து நான்கு சக்கர வாகனத்தில் குடும்ப நிகழ்ச்சிக்காக சிலர்…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. 13 வயது சிறுமிக்கு கடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். கடந்த 13-ஆம் தேதி சிவசங்கர் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.…

Read more

உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தேனி மாவட்டத்திலுள்ள தி.சேடப்பட்டி பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் உள்ள பைக்காரா காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால் அஜித் குமாரை தேனி…

Read more

கிலோ கணக்கில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரவே தருகின்றனர். இங்கு வெளியூர் மட்டும் இன்றி வெளி மாநிலங்கள், வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் ஆர்வமுடன் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். தற்போது சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய ஆட்டோ… ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கிழவாளாடி பகுதியில் ஸ்டீபன் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு மேரி என்ற மனைவி உள்ளார். இவர் ஸ்ரீரங்கம் பகுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து…

Read more

கடுமையான பனிமூட்டம்…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு வரமாக இரவு நேரங்களில் அதிகமான பனிப்பொழிவு நிலவுகிறது. மேலும் காலை மிதமான வெயில் அடிக்கிறது. இந்நிலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு…

Read more

8 மாத கர்ப்பிணி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ள அகரகோட்டாலம் கிராமத்தில் வெற்றி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு வெற்றி செல்வனுக்கும் ஷர்மிளா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. தற்போது ஷர்மிளா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷர்மிளா…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதனால் சூதாட்டத்தில் ஈடுபட்ட குணசேகரன், விஜயன், சிம்சன் ஆகிய மூன்று…

Read more

கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த நபர்…. 1/2 மணி நேர போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பயண முன்பதிவு அலுவலகம் அருகே 80 அடி உயரமுள்ள கண்காணிப்பு கோபுரம் அமைந்துள்ளது. கடந்த 18-ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க நபர் கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக…

Read more

Other Story