தபால் நிலையம் மீது மோதிய பேருந்து…. 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி நோக்கி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஜேசுதாசன் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக லாசர் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் பேட்டை-சேரன்மகாதேவி ரோடு பேட்டை காவல்…

Read more

Other Story