8 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் கிராமத்தில் கடலோர பாதுகாப்பு காவல் நிலையம் முன்பு முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழிலாளி இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், அஸ்வின் குமார்(8) என்ற மகனும்…

Read more

Other Story