தடுப்பு சுவரில் மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!
திருப்பூர் மாவட்டத்திற்கு தேனியில் இருந்து சிறப்பு அரசு பேருந்து நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டது. அந்த பேருந்தை முருகேசன் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் திருப்பூர் கோவில் வழி பேருந்து நிலையம் வந்ததும் பயணிகளை இறக்கிவிட்டு முருகேசன் பெருந்தை டெப்போவிற்கு…
Read more