விபத்தில் சிக்கிய அரசு பேருந்து…. 20 பயணிகள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை தற்காலிக ஓட்டுநர் இயக்கியுள்ளார். இந்நிலையில் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற லாரி மற்றும்…

Read more

குழந்தை திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை…. எச்சரித்த மாவட்ட ஆட்சியர்….!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் நான்கு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் குறித்து 1098 அல்லது 181 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார்…

Read more

டாஸ்மாக் முன்பு நின்று தகராறு செய்த மர்ம நபர்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஓடக்காட்டில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நேற்று காலை சித்தோடு பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான ராஜ்குமார் என்பவர் டாஸ்மாக் கடை முன்பு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் ராஜ்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும்…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற முதியவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாடூர் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றார். அப்போது சேலம் நோக்கி வேகமாக சென்ற லாரி செல்வன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து செல்வன்…

Read more

கன்னியாகுமரி சுற்றுலா படகு போக்குவரத்து சேவை நேரம் நீட்டிப்பு…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்நிலையில் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சேவை 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது…

Read more

தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி…. வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே இருக்கும் தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை பார்வையிட்டனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்து சிறுத்தையின் உடலை அங்கேயே புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி…. மாடு முக்கியதால் பலியான வாலிபர்… பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் புகழ்பெற்ற விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 6-ஆம் தேதி காலை 8 மணிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…

Read more

வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீர்…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றது. இந்நிலையில் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், முனியசாமி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி…. மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நகரில் இருக்கும் வின்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் மற்றும் தேனி மாவட்ட விளையாட்டு மற்றும் காது கேளாதோ சமூக நல சங்கம் சார்பில் காது கேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த இரு சக்கர வாகனம்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முடிக்கரையில் கண்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவருக்கு விஷால் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஷால் தனது நண்பரான சோபன் ராஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மறவமங்கலத்தில் இருந்து காளையார்…

Read more

கொன்று எரிக்கப்பட்ட புதுப்பெண்ணின் உடல்…. பெற்றோரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெய்வவிடுதி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருகு ஐஸ்வர்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யாவும் பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்பவரும் பள்ளி காலத்திலிருந்து காதலித்து வந்தனர். படிப்பை முடித்த பிறகு இருவரும் திருப்பூரில் வேலை…

Read more

இந்த ஆண்டின் முதல் பிரதோஷம்…. தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு பூஜை…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். அதுவும் விடுமுறை தினம் என்றால் வெளிமாவட்டம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்து செல்வார்கள். இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் இந்த ஆண்டின்…

Read more

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்… கிராம நிர்வாக அலுவலர் கைது… லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அழிஞ்சிபேட்டையில் சீனு என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டா மாறுதலுக்கு மதலப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலரான பிரபாகரன் என்பவர் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சீனு லஞ்ச…

Read more

தீவிரமாக நடைபெறும் கட்டுமான பணிகள்…. நேரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அன்னவள்ளி ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சென்று கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து…

Read more

8 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் கிராமத்தில் கடலோர பாதுகாப்பு காவல் நிலையம் முன்பு முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழிலாளி இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், அஸ்வின் குமார்(8) என்ற மகனும்…

Read more

தூங்கி கொண்டிருந்த கல்லூரி மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பேய்க்கா நத்தம் மாரியம்மன் கோவில் தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வி(19) என்ற மகள் இருக்கிறார். இவர் வடலூரில் இருக்கும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம்…

Read more

அரசு பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுனர்…. பேருந்து விபத்தில் சிக்கியதால் பரபரப்பு…!!

