2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பீளமேடு கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தமிழ் யாழினி(3) என்ற மகளும் சாஜித்(1) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை…

Read more

Other Story