ஆட்டோ மீது மோதிய அரசு பேருந்து…. ஓட்டுநர் பலி; 9 பேர் படுகாயம்…. கோர விபத்து…!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகத்தில் இருந்து 9 பயணிகளுடன் ஆட்டோ கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை முருகவேல் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் வீரசோழபுரம் பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஆட்டோவை முந்தி செல்ல…

Read more

Other Story