தனி திறன்களை வெளிப்படுத்த போட்டிகள்…. கலையரசி பட்டத்தை வென்ற கோவை மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் தனி திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு கலைத் திருவிழா நடைபெறும். இதில் மாணவர்களுக்கு நாடகம், கதை ஒப்புவிப்பு, கவிதை, சிற்பம் வடிவமைப்பு, ஓவியம் என பல பிரிவுகளில் போட்டி நடத்தப்படும். கடந்த…

Read more

மாநில அளவிலான நீச்சல் போட்டி…. 3-ஆம் வகுப்பு மாணவரின் சாதனை…. குவியும் பாராட்டுகள்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூரில் மாநில அளவில் நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் அத்தாணி எஸ்.வி.ஆர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் கிருத்திக் என்ற மாணவர் போட்டியில்…

Read more

ஐ.சி.எஸ்.இ பாடத்திட்டம்…. 10-ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த கோவை மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாநாயக்கன்பாளையத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் யாகவி(17) தனியார் பள்ளியில் ஐ.சி.எஸ்.இ பாட திட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 500 மதிப்பெண்களில் யாகவி 498 மதிப்பெண்கள்…

Read more

Other Story