கொன்று எரிக்கப்பட்ட புதுப்பெண்ணின் உடல்…. பெற்றோரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெய்வவிடுதி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருகு ஐஸ்வர்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யாவும் பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்பவரும் பள்ளி காலத்திலிருந்து காதலித்து வந்தனர். படிப்பை முடித்த பிறகு இருவரும் திருப்பூரில் வேலை…

Read more

காதல் திருமணம் செய்த 7 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேல் எண்ட பள்ளி கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் அபிநயா பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். அவர் தன்னுடன் படிக்கும் ரங்கசாமி…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசம்பட்டியில் சிங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொதியழகி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பொதியழகிக்கு சூடாமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்மமாக இறப்பு….. தந்தையின் பரபரப்பு புகார்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி.பாளையம் கிராமத்தில் மணியரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மணியரசன் பானுப்பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மணியரசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பானுப்பிரியா…

Read more

திருமணமான 45 நாட்களில்…. புதுபெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியில் சிங்காரவேலு(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 45 நாட்களுக்கு முன்பு சிங்காரவேலுவுக்கு வெள்ளியம்பட்டி பள்ளக்காடு பகுதியில் சேர்ந்த மோனிஷா(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

தந்தை இறந்த துக்கத்தில் புதுப்பெண் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கன் பாளையத்தில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் சங்கீதாவுக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கூலி தொழிலாளியான கனகராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முருகேசன் உயிரிழந்ததால் சங்கீதா தனது…

Read more

காதலன் இறந்த துக்கம்…. புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் மயிலாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பேத்தி பூமிகாவை பராமரித்து வந்தார். இந்நிலையில் பூமிகாவும் அதே பகுதியில் வசிக்கும் பாண்டி என்பவரும் காதலித்தனர். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆண்டாக சேர்ந்து வாழ்ந்து…

Read more

திருமணமான 2 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் கூலி வேலை பார்க்கும் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கும் கோவை புளியங்குளத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த மூன்றாம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு…

Read more

கணவருடன் சுற்றுலா சென்ற புதுப்பெண் இறப்பு….. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் சிவில் இன்ஜினியரான தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 1/2 மாதங்களுக்கு முன்பு தினேஷ் குமாருக்கு பி.காம் பட்டதாரியான கிருபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தினேஷ்குமார் தனது மனைவியுடன் குமரி மாவட்டத்திற்கு…

Read more

திருமணமான 5 மாதத்தில்…. புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கார்டன் பகுதியில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் மணிகண்டன் என்ற மகன் உள்ளார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று மாலை…

Read more

காதல் திருமணம் செய்த 21 நாளில்…. புதுப்பெண் மர்மமாக இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்வராயபுரம் குறிஞ்சி நகரில் சஞ்சய்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரூரில் இருக்கும் கல்லூரியில் பி.காம் சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சஞ்சய்க்கும் அதே கல்லூரியில் படிக்கும் செல்வபுரத்தைச் சேர்ந்த ரமணி(20) என்ற பெண்ணுக்கும்…

Read more

Other Story