சம்பள பாக்கியை கேட்ட தொழிலாளி…. சரமாரியாக அடித்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் உள்ள கோவில் மேடு நல்லம்மாள் வீதியில் மிதிலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ராம் என்பவரிடம் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராம் மிதிலேஷுக்கு கொடுக்க வேண்டிய 40 ஆயிரம் ரூபாய் சம்பள…

Read more

பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. கோர விபத்து…!!

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அரசு விரைவு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வீரமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பேருந்தில் 40 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12:30 மணிக்கு கடலூர்…

Read more

பிரிந்து சென்ற காதல் மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜோதிஅள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் ஜெயஸ்ரீ என்ற பெண்ணும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு…

Read more

குடிபோதையில் தகராறு…. இரண்டு பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர் நத்தம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். நேற்று முன்தினம் செந்தில்குமார் கடைவீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கூலி வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் குடிபோதையில் செந்தில்குமாரிடம் தகராறு செய்து…

Read more

தண்ணீர் தொட்டியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையம் காவிரி வீதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பூரணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. சம்பவம்…

Read more

தேசியக் கொடியில் மாற்றம்…. முகநூலில் பதிவிட்ட நபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள் முகநூலில் யாராவது அவதூறு பதிவு செய்கிறார்களா என்று ஆய்வு செய்து வந்துள்ளார். இந்நிலையில் எம்.எச்.எம் அப்துல்லா என்பவர் தேசிய கொடியில் அசோக சக்கரத்தை எடுத்து விட்டு பிறை நட்சத்திரம் வைத்து 2047…

Read more

குளித்துக் கொண்டிருந்த பெண்…. வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடையில் 30 வயதுடைய பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவர்கள் மூன்று பேர் பெண்…

Read more

தறிக்ககெட்டு ஓடிய கார்…. ஆட்டோ, 5 மோட்டார் சைக்கிள்கள் சேதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் சுப்பிரமணிய நகர் பகுதியில் பாலசுந்தர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று பாலசுந்தர் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் காந்தி சிலை பகுதியில் தனது காரை ஓட்டி சென்றார். அவருடன் நாவலன் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில்…

Read more

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த கார்…. குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டையில் விஜய்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் விஜயராமின் மனைவி சிந்துதேவி(35), அவரது மகள் அஞ்சலி(9) ராம்(31), கைலாஷ்(21) ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில்…

Read more

சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் லியாகத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரியாணி கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு லியாகத் டி.பி சத்திரம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது ராஜேஷ் கண்ணா என்பவர் கத்தியை காட்டி…

Read more

கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்பனை…. அதிகாரிகளின் திடீர் ஆய்வு…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திசையன்விளையில் இருக்கும் ஹோட்டல்கள், துரித உணவு கடைகள், குளிர்பான கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது ஹோட்டல்களில் கெட்டுப்போன 5 கிலோ சிக்கன்,…

Read more

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்… நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே இருக்கும் தண்டவாளத்தை ஒரு வாலிபர் கடந்து செல்ல முயன்றார். அப்போது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி படுகாயமடைந்த வாலிபரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை…

Read more

பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி…. கட்டிட மேஸ்திரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாங்கரை கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிடம் மேஸ்திரியான தமிழன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழனுக்கும் மோனிஷா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப…

Read more

காய்கறி வாங்கி வந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு பள்ளி தெருவில் கூலி வேலை பார்க்கும் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி மணி காய்கறிகளை வாங்கிக்கொண்டு சேத்துப்பட்டு நான்கு வழி சாலையில் நடந்து…

Read more

“பரிகாரம் செய்தால் தான் திருமணம் நடக்கும்”…. நகை-பணத்தை சுருட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காப்பரத்தம்பட்டியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த ஒருவர் உங்களது மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்றால் கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி பழனிச்சாமி அவரது மனைவி செல்லம்மாள்,…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறிய நபர்…. உதவி மேலாளரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பொன்னகரம் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பும் அலுவலகத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு காரைக்குடி பாரி நகரைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் அறிமுகம்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் பணம் வைத்த சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில்…

