இனிமேல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது; கர்நாடகா !!
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் 53 விழுக்காடு மழை பற்றாக்குறை நீடிக்கிறது என்று கர்நாடக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. காவேரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் காவிரியில் இருந்து இதற்கு மேல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறது…
Read more