வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. மர்மமாக இறந்த லாரி டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் தர்மலிங்க முதலில் தெருவில் லாரி டிரைவரான ரவிசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது மர்மமான முறையில் ரவிசங்கர் இறந்து…

Read more

தார்பாயை அவிழ்த்த லாரி டிரைவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கள்ளிப்பாளையம் மேற்கு தெருவில் லாரி டிரைவரான ராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் இருந்து மரப்பட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மரப்பட்டைகளை இறக்குவதற்காக லாரி மீது ஏறி ராசு…

Read more