புகழ்பெற்ற முருகன் கோவில்…. பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள்… சிறப்பு ஏற்பாடுகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து இரண்டு நாட்களாக பக்தர்கள் புறப்பட்டு செல்கின்றனர். அதிலும் சேலம்,…

Read more

Other Story