ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த மூதாட்டி…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பீர்க்கன்காரணை வேல்நகர் அம்பேத்கர் தெருவில் ராஜம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று நீண்ட நேரமாகியும் ராஜம்மாள் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர்…

Read more

30-க்கும் மேற்பட்ட மாத்திரைகள்…. மனநலம் பாதிக்கப்பட்டவர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தராயன் கோட்டை நடுத்தெருவில் மனநலம் பாதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது அண்ணன் மகன் ராஜ்குமாரின் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் ஒரே நேரத்தில் 30 மாத்திரைகளை சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் மயங்கி…

Read more

நண்பர்களுடன் சுற்றுலா வந்த வாலிபர்…. விபத்தில் சிக்கி படுகாயம்…. போலீசாரின் அறிவுரை…!!

மதுரையை சேர்ந்த வினோத் என்பவர் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள் வால்பாறைக்கு சுற்றுலா சென்றார். அவர்கள் வால்பாறை மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் வினோத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வினோத்தை அவரது…

Read more

“பணம் கொடுத்தால் துபாயில் வேலை”…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாரமேடு பகுதியில் கயூப்கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கயூப்கானின் செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வேண்டும் என்றால் அணுகவும் என குறிப்பிட்டு…

Read more

ஏன் உடம்பை கெடுத்து கொள்கிறீர்கள்….? தந்தையை திட்டிய மகன்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அருங்கால் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கணேசனின் மகன் ஏன் தினமும் மது குடித்து உடம்பை கெடுத்து கொள்கிறீர்கள் என கூறி தனது தந்தையை திட்டியதாக…

Read more

மாட்டை குளிப்பாட்டி கொண்டிருந்த நபர்…. காலை பிடித்து இழுத்து சென்ற முதலை…. பீதியில் கிராம மக்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு கூடலூர் அம்மன் கோவில் தெருவில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சுந்தரமூர்த்திக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று மதியம் ஒரு மணிக்கு சுந்தரமூர்த்தி பழைய கொள்ளிடம்…

Read more

கோழியை மீட்க முயன்ற போது…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னநூலஅள்ளி கிராமத்தில் விவசாயியான கோவிந்தன்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வந்த கோழி வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் தவறி விழுந்தது. அதனை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய போது கோவிந்தன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து…

Read more

மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம்…. மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மதுபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள்…

Read more

பேசுவதை தவிர்த்த காதலி…. புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வகுத்துபட்டியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டாக சரவணன் அழகாபுரம் பகுதியில் இருக்கும் வங்கியில் வேலை பார்க்கும் இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் இளம்பெண் அவரை சந்திப்பதை…

Read more

திருமணமான 5 மாதத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரிக்கல் பட்டியில் கவிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது முதல் கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கவிதாவுக்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீனதயாளன் என்பருடன் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை பெரிய தெருவில் அகமது மியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நபிஷா பேகம் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சொந்த வீடு காரணமாக புதுச்சத்திரம் சென்றுள்ளார். அங்கு கடலூர்-சிதம்பரம் சாலையை கடக்க முயன்ற போது அந்த…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் பெண்ணின் செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது.…

Read more

பயிற்சிக்கு செல்வதாக கூறிய நர்சிங் மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நாகைநல்லூரில் வைஷ்ணவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் விஜயராகினி(16) நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று விஜயராகவினின் கரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து…

Read more

மருமகனை பார்க்க சென்ற முதியவர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்படியில் ஓய்வு பெற்ற கல்லூரி ஊழியரான அருணாச்சலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகளின் கணவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கொட்டாரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக அருணாச்சலம் சென்றுள்ளார். பின்னர்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் அருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த எட்டாம் தேதி கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக…

Read more

போலியோவால் பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு அறுவை சிகிச்சை…. டாக்டர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மையனூரில் ஜான்சி ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஐந்து வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட ஜான்சி ராணியின் இடது காலில் பாதம் வளைந்து இருந்தது.…

Read more

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சொக்கலிங்கபுரம் கிழக்கு தெருவில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இசக்கிமுத்து கார் டிரைவராக இருக்கிறார். நேற்று முன்தினம் இசக்கி முத்துவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. 11-ஆம் வகுப்பு மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கீழ் முதலம்பேடு கிராமத்தில் யுகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஒன்பதாம் தேதி யுகேந்திரன் தனது நண்பர்களான ராஜசேகர், டேவிட் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில்…

