மாட்டு பொங்கல் கொண்டாட்டம்… அதன் முக்கியத்துவம் என்ன..? தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்…!!

மாட்டுப் பொங்கல் இன்றளவும் கிராமங்களில் மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மாட்டுப்பொங்கல் தினம் அன்று கோ பூஜைகளில் கலந்து கொள்வதும் மகாலட்சுமி அருளை பெறுவதற்கு நல்ல வாய்ப்பாகும். பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவு தொழிலுக்கு விவசாயிகளுக்கு பெரும் துணையாக…

Read more

Other Story