இனிமேல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது; கர்நாடகா !!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் 53 விழுக்காடு மழை  பற்றாக்குறை நீடிக்கிறது என்று கர்நாடக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.  காவேரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் காவிரியில் இருந்து இதற்கு மேல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறது…

Read more

கிராம பஞ்சாயத்துகளில் மது கடைகள் திறப்பு… கர்நாடகா அரசு முடிவு…!!!

கர்நாடக மாநிலத்தில் 3000 மக்கள் தொகை கொண்ட கிராம பஞ்சாயத்துகளில் மது கடைகளை திறப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக பத்தாயிரம் கோடி முதல் 15,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி இலவச திட்டங்களுக்கு பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.…

Read more

நடப்பு ஆண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு…. கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் 5, 8, 10 மற்றும் puc இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தற்போது பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதிய கல்விக் கொள்கையின்படி இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பியூசி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பொது…

Read more

இனி 1 மணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பால் கவலையில் பெற்றோர்…!!

பெங்களூருவில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளின் நேரமும், அலுவலகத்தின் நேரமும் ஒரே நேரத்தில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே பள்ளிகள் நேரத்தை மாற்ற வேண்டும்…

Read more

புகைப்பிடிப்பதற்கான வயது இனி 18 இல்லை… இதற்கெல்லாம் தடை… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தற்போது பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே புகையிலை மற்றும் சிகரெட் பலகத்திற்கு அடிமையாகி உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக அரசு சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் சட்டத்தில் சில மாற்றத்தை செய்துள்ளது. அதாவது புகையிலை…

Read more

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கணும்; கர்நாடகாவுக்கு உத்தரவு… டெல்லி போய் உத்தரவு வாங்கிய ஸ்டாலின் அரசு..!!

காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டமானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவாக தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் அடுத்து வரும் 15 நாட்களுக்கு கர்நாடகா அரசு விடுவிக்க வேண்டும் என காவேரி மேலாண்மை ஆணையம்…

Read more

தமிழகத்திற்கு 5000 கனஅடி நீர் திறக்க உத்தரவு; உத்தரவு போட்ட டெல்லி…!!

தமிழகத்திற்கு 5000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடந்த காவேரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நிறைவடைந்து இருக்கிறது.  தமிழகத்திற்கு கர்நாடகம் 5,000 கன அடி நீரை திறக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. தமிழகத்திற்கு கர்நாடக…

Read more

அடக்கடவுளே…! இப்படியும் மரணம் வருமா…? நடித்துக்கொண்டிருந்தபோதே நடந்த சோகம்…!!

சமீப காலமாகவே வயது வித்தியாசமின்றி  இளம் வயதினர் அதிகமாக மாரடைப்பால் இறப்பது அதிகரித்தவண்ணம் உள்ளது. இதை செய்தியாகவே நாம் பார்த்து வருகின்றோம். அந்தவகையில் கர்நாடகாவை சேர்ந்த 24 வயது நாடக கலைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்…

Read more

டெல்லிக்கு போவோமா..? டீப்பா டிஸ்கஸ் செஞ்ச கர்நாடகா.. வழியே இல்லாம நிக்கும் தமிழகம்..!!

கடந்த 123 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநில தலைநகரம் பெங்களுருவில் நடந்த அணைத்துக் கட்சி கூட்டத்தில், தண்ணீர் திறந்து விட முடியாது என்பதற்கு நிறைய காரணங்களாக…

Read more

”கை”யை பிடித்த ”தாமரை” மறந்து உதய சூரியன்… பாஜகவின் அரசியல் ஆட்டத்தில் விக்கெட் ஆன DMK!!

காவேரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5000, 5000 கனஅடி நீர் வழங்க உத்தரவிட்டது.  நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு…

Read more

#BREAKING: தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் தர முடியாது: கர்நாடகா..!!

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.  கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில்  அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் சரி, எடியூரப்பா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும்…

Read more

அரசு பேருந்துகளில் இரவு நேரம் பயணிப்பவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் பெங்களூரு மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பாக மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் காலை மற்றும் இரவு நேர பயணத்திற்கு என தனித்தனியாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது பகல் நேரத்தில் கட்டணம் குறைவாகவும் இரவு நேரத்தில் கட்டணம்…

Read more

“இனி முடியாது” ஒரே போடாக போட்ட டி.கே.சிவக்குமார் – தமிழகத்திற்கு அதிர்ச்சி அறிவிப்பு!!

