காணும் பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது…? உங்களுக்கான சிறப்பு தகவல்கள்…!!

காணும் பொங்கல் குறித்து நாம் அறியாத பல விஷயங்கள் உள்ளது. காணும் பொங்கலுக்கு கன்னிப் பொங்கல், கணு பண்டிகை ஆகிய பெயர்களும் உண்டு. திருமணமாகாத கன்னிப் பெண்கள் வெள்ளை துணியால் மூடப்பட்ட தாம்பூலங்களை கையில் எடுத்துக்கொண்டு ஓரிடத்தில் கூடுவார்கள். அந்த தாம்பலத்தில்…

Read more

காணும் பொங்கல்.. தமிழகம் முழுவதும் போலீஸ் குவிப்பு…!!!

காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  காணும் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு வருவார்கள். சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள், வண்டலூர் பூங்கா உள்ளிட்ட இடங்களில்…

Read more

காணும் பொங்கல்…. தமிழகம் முழுவதும் மக்களுக்கு பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் கூடும் மக்கள் நோய் தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு சுற்றுலா தளங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…

Read more

Other Story