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் குறைந்த அளவு பேருந்து மட்டுமே ஏகப்பட்டதால் ஓட்டுநர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் அரசு பேருந்தை இயக்கியுள்ளனர். அதன்படி காலை 11…

Read more

வெளுத்து வாங்கிய மழை… மேள தாளத்துடன் ஆடி, பாடிய முருக பக்தர்கள்…. வைரல் வீடியோ…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் கோவிலுக்கு வந்த சில…

Read more

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை…. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…. பெற்றோரின் கோரிக்கை…!(

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார் நாயக்கனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 300 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று அந்த பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால்…

Read more

லாரி மீது மோதிய வேன்…. கோவிலுக்கு சென்ற 11 பக்தர்கள் காயம்…. கோர விபத்து…!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் உள்பட 18 பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வேனில் சென்றனர். அங்குசாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சேலம்- கோவை நெடுஞ்சாலையில் பச்சப்பாளி மேடு…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய ஆசிரியர்…. பிளஸ்-1 மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இடலாக்குடி வட்டவிளை காமராஜர் தெருவில் சுந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் தினமும் செல்போனில் பேசியுள்ளார். கடந்த…

Read more

வாலிபரிடம் வழிப்பறி… 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காணிக்காரன் கொட்டை பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மூர்த்தி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மூர்த்தியை திடீரென வழிமறித்த மூன்று…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…

Read more

முந்திரி காட்டில் அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வளையம் கிராமத்தில் அரசு சொந்தமான முந்திரி காடு அமைந்துள்ளது. இந்த காட்டில் இருக்கும் மரத்தில் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் தொங்கியவாறு கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

Read more

நள்ளிரவில் நுழைந்த காட்டு யானைகள்…. வீட்டு கதவுகளை உடைத்து பொருட்கள் சேதம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாழியூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இரண்டு கூலி தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி இருந்தனர். நேற்று நள்ளிரவு குட்டியுடன் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை தெருக்களில் அங்கும் இங்கும்…

Read more

சாலையில் நின்ற பெண்…. கைவரிசை காட்டிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தீரன் நகரில் நமச்சிவாயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி (50) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடந்த அன்று நளினி தனது வீட்டிற்கு எதிரே நின்று விஜயதாரணி என்ற பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார்…

Read more

அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. ஓய்வு பெற்ற அதிகாரி பலி…. போலீஸ் விசாரணை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் விவேகானந்தா நகரில் அருள் சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் பிரிவு கண்காணிப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று அருள்சாமி கிள்ளுக்கோட்டை சாலையில் நடை பயிற்சி…

Read more

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. கடை உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மச்சுவாடி பகுதியில் அபுதாகிர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல அபுதாகிர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடை…

Read more

பெயர் நீக்கம் செய்ய லஞ்சம்…. கிராம நிர்வாக அலுவலர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூசாலிகொட்டாய் பகுதியில் கணேசமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாத்தா பெயரில் இருக்கும் 18 சென்ட் நிலத்தின் சிட்டா ஆவணத்தில் கமலேசன் என்பவர் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அந்த பெயரை நீக்கம் செய்து தர வேண்டும்…

Read more

பேருந்தை இயக்க முயன்ற நபர்கள்…. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தள்ளுமுள்ளு…. பரபரப்பு சம்பவம்…!!

தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத்தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். இதனையடுத்து காலி பணியிடங்களை நிரப்பி, பணியில் இருக்கும்…

Read more

விடிய, விடிய பெய்த மழை…. அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் கடத்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. அவ்வப்போது சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்தது. இதனையடுத்து இரவு ஜெயங்கொண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள குமாரவாடியில் ராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டனி என்ற மகன் இருந்துள்ளார். இவர் விராலிமலை தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து ஆண்டனி திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார்…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. 10 ஐயப்ப பக்தர்கள் காயம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தவிட்டுப்பாளையம் அருகே ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் பயணம் செய்த…

Read more

அதிவேகமாக வந்த லாரி….. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தம்பாடி மெயின் ரோடு பகுதியில் வீடு கட்டும் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு கரும்பியூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கூலி பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டுமான பணிக்காக சாலையோரம் சிமெண்ட் கலவை கலந்து கொண்டிருந்தபோது திருத்துறைப்பூண்டி…

