மரத்தில் மோதி பள்ளத்தில் உருண்ட வேன்…. படுகாயமடைந்த டிரைவர்…. கோர விபத்து…!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏனாதி கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டையில் வாடகை வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பட்டுக்கோட்டையில் இருந்து புது வளசலில் இருக்கும் மாமனார் வீட்டிற்கு சுதாகர் வேனை ஓட்டி சென்றார்.…
Read more