Read more

வலுக்கட்டாயமாக கடத்தி சென்ற வாலிபர்…. உறவுக்கார சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பெருந்தலை காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு உறவுக்கார 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்…

Read more

தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏனுசோனை கிராமத்தில் மனோகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரீஷ்மா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஹரீஷ்மா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை…

Read more

காவல் நிலையம் முன்பு நடுரோட்டில் முட்டி போட்டு நின்ற வாலிபர்…. தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு ஐ.சி.எப் காலனியில் வசிக்கும் இளம்பெண் அம்பத்தூர் அனைத்து மக்களுக்காக நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் அந்த பெண்ணின் கணவரான கார்த்திக் என்பவரை விசாரிப்பதற்காக போலீசார் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். நேற்று காலை முதல் மதியம்…

Read more

குறுஞ்செய்தி அனுப்பிய மனைவி…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் ஐயப்பன் கோவில் வீதியில் நிர்மல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்மல்ராஜ் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர்.…

Read more

தற்கொலை மிரட்டல் விடுத்த போது…. வட மாநில தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் ஆர்வி ரவுண்டானா பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி நேற்று முன்தினம் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். ஆனாலும்…

Read more

இரவில் வெளியே சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் வடலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

கல்லூரிக்கு செல்லாத மகன்…. வாலிபரை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த பத்து நாட்களாக தினேஷ் சரியாக கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.…

Read more

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதனை பகுதியில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். அப்போது பெரிய காப்பான்குளம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த தாமோதரன்(47), கிராம உதவியாளர் ரவீந்திர குமார பாண்டியன்(57)…

Read more

இன்ஜினியரிங் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள புத்தேரியில் இருக்கும் நண்பர் வீட்டில் தங்கி இருந்து கடலூரைச் சேர்ந்த எழிலரசன் என்பவர் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பாட பிரிவில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை எழிலரசின் நண்பர் விக்னேஷ் பாபு சொந்த ஊருக்கு சென்று விட்டார்.…

Read more

நிச்சயம் ஆனதை மறைத்த வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகர் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜவர்மன் என்ற மகன் இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக ராஜவர்மனும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இளம்பெண் தன்னை திருமணம்…

Read more

தந்தையுடன் நீச்சல் பழக சென்ற சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருமாண்டி செல்லிபாளையத்தில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சஞ்சய் தனது தந்தையிடம் நீச்சல் பழக விரும்புவதாக தெரிவித்தார். இதனால் திருமூர்த்தி…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. சிறுமிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பாறைக்குளம் பகுதியைச் சேர்ந்த நாகராசு என்பவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் லத்திகா(11) அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வியின் தங்கை சூர்யாவின் மகன்…

Read more

திருமணமான 11 மாதங்களில்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 11 மாதத்திற்கு முன்பு தமிழ்வாணனுக்கு இலக்கியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழ்வாணன் சூலூரில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார்.…

Read more

காதல் மனைவி கத்தியால் குத்தி கொலை…. தொழிலாளியின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி புது காலனியில் ஆறுமுகம்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி கற்பகம்(33) பல் ஸ்கேன் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து…

Read more

கண்டெய்னர்-கியாஸ் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதல்…. இடுப்பாடுகளில் சிக்கி டிரைவர் பலி…. கோர விபத்து….!!

சென்னையிலிருந்து கண்டெய்னர் லாரி ஒன்று கோயம்புத்தூர் நோக்கி சென்றது. அந்த லாரியை வினோத் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் சென்ற போது வினோத்தின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி எதிரே…

Read more

வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த பணம்…. ரூ.7 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பிரிவு லட்சுமி நகரில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் சேலத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனார்த்தனன் வாடிக்கையாளர்களிடமிருந்து…

Read more

விநாயகர் சிலையை வாங்கி வந்த பள்ளி மாணவன்…. மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசர்குளம் மேல் பாதி கிராமத்தில் விவசாயியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சின்ன கருப்பன் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சின்ன கருப்பன் பூஜை செய்வதற்காக கடையிலிருந்து விநாயகர் சிலையை வாங்கிக் கொண்டு…