Read more

தற்கொலைக்கு முயன்ற பிளஸ்-2 மாணவி…. பள்ளியில் நடந்த சம்பவம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் தம்பிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற கார்த்திகா பிற்பகல் இடைவெளியில்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். இதனையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள்…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி பெண் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னம்பள்ளி பகுதியில் வடிவேலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கினார். இந்நிலையில் வடிவேலன் காரில் தனது மனைவி கார்த்திகா, 2 வயது மகள், தாய் துளசி ஆகியோருடன் வேப்பனஹள்ளி பகுதியில் இருக்கும் கோவிலுக்கு…

Read more

சுசீந்திரம் கோவிலில் ஜெயந்தி விழா…. லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை இருக்கிறது. இந்நிலையில் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி ஆஞ்சநேயர் சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு லட்டு, பஞ்சாமிர்தம், விபூதி,…

Read more

ஆசிரியர் செய்யுற வேலையா இது…? பிளஸ்-1 மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டவளை பகுதியில் சுந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரி அருகே இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தர் சிங் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

விபத்தில் சிக்கிய பேருந்து…. படுகாயமடைந்த பக்தர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சேரி, கீழ்ப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 55 பக்தர்கள் தனியார் பேருந்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றனர். அந்த பேருந்தை திவாகர் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் செய்யாறு வந்தவாசி சாலையில் திரும்பூண்டி அருகே சென்றபோது திவாகரின் கட்டுப்பாட்டை…

Read more

திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை…. விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களில் சிறுமி உட்பட 4 பேரை சிறுத்தை தாக்கியது. அதில் சரிதா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்திலிருந்து ஆம்னி பேருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொண்டக்கார பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் நட்டு பாய்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய தனியார் பேருந்து…. பெயிண்டர் பலி; நண்பர் படுகாயம்… கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் காமராஜர் நகர் விரைவில் இளந்தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இளந்தீபன் தனது நண்பரான சதீஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் டிவிஎஸ் டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

பொது மக்களின் அமைதிக்கு பாதகம்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நெட்டலக்குறிச்சி கிராமத்தில் சுசில்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சுசில் ராஜ் வெளியே வந்தால் பொதுமக்களை அமைதிக்கு பாதகமான சூழல் ஏற்படும்.…

Read more

ரயிலில் சார்ஜ் போட்ட பயணி…. திடீரென வந்த கரும்புகை…. அச்சமடைந்த பயணிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தாம்பரம் அடுத்து செங்கல்பட்டு நோக்கி சென்ற போது ரயிலின் பி1 பெட்டியில் பயணித்த ஒருவர் சார்ஜ் போட்டுள்ளார். அப்போது கரும்புகை வெளியேறியது. இதனால் அச்சமடைந்த பயணிகள்…

Read more

வீடியோ எடுத்து மிரட்டிய சமையல் தொழிலாளி…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பகுதியில் 27 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். அந்த இளம் பெண்ணுக்கு அதே பகுதியில் வசிக்கும் சமையல் தொழிலாளியான அகமது(25) என்பருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.…

Read more

அதிகாரிகள் மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய தாய், மகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தண்டுகாரம்பட்டியில் சாலம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 85 சென்ட் விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலம் தொடர்பாக சாலம்மாளுக்கும் அவரது சகோதரி முனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சாலம்மாள் தனது…

Read more

3 வாரங்களாக நீடிக்கும் நிலை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பச்சைபாளிமேடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர்…

Read more

தோட்டத்திற்கு சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஏளூர் மேடு பகுதியில் ரத்தினம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மகன் பிரவீன் மருமகள் மற்றும் பேரனுடன் வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி வீட்டை பூட்டி விட்டு அனைவரும் வெளியே சென்றனர். மறுநாள் காலை வந்து…

Read more

டாக்டர் தம்பதி வீட்டில் 87 பவுன் நகை திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் அருகே உள்ள பிளசன்ட் நகரில் கலைக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி டாக்டர் புனிதவதி சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

Other Story