திருமணமான 20 நாட்களில்…. புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் ராஜீவ்காந்தி நகரில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு கீர்த்தனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பன்னீர்செல்வம் கடந்த இரண்டு நாட்களுக்கு…

Read more

சடலமாக தொங்கிய புதுமாப்பிள்ளை…. தாய் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் சுடுகாடு அருகே நேற்று வாலிபர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

மனைவிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி…. திருமணமான 8 நாளில் புது மாப்பிள்ளை பலி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கெங்கநாயக்கன் குப்பத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விமல்ராஜ் தனியார் செல்போன் நிறுவனத்தில் பைபர் கேபிள் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 நாட்களுக்கு முன்பு விமல் ராஜுக்கு ரவீனா என்ற பெண்ணுடன்…

Read more

திருமணமான 3 மாதத்தில்…. புது மாப்பிள்ளை மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு மீனவன் குளத்தில் ஜெயராஜா(26) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேன் டிரைவரான ஜெயராஜாவுக்கும், கல்பனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் ஜெயராஜா வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில்…

Read more