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க தண்ணீர் இல்லை என கர்நாடக மாநில நீர் வளத்துறை அமைச்சர் டிகே சிவகுமார் கூறியிருக்கிறார். தமிழகத்திற்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கடந்த 15 நாட்களுக்கு…

Read more

வாகனம் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் அரசு மானியம்…. யாருக்கெல்லாம் கிடைக்கும்…? முழு விவரம் இதோ…!! ம்,

கர்நாடகாவில் சிறுபான்மை சமூகத்தினருக்கு வாகனம் வாங்குவதற்கு அரசு தரப்பில் 3 லட்சம் மானியம் வழங்க  இருப்பதாக அம் மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ஆட்டோ ரிக்ஷாக்கள், சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கு சிறுபான்மை சமூகத்தினர் இந்த மானியத்தை பெற்றுக்கொள்ளலாம். இதற்கான நிபந்தனைகயும்  அரசு…

Read more

இனி கன்னட மொழியில் வங்கி சேவை… மாநில அரசு புதிய அதிரடி….!!!

கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கிகளும் உள்ளூர் மக்களுக்கு கன்னட மொழியில் தான் சேவைகள் வழங்க வேண்டும் என்று அரசாணை கொண்டுவர அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது பல கிராமப்புறங்களில் வங்கி அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு…

Read more

#BREAKING; பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் குமாரசாமி…!!

கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜேடிஎஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகத்தான் தகவல்கள் வெளியாகி இருந்தது. குறிப்பாக உயர்மட்டலைவர்கள் இந்த பேச்சு வார்த்தையில் நடத்தினார்கள் என்பதாக தகவல்கள் எல்லாம் வந்து கொண்டிருந்த…

Read more

கோவிலில் சிலரின் சட்டை மட்டும் கழட்ட சொல்வார்கள்; கர்நாடக முதல்வர் சித்தராமையா!!

ஒருமுறை கேரளாவில் உள்ள கோயிலுக்கு சென்ற போது என் சட்டையை கழட்ட சொன்னார்கள். சட்டையை கழட்டாமல் கோயிலுக்கு வெளியே இருந்து பிரார்த்திப்பதாக கூறினேன்.  அனைவரையும் சட்டையை கழட்ட நிர்ப்பந்திக்க மாட்டார்கள். சிலரிடம் மட்டுமே கூறுவார்கள். இந்த நடைமுறை மனிதாபிமானம் அற்றது. கடவுளின்…

Read more

அரசு ஊழியர்களுக்கு செக்… இனி டிரான்ஸ்பர் பெறுவது ரொம்ப கஷ்டம்… மாநில அரசு புதிய உத்தரவு…!!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்கள் பலரும் பணத்தை கொடுத்து பணியிட மாறுதல் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் மாநில அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி…

Read more

“நில பிரச்சனை” மண்வெட்டியால் அடித்து…. அண்ணன் அண்ணியை கொன்ற தம்பி….!!

கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி சிவலிங்கு – பாரதி. சிவலிங்குவின் தம்பி ஹனுமந்து. இந்த இரண்டு சகோதரர்கள் இடையே பல காலமாக நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இருவருக்கு சொந்தமான நிலத்தில் 16 ஆயிரம் ஸ்கொயர் ஃபீட் இடத்திற்காக இருவரும்…

Read more

மனைவியுடன் தகராறு…. வீட்டின் முன்பு ரத்தம்….. மாந்திரீகத்தால் சிக்கிய கணவர்…..!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் தனது தங்கை சுமித்ராவை 12 வருடங்களுக்கு முன்பு மரசனி கிராமத்தில் வசித்து வந்த குருமூர்த்தி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் முடிந்து தம்பதிகள் இடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது…

Read more

இனி பொது இடங்களில் மக்களுக்காக இலவச Wifi வசதி… அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

இந்தியாவில் தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்த இணையம் இல்லாமல் மக்கள் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இணையத்தின் தேவை அதிகரித்துள்ளதால் கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை…

Read more

கிரகலட்சுமி திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000… இதற்கான தகுதிகள் என்ன, எப்படி விண்ணப்பிப்பது?… இதோ முழு விவரம்…!!!

கர்நாடக மாநிலத்தில் கிரகலட்சுமி திட்டம் வருகின்ற ஆகஸ்டு 30 ஆம் தேதி தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… உடனே அப்டேட் பண்ணுங்க… மாநில அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளதால் அதனை அனைத்து ஆவணங்களுடனும் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆதார் கார்டை போலவே ரேஷன் கார்டும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அத்துடன்…

Read more

இனி பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!

இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட ஜாதி மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. கர்நாடக அரசு தற்போது பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்டியல் ஜாதி மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க உள்ளதாக புதிய அறிவிப்பை…

Read more

பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. மாநில அரசு சூப்பர் உத்தரவு…!!