Read more

சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் சில்மிஷம்…. டாக்டர் அதிரடி கைது…. மருத்துவமனையை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போஸ்கோ நகரில் 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண் அனுமந்த உபவாச நகரில் இயங்கி வரும் 24 மணி நேரம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது டாக்டர் தியாகராஜன் இளம்பெண்ணிடம்…

Read more

தபால் நிலையம் மீது மோதிய பேருந்து…. 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி நோக்கி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஜேசுதாசன் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக லாசர் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் பேட்டை-சேரன்மகாதேவி ரோடு பேட்டை காவல்…

Read more

மாநில அளவிலான நீச்சல் போட்டி…. 3-ஆம் வகுப்பு மாணவரின் சாதனை…. குவியும் பாராட்டுகள்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூரில் மாநில அளவில் நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் அத்தாணி எஸ்.வி.ஆர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் கிருத்திக் என்ற மாணவர் போட்டியில்…

Read more

16 வயது சிறுமியுடன் பழக்கம்…. கொத்தனார் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தேனி மாவட்டத்திலுள்ள சங்கராபுரத்தில் வினோத்குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வினோத்குமார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.…

Read more

வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பேச்சக்காம்பட்டியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குரும்பப்பட்டியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். இந்நிலையில் தண்ணீர் தொட்டியில் இருந்து மின் மோட்டார் மூலம் கழிவறை சுவற்றுக்கு…

Read more

திருமணமான 20 நாட்களில்…. புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் ராஜீவ்காந்தி நகரில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு கீர்த்தனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பன்னீர்செல்வம் கடந்த இரண்டு நாட்களுக்கு…

Read more

நடைப்பயிற்சி செய்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் இருக்கும் உறவினர் வீட்டில் ராஜ்மோகன் என்பவர் வசித்து வந்தார். இவர் இரவு நேரத்தில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த ராஜ்மோகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு…

Read more

மாணவிகளை பார்த்து ஆபாச சைகை…. வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பனப்பாக்கத்தில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாணவிகள் பள்ளி முடிந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றனர். அப்போது ஒரு வாலிபர் மாணவிகளை பார்த்து ஆபாச சைகை காட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள் அந்த…

Read more

உதவி செய்வது போல நடித்து…. முதியவரிடம் பணம் மோசடி… போலீஸ் அதிரடி…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாரிமங்கலம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் பெருமாள் தனது மகன் அனுப்பிய பணத்தை எடுப்பதற்காக அருகில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அறிமுகம் இல்லாத நபர் பணம் எடுத்து தருவதாக…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.8 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை பதிவிறக்கம் செய்து பணம் செலுத்தி டாஸ்கை முடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.…

Read more

போலியான நகைகளை அடமானம் வைத்து…. வங்கியில் ரூ.10 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மரக்கோட்டை பகுதியில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அடமான நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்தபோது மூன்று பேர் போலியான நகைகளை…

Read more

பஞ்சாயத்து தலைவியின் அதிகாரம் பறிப்பு…. காரணம் இதுதான்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் முத்துமாரி. துணை தலைவராக பட்டுராஜ் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் பஞ்சாயத்து தலைவி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் ஊராட்சி மன்ற…

Read more

“சம்பளம் சரியாக தரவில்லை”…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நம்பம்பட்டியில் பொன்னரசு(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொள்ளாச்சியில் தங்கி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் பொன்னரசுக்கு முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பொன்னரசு…

Read more

தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்…. புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினத்தில் மீனவரான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் பிரேம்குமார் சிவகங்கை மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

தூங்கி கொண்டிருந்த தம்பதி…. நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்… போலீஸ் நடவடிக்கை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு பகுதியில் சுரேஷ்-சிந்துமதி(67) தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் வெளிக் கதவை திறந்து வைத்துவிட்டு சிந்துமதி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 2 பேர் சிந்துமதியின் கழுத்தில் அணிந்திருந்த 2…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ஓய்வு பெற்ற வங்கி ஊழியருக்கு இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்விளை பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் வேலையில் இருந்தபோது வங்கியில் வீட்டு பராமரிப்பு கடன் வாங்கியுள்ளார். அப்போது வங்கி கூறியபடி ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரவி 12…

