ஒரே நாளில் 78 டன் காய்கறிகள் விற்பனை… அதன் மதிப்பு லட்சக்கணக்கில்…. அதிகாரிகளின் தகவல்…!!
தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து உழவர் சந்தைகள் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சந்தைகளில் காய்கறி விற்பனை ஜோராக நடைபெற்றது. கரும்பு, மஞ்சள், மொச்சை, அவரை, சர்க்கரை…
Read more