மத்திய அரசானது பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த மாண்வர்கள் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் கர்நாடகா அரசு பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்டியலின சாதி மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு லேப்டாப்  வழங்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.…

Read more

குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ஆகஸ்ட் 30 முதல் ரூ.2000…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் கிரகலட்சுமி திட்டம் வருகின்ற ஆகஸ்டு 30 ஆம் தேதி தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று…

Read more

இனி ரேஷன் பொருட்களை விற்றால் 6 மாதங்களுக்கு ரேஷன் கார்டு ரத்து… மக்களுக்கு மாநில அரசு திடீர் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பல மாநிலங்களிலும் சட்ட விரோதமாக வெளிச்சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக…

Read more

இன்று (ஆகஸ்ட் 15) முதல் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தேர்தலின் போது உத்திரவாதம் அளிக்கப்பட்ட…

Read more

பானிபூரி விற்று மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நபர்…. வியப்பில் ஆழ்ந்த இளைஞர்கள்…!!!

கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டம் தரன்டகுக் என்ற பகுதியை சேர்ந்தவர் மனோஜ். 36 வயதாகும் இவர் பாணி பூரி விற்று மாதம் 5 லட்சம் சம்பாதித்து இளைஞர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஐந்து ஆண்டுகளாக மங்களூரில் மாநகர பேருந்து ஓட்டுனராக பணியாற்றியவர் இரண்டு…

Read more

மனைவியின் ரீல்ஸ் மோகம்….. கணவன் செய்த காரியம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் மற்றும் செல்பி மோகம் இளைஞர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது.  இதனால் பலரும் உயிரை விட்டு வருகிறார்கள். ஒருசில அசம்பாவிதங்களால் இறந்துபோவதும், கொலை போன்ற சம்பவங்கள் நடப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் சமூக வலைதளங்களில் அதிக…

Read more

பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பேருந்துகளில்… PANIC BUTTON -ஐ பொருத்தும் கர்நாடக அரசு….!!!

தமிழக அரசின் பேருந்துகளில் இருப்பதைப் போலவே PANIC BUTTON ஐ பொருத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக 30.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநில முழுவதும் இயங்கும் அரசு பேருந்துகளில் இந்த பட்டனை பொருத்தி…

Read more

“ரீல்ஸ் மோகம்” மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. கொன்று வீசிய கணவன்….!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீநாத் – பூஜா தம்பதி. ஒன்பது வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறாள். பூஜா டிக் டாக் வீடியோக்கள் பதிவு செய்து பிரபலமானவர்.…

Read more

இனி பெண்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம்….. பேருந்துகளில் PANIC BUTTON…. தமிழகம் போல கர்நாடகாவிலும்…!!

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்ப அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.  அதாவது தமிழ்நாடு அரசின்…

Read more

கணவன் கருப்பாக இருந்ததால் துன்புறுத்திய மனைவி….. Divorve வழங்கி தீர்ப்பளித்த கோர்ட்…!!

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், இளைஞருக்கும் கடந்த 2007 ஆம் வருடம் திருமணம் நடந்தது. நன்கு சென்றுகொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் பிரச்சினை வெடிக்க ஆரம்பித்துள்ளது. அதாவது சில நாட்களுக்குப் பிறகு, கணவன் கறுப்பாக இருந்ததால் அவர் மனைவி துன்புறுத்த ஆரம்பித்தாள்.…

Read more

15 வயது மாணவன் மாரடைப்பால் மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் துமாக்கூர் என்ற மாவட்டத்தில் 15 வயது சிறுவன் பீமா சங்கர் என்பவர் பள்ளிகளுக்கு இடையேயான ரீலே பந்தயத்தில் கலந்து கொண்டார். அந்தப் பந்தயப் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த இவருக்கு சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து…

Read more

விளையாட்டு போட்டியில் இரண்டாவது இடம்….. 15 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்….!!

கர்நாடகா மாநிலம் துமகூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பீம்சங்கர். இவர் தனது பள்ளியில் ரிலே ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். போட்டி முடிந்து சிறிது நிமிடங்களிலேயே பீம்சங்கர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு…

Read more

சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்திகள்… இனி இப்படி நடக்காது… அரசின் புதிய சட்டம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதில் பரவக்கூடிய தகவல்கள் உண்மையா என்று உறுதிப்படுத்துவதற்குள் மக்கள் மத்தியில் அந்த தகவல் பரவி சலசலப்பை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு சமூக ஊடகங்களில் பரவும்…

Read more

ஆகஸ்ட் 15 முதல் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தேர்தலின் போது உத்திரவாதம் அளிக்கப்பட்ட…

Read more

கல்லூரி மாடியில் உல்லாசம்…. வாட்ஸ் அப்பில் வந்த அதிர்ச்சி…. தற்கொலை செய்துகொண்ட காதலர்கள்…!!

கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதுகுறித்த  வீடியோ வெளியான நிலையில் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவனும், மாணவியும்…

Read more

பள்ளியில் தக்காளி சாதம் சாப்பிட்ட 7 மாணவர்கள் கவலைக்கிடம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள குண்ட்லுபேட் தாலுக்கா, கரகனஹள்ளியில் உள்ள மொரார்ஜிதேசாய் உயர்நிலைப் பள்ளியில் காரமான உணவை சாப்பிட்ட ஏழு மாணவர்கள் உடல்நலம் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை தக்காளி சாதம் சாப்பிட்ட மாணவர்களுக்கு…

Read more

புர்கா போட்டு பஸ்ல ஏறு…. பள்ளி மாணவியை விட்டுச்சென்ற பேருந்து…. சர்ச்சையான சம்பவம்….!!

கர்நாடகா மாநிலம் கல்புர்கி பகுதியில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்ற பேருந்து ஒன்று வந்துள்ளது. அதில் பயணிகள் அனைவரும் ஏறிய போது ஒரு இஸ்லாமிய மாணவி மட்டும் பேருந்து ஏற்றாமல் சென்றுள்ளது. அந்த மாணவி ஏன் தன்னை ஏற்ற வில்லை என்று…

Read more

நர்சிங் கல்லூரி கழிவறையில் கேமரா: மாணவிகளே வைத்த பயங்கரம்…. பெரும் பரபரப்பு…!!

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நேத்ரா ஜோதி என்ற தனியார் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த நர்சிங் கல்லூரியில் மாணவிகள் சிலர் குளியலறையில் கேமராக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பரபரப்பு புகார் அளித்தனர்.  இத்தனையடுத்து சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஆர்ப்பரித்த அருவியை ரசித்தபடி வீடியோ எடுத்த இளைஞர்… நொடி பொழுதில் உயிரிழந்த சோகம்… திக் திக் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் புகைப்படம் மோகம் என்பது அதிகரித்து விட்டது. எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு செயலை செய்யும்போது அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்காக புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் இதனால் பல ஆபத்துக்கள் ஏற்படுவதை அவர்கள் உணர்வதில்லை. இந்நிலையில்…

Read more

ரீல்ஸ் மோகம்: அருவியில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே  கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் இருக்கும் பல அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அந்த வகையில், சிவமோகா பகுதியில் உள்ள அரிசினங்குடி அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துச்…

Read more

கனமழை எச்சரிக்கை: இன்று(ஜூலை 25) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா…??

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த கனமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கனமழை எச்சரிக்கையால்…

Read more

கழிவறையில் சக மாணவியை வீடியோ…. 3 பெண்களின் அட்டூழியம் கல்லூரி…. நிர்வாகம் அதிரடி…..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள நேத்ரா ஜோதி கல்லூரியில் பயின்று வரும் மூன்று பெண்கள் ஒரு பெண் கழிவறையில் இருந்த போது வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணிடம் தங்கள் வேறு சில பெண்களை வீடியோ எடுக்கும் முயற்சியில் தவறுதலாக உன்னை…

Read more

அனைத்து கோவில்களிலும் இனி செல்போன் பயன்பாட்டிற்கு தடை… மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

மத வழிபாட்டு தலங்களுக்குள் கேமரா உள்ளிட்ட உபகரணங்களை எடுத்து செல்வதற்கு பல மாநிலங்களில் தடை அறிவிப்புகள் இருந்து வருகிறது. அதுபோன்ற உபகரணங்களை எடுத்து செல்வதால் அந்த இடங்களுக்கான புனித தன்மை மீறப்படுவதாக சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதனைப் போலவே கோவில்களுக்குள்…

Read more

நாளை வங்கிக்கணக்கில் ரூ.2000 பணம்…. பெண்களே இதை செய்ய மறந்துடாதீங்க…!!

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு வருகிறது. இவருடைய ஆட்சி வந்த பிறகு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் கிருஹலட்சுமி யோஜனா திட்டம். இந்த திட்டம் நாளை தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளின்…

Read more

நாளை மறுநாள் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.2000…. இதை செய்தால் மட்டுமே பணம் கிடைக்கும்…!!!

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு வருகிறது. இவருடைய ஆட்சி வந்த பிறகு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் கிருஹலட்சுமி யோஜனா திட்டம். இந்த திட்டம் ஜூலை 19ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ்…

Read more

பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதில் சிக்கல்…. இதுதான் காரணம்…. அரசு நடவடிக்கை எடுக்குமா…??

கர்நாடக மாநிலத்தில் அக்ஷர தசோஹா என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு…

Read more

Other Story