கார்-அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்…. இடிபாடுகளில் சிக்கி பலியான பெண்…. கோர விபத்து….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிலட்சுமிபுரம் அருகே தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் வத்தலகுண்டு நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஸ்தானிகபிரபு என்பவர் படுகாயம் அடைந்தார். அவரது மனைவி…

Read more

Other Story