தடுப்பு சுவரில் மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

திருப்பூர் மாவட்டத்திற்கு தேனியில் இருந்து சிறப்பு அரசு பேருந்து நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டது. அந்த பேருந்தை முருகேசன் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் திருப்பூர் கோவில் வழி பேருந்து நிலையம் வந்ததும் பயணிகளை இறக்கிவிட்டு முருகேசன் பெருந்தை டெப்போவிற்கு…

Read more

பிரேக் பிடிக்காமல் விபத்தில் சிக்கிய அரசு பேருந்து…. 29 பேர் காயம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளமலை டாப் டிவிஷன் பகுதியில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து சென்றது. வால்பாறை வந்தவுடன் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். இதனையடுத்து மீண்டும் பேருந்து புறப்பட்டபோது பிரேக் பிடிக்கவில்லை. இதனால் ஓட்டுனர் பேருந்து நிறுத்த முயற்சி…

Read more

விபத்தில் சிக்கிய அரசு பேருந்து…. 20 பயணிகள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை தற்காலிக ஓட்டுநர் இயக்கியுள்ளார். இந்நிலையில் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற லாரி மற்றும்…

Read more

அரசு பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுனர்…. பேருந்து விபத்தில் சிக்கியதால் பரபரப்பு…!!

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் குறைந்த அளவு பேருந்து மட்டுமே ஏகப்பட்டதால் ஓட்டுநர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் அரசு பேருந்தை இயக்கியுள்ளனர். அதன்படி காலை 11…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து…. 15 பயணிகள் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரியில் இருந்து நேற்று காலை அரசு பேருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஜெயவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ஜெயராமன் என்பவர் பணியில் இருந்தார். அந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…

Read more

தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து…. மின் கம்பங்கள் மீது மோதி டீக்கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு…!!

திருநெல்வேலியில் இருந்து அரசு பேருந்து புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தென்காசி நகர எல்லையில் வாய்க்கால் பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் இடது புறம் இருக்கும் இரும்பு மின் கம்பங்கள்…

Read more

அரசு பேருந்து மீது மோதிய டேங்கர் லாரி…. படுகாயமடைந்த 17 பயணிகள்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பிலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கோபாலபுரம் மாதா கோவில் பேருந்து நிறுத்தத்தில் வந்த போது அந்த வழியாக குருடாயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி அரசு பேருந்தின் மீது மோதியது.…

Read more

பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து…. திடீரென சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவர்குளத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் ராமையன்பட்டியில் இருக்கும் காவலர் குடியிருப்பு அருகே சென்றபோது பேருந்தின் பின்பக்க சக்கரம் எதிர்பாராதவிதமாக கழன்று…

Read more

லாரியை முந்தி செல்ல முயன்ற அரசு பேருந்து…. விபத்தில் சிக்கியதால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் புன்னார்குளம் சந்திப்பு அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை அரசு பேருந்து ஓட்டுனர் வலது பக்கமாக முந்தி…

Read more

Other Story