கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பெருந்தலை காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு உறவுக்கார 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் முருகனுக்கு 23 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
வலுக்கட்டாயமாக கடத்தி சென்ற வாலிபர்…. உறவுக்கார சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!
Related Posts
“ரசிகர்களின் வெறித்தனமான கொண்டாட்டம்!”.. தியேட்டர் திரையைக் காப்பாற்றப் போராடும் நிர்வாகம்… அறந்தாங்கியில் அரங்கேறிய விசித்திர சம்பவம்..!!!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய்யின் திரைப்பட வெளியீடுகள் என்றாலே ரசிகர்களுக்கு அது ஒரு திருவிழாதான். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள அவரது பிரம்மாண்டப் படத்தைக் கொண்டாடுவதற்காகத் திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகாலை முதலே குவிந்து வருகின்றனர். திரையரங்குகளில் படம் திரையிடப்படும்…
Read more“மீண்டும் ஒரு லாக்அப் டெத்!”.. மது கடத்தியதாகக் கைது செய்த இளைஞர் ஸ்டேஷனில் மயங்கி விழுந்து பலி… பிரேத பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்த உறவினர்கள்..!!!
தூத்துக்குடி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களைக் கடத்திச் சென்றதாகக் கூறிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவல் நிலையத்தில் திடீரென நிகழ்ந்த மரணம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டு விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ள சமயத்தில், காவல்…
Read more