Read more

வீட்டில் தனியாக இருந்த வாலிபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கவிநாடு கிழக்கு பகுதியில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நேசிகா என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற ஆண்டு வீரமணி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு…

Read more

மரத்தில் மோதி பள்ளத்தில் உருண்ட வேன்…. படுகாயமடைந்த டிரைவர்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏனாதி கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டையில் வாடகை வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பட்டுக்கோட்டையில் இருந்து புது வளசலில் இருக்கும் மாமனார் வீட்டிற்கு சுதாகர் வேனை ஓட்டி சென்றார்.…

Read more

பொம்மை கடை விற்பனையாளர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊசிமலை வீதியூரில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் இருக்கும் தனியார் ஹோட்டல் அருகில் தங்கி பொம்மை கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை…

Read more

மனைவியை பற்றி தரக்குறைவான பேச்சு…. தொழிலாளியை பிளேடால் கிழித்தவர் கைது…. போலீஸ் விசாரணை…!;

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அசோக் தெற்கு தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயியான முத்தழகன் என்பவர் சுசியை தகாத வார்த்தையால்…

Read more

புதர் மறைவில் குட்டியுடன் நின்ற விலங்கு…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மார்வளா எஸ்டேட் பகுதியில் தைநீஷ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பங்களாவில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு நேற்று காலை 6 மணிக்கு…

Read more

திருமணம் தொடர்பாக தகராறு…. கல்லூரி பேராசிரியர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பேரூராட்சி கிழக்கு தெருவில் லாரி டிரைவரான வீரப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாரதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் செல்வகுமார் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கல்லூரி மாணவர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை மணிமலை பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை 3 மணிக்கு கவின் காருக்கு கியாஸ் நிரப்புவதற்காக சென்னிமலையில் இருக்கும்…

Read more

ஊருக்கு அழைத்து செல்லாத கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகலக்கோட்டை பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாதன் சாவ் என்பவர் தனது மனைவி பூனம் தேவியுடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தேவி தனது கணவரிடம் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல வேண்டும்…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து தனியார் பேருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சுண்டகிரி என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து டிரைவர்,…

Read more

சபை கூட்டத்தில் பாம்புகளை காண்பித்து பேசிய கவுன்சிலர்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட சபை கூட்டம் குமரன் நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கியுள்ளார். மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பு, சிவா ஆகியோர் கலந்து…

Read more

பீர் பாட்டிலை உடைத்து மிரட்டல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பித்தளைப்பட்டி தெற்கு தெருவில் அலெக்ஸ் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று அலெக்ஸ்பாண்டி திண்டுக்கல் தோமையார்புரம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ்குமார் என்பவர் அலெக்ஸ் பாண்டியிடம்…

Read more

16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜம்பட்டியில் ரவி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரவிசெல்வனை கைது செய்தனர்.…

Read more

சாலையில் தேங்கிய மழை நீரில் நீச்சலடித்து போராடிய கவுன்சிலர்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் சாலையில் தண்ணீர் குடம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. கொல்லங்கோடு நகராட்சியில் 30-வது வார்டுக்கு உட்பட்ட…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அ.தி.மு.க பிரமுகரின் மனைவி பலி; 4 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் அ.தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் எஸ்.ஜி சண்முகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மோகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சண்முகானந்தம் தனது மனைவி, மகன் உறவினர்…

Read more

குடிநீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் வசிக்கும் வாலிபர் கடந்த 12-ஆம் தேதி மணத்தட்டை பகுதியில் கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் இருக்கும் கடையில் குடிநீர் பாட்டில் வாங்கினார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் பாட்டிலை வைத்துக்கொண்டு அவர் கரூர் நோக்கி…

Read more

தண்ணீர் வாளிக்குள் தலைகுப்புற கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் அகரம் சின்னசாமி தெருவில் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 1/2 வயதுடைய ஸ்ரீ மோனிஷ் என்ற மகனும்,…

Read more

Other Story