திருமணமான 20 நாட்களில்…. புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் ராஜீவ்காந்தி நகரில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு கீர்த்தனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பன்னீர்செல்வம் கடந்த இரண்டு நாட்களுக்கு…
Read more