மின்சாரம் பயிற்சி மீன் பிடித்து கொண்டிருந்த 5 பேர்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏந்தல் கிராமத்தில் ராஜகுருநாதன் என்பவருக்கு சொந்தமான நிலம் அரச களத்தூர் கிராம எல்லையில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கூலி வேலை பார்க்கும் பெரியசாமி, மணிகண்டன், காமராஜ், ராஜேந்திரன் ஆகியோர் ராஜகுருநாதனின் விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்றனர். அங்கு…

Read more

வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பேச்சக்காம்பட்டியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குரும்பப்பட்டியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். இந்நிலையில் தண்ணீர் தொட்டியில் இருந்து மின் மோட்டார் மூலம் கழிவறை சுவற்றுக்கு…

Read more

மின்கம்பத்தில் தொங்கியபடி பலியான தொழிலாளி…. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அமராவதி புதூரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அமராவதி புதூர் ஊராட்சியில் தற்காலிக அடிப்படையில் தெரு விளக்குகளை பராமரிக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரம் காந்திநகர் பகுதியில் மின்விநியோகம் தடைப்பட்டது. இது…

Read more

தனியார் தோட்டத்திற்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் தனியார் தோட்டத்திற்கு தேங்காய் பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து தென்னை மரத்தில் ஏற பயன்படுத்தும் இரும்பு ஏணி…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழராமன்புதூரில் அப்பாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் இருக்கும் கடையின் மாடியில் அப்பாதுரை சென்ட்ரிங் பலகையில் ஏறி…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மஞ்சம்பட்டியில் இருக்கும் செந்தில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த தோட்டத்தில் காட்டு எருமைகள் அட்டகாசம் அதிகமாக இருப்பதால் மின்வேலி…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கத்தில் இருக்கும் தனியார் சிமெண்ட் கிடங்கில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷேக் சம்சுதீன் என்பவர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கிடங்கின் முகப்பில் இருக்கும் பெயர் பலகையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த…

Read more

செல்போனை சார்ஜ் செய்ய முயன்ற போது…. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது செல்போனை சார்ஜ் செய்வதற்காக ஸ்விட்ச் போர்டில் ஒயரை இணைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு தங்கராஜ் படுகாயம் அடைந்தார்.…

Read more

Other Story