சபை கூட்டத்தில் பாம்புகளை காண்பித்து பேசிய கவுன்சிலர்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட சபை கூட்டம் குமரன் நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கியுள்ளார். மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பு, சிவா ஆகியோர் கலந்து…

Read more

Other Story