மரத்தில் மோதி பள்ளத்தில் உருண்ட வேன்…. படுகாயமடைந்த டிரைவர்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏனாதி கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டையில் வாடகை வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பட்டுக்கோட்டையில் இருந்து புது வளசலில் இருக்கும் மாமனார் வீட்டிற்கு சுதாகர் வேனை ஓட்டி சென்றார்.…

Read more

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. பொக்லைன் எந்திரம் மீது விழுந்த கட்டிடம்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூரில் சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டியுள்ளனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரம்…

Read more

Other Story