Read more

பேரனை கொன்று மகள் தற்கொலை…. தாய் எடுத்த விபரீத முடிவு…. அடுத்தடுத்து பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாசமுத்திரம் பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி பிரியா தனது குழந்தை நிசானுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து…

Read more

“லஞ்சம் கொடுத்தால் தான் கையெழுத்து”…. கையும், களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான இடம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் சீகூரில் இருக்கிறது. அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்ற ராமகிருஷ்ணன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.…

Read more

புத்தகத்தை எடுக்க மேஜைக்குள் கைவிட்ட மாணவன்…. சட்டென்று கடித்த பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள களிமண்குண்டு கிராமத்தில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முனீஸ் பாலா அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 2 நாட்களுக்கு…

Read more

டார்ச்சர் கொடுத்த 54 வயது தொழிலாளி…. காவல் நிலையத்தில் முற்றுகையிட்ட கிராம மக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஆடுபெட்டு கிராமத்தில் 54 வயதுடைய கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொழிலாளி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சம்பந்தப்பட்டவர்…

Read more

திருமணமான 3 மாதங்களில்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்கு பொன்னம்பட்டியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சரவணன்(29) அதே பகுதியில் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. மர்மமாக இறந்த லாரி டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் தர்மலிங்க முதலில் தெருவில் லாரி டிரைவரான ரவிசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது மர்மமான முறையில் ரவிசங்கர் இறந்து…

Read more

கர்ப்பமான 14 வயது சிறுமி…. காதல் கணவர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குழிக்காடு கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தேவராஜும் சிறுமியும் வீட்டை விட்டு வெளியேறி பெருமாள் கோவிலில்…

Read more

மின்விசிறியை ஆன் செய்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சித்ரா கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சித்ரா குளித்துவிட்டு மின்விசிறியை இயக்குவதற்காக சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

மனைவியின் பிறந்தநாளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்க…. பெண்ணை கொலை செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு வீரபாண்டி நகர் முதலாவது தெருவில் அஜித்குமார்(23) வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அஜித் குமாரின் மனைவி மகாலட்சுமி தனது பிறந்தநாளுக்கு தங்க மோதிரம் வேண்டும்…

Read more

54 வயது தொழிலாளியை கரம் பிடித்த 24 வயது பட்டதாரி பெண்…. பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மாட்டையாம்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான கிருஷ்ணன்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பட்டதாரியான விமலா(24) கிருஷ்ணனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தபோது…

Read more

குழந்தைக்கு பால் கொடுத்த தாய்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம் பாளையம் ஆர்.கே நகரில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தெய்வசிகாமணியின் மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.…

Read more

திருமண தகவல் மையம் மூலம் பழக்கம்…. கல்லூரி மாணவியை ஏமாற்றி ரூ.3 1/4 லட்சம் பறிப்பு…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டில் இருக்கும் கல்லூரியில் கேரளாவை சேர்ந்த இளம் பெண் படித்து வருகிறார். இவர் திருமண தகவல் மையத்தில் புகைப்படத்துடன் தனது விபரத்தை பதிவு செய்துள்ளார். அதனை பார்த்த வாலிபர் கல்லூரி மாணவியை தொடர்பு கொண்டு தான் வெளிநாட்டில்…

Read more

அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து…. 3 மணிநேர போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி விஜயநகர் பிரதான சாலையில் 9 அடுக்குமாடிகள் கொண்ட நட்சத்திர ஹோட்டல் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் மரங்களைக் கொண்டு உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்ட வட மாநில…

Read more

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அண்ணன், தம்பி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ் பாலா(14), ஹரி பிரசாத்(11) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணன் தம்பி இருவரும் பள்ளி முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

முகம் சிதைந்து, அழுகிய நிலையில் தொழிலாளியின் உடல் மீட்பு…. கல்லை கட்டி கிணற்றில் வீசிய மர்ம நபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொட்டமலைபட்டியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராமன் 12- ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒன்பதாம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ராமன் வீட்டிற்கு…

Read more

மனைவி, மகளை தவிக்க விட்டு…. போட்டோகிராபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வதிஷ்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெயவேல்(34) அப்பகுதியில் இருக்கும் ஸ்டூடியோவில் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும் இருக்கின்றனர்.…

Read more

Other Story